Tuesday, September 24
பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!
Tamil Cinema News

பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில், தமிழக நடிகைகளை விட வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளுக்கு சற்று மவுசு கூடுதலாக இருக்கும். அந்த வகையில் வடக்கில் இருந்து வந்த நடிகை ஜோதிகா தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழைப் பொறுத்த வரை இவர் அஜித் நடிப்பில் வெளி வந்து பிளாக் பஸ்டர் மூவியாக விளங்கிய வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருப்பார். நடிகை ஜோதிகா.. இதனை அடுத்து இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் குஷி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததை சரியாக பயன்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றார். இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டார். இதனை அடுத்து சூர்யாவுடன் பல திரைப்ப...
19 வயசுலேயே என்னை படுக்க அழைத்தார்.. மறைந்த நடிகரின் காதலி பகீர் புகார்..!
Tamil Cinema News

19 வயசுலேயே என்னை படுக்க அழைத்தார்.. மறைந்த நடிகரின் காதலி பகீர் புகார்..!

திரை உலகில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் ஒரு மிகப்பெரிய பூதாகரமாக வெடித்து வரக்கூடிய வேளையில் தனக்கு 19 வயதிலேயே இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக பிரபல பிக் பாஸ் நடிகை சொன்னதைக் கேட்டு திரை உலகம் அதிர்ந்து விட்டது. இதையும் படிங்க: இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..! பொதுவாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகைகளில் பெருகி வருவதை அடுத்து என்ன தான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை சரி செய்ய முடியாமல் அனைவரும் திணறி வருகிறார்கள். 19 வயதில் படுக்கைக்கு அழைத்தாங்க.. இந்தப் பிரச்சனையானது அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகரின் முன்னாள் காதலி கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 19 வயதில் எப்படி செய்தார்களா? என்ற விவகாரத்தைப் பற்றி ரசிகர்கள...
“நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..” புது குண்டை தூக்கி போட்ட சவுக்கு சங்கர்.. தலை சுத்துதுடா சாமி..
Tamil Cinema News

“நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..” புது குண்டை தூக்கி போட்ட சவுக்கு சங்கர்.. தலை சுத்துதுடா சாமி..

திரை உலகில் ஏற்கனவே அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதிக்கு இடையே உள்ள தொடர்பை கழுவி ஊற்றும் வகையில் இணையங்களில் செய்திகள் வெளி வந்து மக்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிங்க: இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..! மேலும் தற்போது தமிழகத்தில் கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கும் போலீசார் போதை பொருள் கடத்தல் சம்பந்தமான லீலைகளில் ஈடுபட்ட ஜாஃபர் சாதிக்கை கைது செய்ததை அடுத்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்கள் விரைவில் வெளி வரும் என்ற பீதியில் இருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்.. இந்த நிலையில் ஏற்கனவே இணையங்களில் நிவேதா பெத்துராஜ்க்கு பல்வேறு வகைகளில் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததாகவும் அதுமட்டுமல்லா...
இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..!
Gossips Corner

இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..!

இன்று தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான விவகாரம் பூதாகரமாக வெளி வந்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு இளம் நடிகை தனக்கு போதை மருந்து தரப்பட்டு அதனால் நடந்த கதையை கூறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறார். திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் மட்டுமல்லாமல் இது போன்ற போதையால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வேறு வகைகளில் தவறான பாதைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நடிகை கூறிய சம்பவம் உதாரணமாக உள்ளது. போதை மருந்து கொடுக்கப்பட்ட நடிகை.. மேலும் இந்த நடிகை முன்னணி நடிகரோடு தனது படுக்கையை பகிர்ந்து கொண்டதை அடுத்த தான் இன்று மிகப் பிரபலமான கதாநாயகியாக வலம் வருவதாக சொல்லியதை அடுத்து இந்த விஷயம் பலரையும் கடுமையான அதிர்ச்சிக்கு பலரை தள்ளியுள்ளது. தமிழ் சினிமா நன்கு அறியும் ஹீரோயினியாக இருக்கக்கூடிய இந்த நடிகை பல சர்ச்சை...
நடிகர் KPY பாலா திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரியுமா…?
Tamil Cinema News

நடிகர் KPY பாலா திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரியுமா…?

வெட்டுக்கிளி பாலா என்று அழைக்கப்படும் பால ஆகாஷ் கே பி ஒய் பாலா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து ஒரு மிகப் பெரிய பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றார். இதையும் படிங்க: தங்கத்தில் ப்ரா.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா.. பற்றி எரியுது இண்டர்நெட்..! பொதுவாகவே விஜய் டிவியில் தோன்றுபவர்களுக்கு திரைவாய்ப்புகள் வந்து சேர்வது வாடிக்கையாக விட்டது. அந்த வகையில் பாலா சில திரைப்படங்களில் 2018 ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்தார். KPY பாலா.. மேலும் கே பி ஒய் பாலா 2018-ல் ஜிங்கா, 2019-ல் தும்பா, சிக்சர் 2020-ல் காக்டைல், புலிகுத்தி பாண்டி 2021-இல் லாபம், நட்பு ,இந்திய எதிர்ப்பு 2022 -இல் நாய் சேகர், கணம், நாய் சேகர் ரிட்டன்ஸ், 2023 -லிருந்த சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போனும் சிம்ரனும் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர...
தங்கத்தில் ப்ரா.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா.. பற்றி எரியுது இண்டர்நெட்..!
Actress

தங்கத்தில் ப்ரா.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா.. பற்றி எரியுது இண்டர்நெட்..!

