Tuesday, September 24
கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் சில நடிகைகள், அடுத்த சில ஆண்டுகளில் படங்களில் நாயகியாக நடிக்க வந்து விடுகின்றனர். அட அந்த படத்தில் சிறுமியாக இருந்த பெண்ணா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டாலும், அதிர்ச்சியடைந்தாலும் அதுதான் உண்மை. மீனா உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அடுத்த சில ஆண்டுகளில் என் ராசாவின் மனசிலே படத்தில், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். என்றும் அன்புடன், சதிலீலாவதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா, அடுத்து தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில் நாயகியாக நடித்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். ஷாலினி சங்கர் குரு, ரோஜா சின்ன ரோஜா படத்தில் நடித்த பேபி ஷாலினி, பின்னாளில் காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ...
“விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..
Tamil Cinema News

“விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் இரண்டு நடிகர்களின் படங்கள்தான் பெரிய அளவில் பேசப்படுகின்றன. பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் நடித்த படங்களின் லேட்டஸ்ட் அப்டேட், வெளியான அடுத்த சில மணி நேரங்களில் செம வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுகிறது. அந்த இருவர் நடிகர்கள் விஜய், அஜீத்குமார்தான். அஜீத்குமார் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை படமாக அஜீத்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு, அஜீத்குமார் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதேவேளையில் விஜய் நடித்த லியோ படம், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பும் 90 சதவீதம் முடிந்து விட்டது. இப்படி விஜய் படங்கள் சுறுசுறுப்பாக அடுத்தடுத்து வரும் நிலையில், அஜீத் படங்கள் ...
“இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..” ஈரமான நீச்சல் உடையில்.. உத்தமபுத்திரன் நடிகை.. சுரேகா வாணி..!
Tamil Cinema News

“இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..” ஈரமான நீச்சல் உடையில்.. உத்தமபுத்திரன் நடிகை.. சுரேகா வாணி..!

அடேய் குட்டி கவுண்டா, எதுக்குதான் இப்படி திங்கறியோ, யாரை பார்த்து உனக்கு இந்த சாப்பிடற புத்தி வந்துச்சோ என, டயலாக் பேசியபடி உத்தமபுத்திரன் படத்தில் உயரமான டிபன் கேரியருடன் வருவார் சுரேகா வாணி. அதுதான் அவரது முதல் படம். சுரேகா வாணி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சுரேகா வாணி. குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்த சுரேகா வாணி, சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிசெய்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் உத்தம புத்திரன் படத்தில், நடித்திருப்பார் சுரேகா வாணி. அடுத்து பிருந்தாவனம், தெய்வத் திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, சாது, எதிர்நீச்சல், ஜில்லா, பிரம்மன், மெர்சல், சக்கப்போடு போடு ராஜா என பல படங்களில் நடித்திருக்கிறார் சுரேகா வாணி. கணவர் சுரேஷ் தேஜா எத்தகைய நடிப்பு என்றாலும், அதை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடிப்பவர் சுரேகா ராண...
இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!
Tamil Cinema News

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!

சினிமாவில் நடித்துதான் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று இல்லை. இப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சி மூலமாகவே மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விட முடியும் என்பதற்கு சரியான அடையாளம் கிஷென்தாஸ். முதல் நீ முடிவும் நீ என்ற பாடலை ஒருமுறை பார்த்தாலே, மீண்டும் மீண்டும் அந்த விஷூவல் காட்சிகளை பார்க்க தோன்றும். கிஷென் தாஸ் மைக் முன்னால் நின்றபடி அவர் பாடும் அந்த காட்சிகள், மனதில் பல நினைவலைகளை ஏற்படுத்தும். அதில் பல காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் வந்து போகும். அப்படி அந்த ஒரு பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்று மிக பிரபலமாகி இருப்பவர்தான் கிஷென் தாஸ். நடிகர், தொகுப்பாளர், மாடல், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் என பல அடையாளங்களை கொண்டவராக கிஷென் தாஸ் இருக்கிறார். முதல் நீ முடிவும் நீ… பாடல் முதல் நீ, முடிவும் நீ என்ற பாடல் காட்சியில் இசையின் மீதான காதலைய...
காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..
Tamil Cinema News

காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..

பிரவீனா மிக பிரபலமான நடிகை. தமிழில், மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். டப்பிங் கலைஞராக பல படங்களில் நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். தமிழில் பல படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார். குறிப்பாக டெடி, கோமாளி, வெற்றிவேல், தீரன் அதிகாரம் 1, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் அம்மா கேரக்டரில் பிரவீனா நடித்திருக்கிறார். பிரவீனா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். பிரவீனா சிறந்த டப்பிங் கலைஞர். சிறந்த நடிப்பு துணை கதாபாத்திரம் என பல விருதுகளை பெற்றிருக்கிறார். கடந்த 1992ம் ஆண்டில் கௌரி என்ற படத்தில் நடித்து அவர் சினிமாவில் அறிமுகமானார். 1998ம் ஆண்டில் அக்னி சாட்சி என்ற படத்திலும், 2008ம் ஆண்டில் ஒரு பெண்ணும் ரெண்டானும் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். சிறந்த பின்னணி கலைஞர் கடந்த 2010ம் ஆண்டில் எலெக்ட்ரா, தொட...
பாக்க சகிக்கல.. தன்னை விட 30 வயசு மூத்த நடிகருடன் ரச்சிதா மகாலட்சுமி ரொமான்ஸ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

