Tuesday, September 24
கிளாமர்ல கஞ்சத்தனமே கிடையாது.. தாரளா காட்டுறேன் பாருங்க.. மிரள வைத்த பிரியா ஆனந்த்!
Actress, Tamil Cinema News

கிளாமர்ல கஞ்சத்தனமே கிடையாது.. தாரளா காட்டுறேன் பாருங்க.. மிரள வைத்த பிரியா ஆனந்த்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா ஆனந்த் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான மாமன் உள்ளிட்ட படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்.. அந்த படங்களில் தான் இவரது திரை வாழ்க்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம். மேலும், பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்து சிறப்பான நடிகையாக புகழ் பெற்றார். அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது குறிப்பாக தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதையும் படியுங்கள்: வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..! அவர் தமிழ் ரசிகர்களுக்கு...
எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..
Actress, Tamil Cinema News, Television

எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..

தலைவிரித்தாடும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள்: சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளும் சீரியல் நடிகைகளும் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள்,பாலியல் தொல்லைகள் அனுபவித்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: படுக்கையறை காட்சி.. இந்த முன்னணி நடிகர் எந்த எல்லைக்கும் செல்வார்.. பூர்ணிமா ரவி அதிரடி.. அவர்கள் பெரிய நடிகைகளாக இருந்தாலும் பொதுவெளியில் பிரபலமான நடிகையாக இருப்பதாலும் இவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளும் தொந்தரவுகளும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நடிகைகளுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களை சற்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்படித்தான் பெண்கள் பல அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளில் இருந்தும் பாலியல் தொல்லைகள் இருந்தும் தங்களை ஒவ்வொரு நாளும் தப்பித்துக் கொண்டு பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: வ...
படுக்கையறை காட்சி.. இந்த முன்னணி நடிகர் எந்த எல்லைக்கும் செல்வார்.. பூர்ணிமா ரவி அதிரடி..
Actress, Tamil Cinema News

படுக்கையறை காட்சி.. இந்த முன்னணி நடிகர் எந்த எல்லைக்கும் செல்வார்.. பூர்ணிமா ரவி அதிரடி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், கதை எழுத்தாளர், திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் திரைப்பட பாடகர் என பல்வேறு பல்வேறு திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதையும் படியுங்கள்: வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..! ரசிகர்களிடம் இவரது நடிப்பு மிகப்பெரிய ஆச்சரியத்தின் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மிகச்சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் தனுஷ் சிறந்த இடத்தை பிடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்த தொடர்ந்து தனது முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். இதையும் படியுங்கள்: அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு....
வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!
Actress, News

வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததுன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்னர் குணச்சித்திர வீடுகளில் அடுத்து தான் சமசீலமாவில் அறிமுகமானார் திரிஷா. இதையும் படியுங்கள்: அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..! இவர் சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மௌனம் பேசியிரு பாடத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஓரளவுக்கு அதில் நடிப்பு திறமையை வ...
அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..!
Tamil Cinema News

அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..!

நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் வித்தியாசமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அங்கும் டோலிவுட்டிலும் டாப் நடிகையாக இடம் பிடித்து விட்டார். இதையும் படியுங்கள்: படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..! நடிப்பை தாண்டி மிகச்சிறந்த கார் ரேஸ்ராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆகவும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வதந்தியான செய்திகள் பரவி விழிபிதுங்க வைத்துள்ளது. அதாவது, உதயநிதியுடன் ரகசிய உறவு உண்மையா? பிரபல அரசியல் வாரிசு ...
படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!
Actress, Tamil Cinema News

படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

கார்த்தி நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தியும் கிராமத்தை மையப்படுத்தியும் வெளிவந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்அடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தை 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார். இதையும் படியுங்கள்:இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்.. இப்படத்தில் கார்த்தி, சாய்ஷா , ஆர்த்தனாபினு, சத்யராஜ் ப்ரியா பவானி சங்கர் உட்பட ஏகப்பட்ட நடிகர் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளை மைய கருத்தாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் வெகுமதியான ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. சீரியல் நடிகை ஜீவிதா: மேலும் இப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஜீவிதா. இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூலமாக இவரது கதாபாத்திரம் ...
இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..
Actress, Tamil Cinema News

இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் அங்கு பல்வேறு துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதையும் படியுங்கள், திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! பாலிவுட் துறையில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஓவராகவும் கங்கனா ரனாவத் இருந்து வருகிறார். கங்கானா நடிகையானது எப்படி? 2005ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் பாசு ஓட்டலில் காபி குடிப்பதைக் பார்த்து கேங்க்ஸ்டரில் ஒரு முக்கிய பாத்திரத்திற்காக கங்கானாவை அணுகினார். இதையும் படியுங்கள், சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்.. இப்படம் 2006 இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படிதான் கங்கனாவின் திரை வாழ்க்கை ஆரம்பித்தது. தொடர்ந்...
திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பாலிவுட் சினிமாவோயின் பிரபல இயக்குனரையும் நடிகருமான அனுராக் காஷ்யாப் இந்தியில் , ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு கவனத்துக்குரிய படங்களை இயக்கியவர்.   இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்.. அண்மையில் வெளியான ‘லியோ’வில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார். இந்நிலையில் நடிகை மந்தனா கரிமி என்ற பாலிவுட் நடிகையான இவர் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் வெளியிட்டிருந்த ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையும் படியுங்கள்: நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்...
சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..
Tamil Cinema News

சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து, தமிழ் சினிமாவில் இருப்பவர். மூன்று தலைமுறை கண்ட சீனியர் நடிகர். அவரது மூத்த மகன் சூர்யா, மருமகள் ஜோதிகா, இளைய மகன் கார்த்தி என மூன்று பேருமே நடிப்புத்துறையில் இப்பவர்கள். சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக, முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள். பருத்திவீரன் இயக்குநர் அமீர் இயக்கத்தில், பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டில் அறிமுகமானார் கார்த்தி. இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் அவரது 25வது படமான ஜப்பான் படம் சரியாக ஓடவில்லை. எனினும் இப்போது மெய்யழகன், வா வாத்தியாரே என்ற இரண்டு படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். கங்குவா நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில், கங்குவா படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வாடிவாசல் பட...
நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரல் வீடியோ..
Tamil Cinema News

நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரல் வீடியோ..

இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு என்று சினிமா தியேட்டர்களில் படம் திரையிட ஆரம்பித்தவுடன், சிகரட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை விளக்க வரும் விளம்பர படத்தில் இந்த வசனம் வரும். அதுபோல், சில வீடியோக்களை பார்க்கும்போது இந்த நடிகைகளுக்கு என்னதான் ஆச்சு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. மலையாள படத்தில் நடிகை சாய்பல்லவி, பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் சாய்பல்லவி. டாக்டருக்கு படித்தவர், ஆனால், டாக்டர் பணி செய்ய விரும்பாமல், ஆக்டராகி விட்டார். இதற்கிடையே கோயம்புத்தூரில் சகல வசதிகளுடன் அதிநவீன த...
Exit mobile version