2021 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஆன இசுதாம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரேயா சரண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஆரம்ப காலத்தில் குறைந்த அளவு படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவான இடத்தை பிடித்திருக்கிறார். இதையும் படிங்க: இதை எதிர்பாக்கவே இல்ல.. என்ன கீர்த்தி இதெல்லாம்.. படு சூடான படுக்கையறை காட்சி.. பார்த்து பதறிய ரசிகர்கள்..! இந்தப் படத்தை அடுத்து மீண்டும் தெலுங்கில் சந்தோஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றி படமாக மாறியதை அடுத்து தென்னிந்திய திரை உலகில் கலை கட்ட ஆரம்பித்தார். நடிகை ஸ்ரேயா சரண்.. குறிப்பாக நடிகை ஸ்ரேயா தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழும் அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கு பாலிவுட்டிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழைப் பொறுத்த வரை இவர் எனக்கு 20 உனக்கு 18...
இதை எதிர்பாக்கவே இல்ல.. என்ன கீர்த்தி இதெல்லாம்.. படு சூடான படுக்கையறை காட்சி.. பார்த்து பதறிய ரசிகர்கள்..!
Tamil Cinema News

இதை எதிர்பாக்கவே இல்ல.. என்ன கீர்த்தி இதெல்லாம்.. படு சூடான படுக்கையறை காட்சி.. பார்த்து பதறிய ரசிகர்கள்..!

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஒரு மிகச்சிறந்த மலையாள நடிகை இவர் 1992 ஆம் ஆண்டு மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆவார். மேலும் இவர் பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்து வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார். இதையும் படிங்க: கேமராவை பின்னழகின் அடியில் வைத்து.. ரெஜினா கசாண்ட்ரா துள்ளல் கவர்ச்சி… இதனை அடுத்து தமிழில் இவர் விக்...
கேமராவை பின்னழகின் அடியில் வைத்து.. ரெஜினா கசாண்ட்ரா துள்ளல் கவர்ச்சி…
Actress

கேமராவை பின்னழகின் அடியில் வைத்து.. ரெஜினா கசாண்ட்ரா துள்ளல் கவர்ச்சி…

தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழிகளில் நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது நடிப்பின் மூலம் பெருமளவு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்தவர். சென்னையில் பிறந்த இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஒன்பது வயதாக இருக்கும் போதே ஒரு குழந்தைகள் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணி புரிந்த இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா.. குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த ரெஜினாவிற்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதையும் படிங்க: நான் அவரை அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. ஆனா.. நடிகை இனியா ஓப்பன் டாக்..! இதனை அடுத்து சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படத்தில் 2012 ஆம் ஆண்டு நடித்து சைமா விருதை வென்றெடுத்தார். இவர் நடித்த...
மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடுது.. என்னோட இந்த படத்தை வாங்க ஆள் இல்ல.. சமுத்திரகனி குமுறலை பாருங்க..
Tamil Cinema News

மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடுது.. என்னோட இந்த படத்தை வாங்க ஆள் இல்ல.. சமுத்திரகனி குமுறலை பாருங்க..

நடிகர் சமுத்திரக்கனி இயக்குனர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர் மற்றும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் 1997 இல் இயக்குனர் சுந்தர் கே. விஜயனிடம் உதவியாளராக இருந்தார். மேலும் அவர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார் . இதையும் படியுங்கள்: 45 வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரள வைக்கும் நடிகை மஞ்சு வாரியர்..! சமுத்திரக்கனி 2000 காலகட்டத்தில் சினிமாவில் இறங்கி உன்னை சரணடைந்தேன்,நாடோடிகள், அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா வளம் குறித்து பேசிய சமுத்திரகனி, அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்யத்தான் போராடியது எங்குதான் தெரியும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்காங்...
45 வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரள வைக்கும் நடிகை மஞ்சு வாரியர்..!
Actress, Tamil Cinema News

45 வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரள வைக்கும் நடிகை மஞ்சு வாரியர்..!

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சுவாரியார் வயசு 45 கடந்தும் தற்போதும் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை மஞ்சு வாரியர்: பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்தில் மிகவும் இளமை குறையாமல் பார்ப்பதற்கு அதே அழகோடு இருக்கும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை கமிட் ஆகி முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதையும் படியுங்கள்: முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..! நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சின்ன வயது முதலே கிளாசிக்கல் நடனமாடி கற்று வந்தார். அதன்மூலம் தான் இவருக்கு தனித்துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 1995ஆம் ஆண்டு சஷ்யம் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை குறித்தார். மலையாள ல...
Exit mobile version