பாக்க சகிக்கல.. தன்னை விட 30 வயசு மூத்த நடிகருடன் ரச்சிதா மகாலட்சுமி ரொமான்ஸ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பார்த்தவுடன் மனதில் பச்சக் என ஒட்டிக்கொள்ளும் சில அழகான, வசீகரமான நடிகைகள் தமிழ் சினிமாவில், தமிழ் சீரியல்களில் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. ஹோம்லி லுக்கில், பெண்களை விரும்புவோருக்கு, ரச்சிதா மகாலட்சுமி முதல் சாய்ஸ் ஆக இருப்பார். ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர், இளவரசி, நாச்சியார்புரம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களில் நடிக்க வரும் முன்பே சில கன்னட படங்களிலும், தமிழில் உப்புக்கருவாடு உள்ளிட்ட 3 படங்களிலும் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதால், பெங்களூரு தக்காளி போல அழகில் ஜொலிக்கிறார். காதல் திருமணம் பிரிவோம் சந்திப்ப...
நீங்க அதுக்கு.. Free-யா..? Money-யா..? விவகாரமான கேள்வி பிரியாமணி கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

நீங்க அதுக்கு.. Free-யா..? Money-யா..? விவகாரமான கேள்வி பிரியாமணி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை பிரியாமணி தமிழில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகையாக இருந்தவர். இப்போது அவர் தமிழில் நிறைய படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரியாமணி பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஆனால் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திய படம் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம்தான். கடந்த 2007ம் ஆண்டில், இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில், சிவக்குமார் மகன் கார்த்தி, கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில், பருத்திவீரனை விரும்பும் காதலியாக பிரியாமணி நடித்திருந்தார். முத்தழகு - தேசிய விருது இந்த படத்தில் சரவணன், சித்தப்பு கேரக்டரிலும் டக்ளஸ் கேரக்டரில் கஞ்சா கருப்பும் நடித்தது, அவர்களது சினிமா பயணத்தில் முக்கியமாக அமை...
கூவத்தூருக்கு திரிஷா வரலையா..? என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. பிரபலத்தின் வாக்குமூலம்..!
Tamil Cinema News

கூவத்தூருக்கு திரிஷா வரலையா..? என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. பிரபலத்தின் வாக்குமூலம்..!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் திரிஷா, இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த பிறகு, பயங்கர பிஸியாகி விட்டார். தமிழில் அஜீத்குமாருக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் உள்பட 3 படங்களிலும், மலையாளத்தில் 2 படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். சர்ச்சை நாயகி நகமும் சதையும் போல, பிரிக்க முடியாத விஷயமாக திரிஷாவும், சர்ச்சைகளும் இருந்துக்கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது, ஆந்திராவில் பாத்ரூமில் எடுக்கப்பட...
விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்த நடிகர்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே…
Tamil Cinema News

விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்த நடிகர்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே…

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் ஆயிரம் பொய்யையாவது சொல்லி திருமணம் செய்வது சிறப்பு என்று கூறி வந்த நிலையில் இன்று செய்யப்படுகின்ற திருமணங்கள் விவாகரத்துக்களில் முடிகிறது. அது பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி சகிப்புத்தன்மை குறைந்து விட்டதை அடுத்து விவாகரத்து நோக்கி அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து விடுகிறார்கள். விவாகரத்து ஆன நடிகைகள்.. அந்த வகையில் திரையுலகில் திருமணங்கள் பற்றியோ, விவாகரத்து பற்றியோ நாம் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையில் விவாகரத்து செய்த நடிகைகள் பலரை கல்யாணம் பண்ணிய நடிகர்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இதில் முதலாவதாக நாம் இயக்குனர் சுந்தர் சியை பற்றி பார்க்கலாம். இவர் குஷ்புவை திருமணம் செய்து கொ...
எதிர்நீச்சல் நாயகி கனிகா குறித்து பலரும் அறிந்திடாத ரகசியம்..!
Tamil Cinema News

எதிர்நீச்சல் நாயகி கனிகா குறித்து பலரும் அறிந்திடாத ரகசியம்..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தன் பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார். இதையும் படிங்க: நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு இருக்குறது.. அடுத்த கட்டதுக்கு தாவிய கௌரி கிஷன்.. மேலும் கனிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய படங்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். நடிகை கனிகா.. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்தவர். சிறுவயதிலேயே பாடும் திறமையை கொண்டிருந்த இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். தமிழில் மிகச் சிறந்த பாடகியாக திகழ்ந்த இவர் தமிழ் உச்சரிப்பு நேர்த்தியாக இருந்ததை அடுத்து பின்னணி பாடகியாக மாறினார். அத்தோட...