Tuesday, September 24
அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!
Actress, Television

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று கேட்கும் விதமாக நீச்சல் உடையில் தன்னுடைய தளதளவென இருக்கும் அங்க அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் நடிகை ஜனனி அசோக். சீரியல் நடிகையான ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகை ஜனனி அசோக் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட சில சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சினிமா ந...
“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..
Tamil Cinema News

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை சேர்ந்த பாடகி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வைரலாக விஷயங்கள் வெளிவந்தது. இதை அடுத்து இந்த விஷயத்துக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் ஜெயம் ரவி தற்போது கொந்தளித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த உண்மை நிலையை தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி.. தமிழ் திரையுலகில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி முதல் படத்திலேயே நல்ல வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது. இதனை அடுத்து தனி ஒருவன் படத்தில் இவர் தனது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆக்சன் கிங்காக மாறினார். இந்நிலையில் இவரை காதலித்த ஆர்த்தியை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அ...
பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட.. புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க…  பச்சை பச்சையாய் பேசுவேன்..
Tamil Cinema News

பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட.. புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க… பச்சை பச்சையாய் பேசுவேன்..

மாலதி என்ற ஒரு பெண் நடிகை ஒரு திரைப்படம், ஒரு சீரியல், ஒரு குறும்படம் என  ஒன்றில் மட்டும் தான்  நடித்திருக்கிறார். இவர் தற்போது ஷகீலாவிடம் தன் கணவனைத் தவிர மற்ற எல்லா ஆண்களுமே தன்னைப் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.  இதனை அடுத்து இந்த பேட்டியில் பேசி இருக்கக்கூடிய டாக்டர் காந்தராஜ் இந்த பேச்சுக்கு அவருக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ளத் தான் இப்படி பேசி இருக்கிறார் என்பதை போட்டு உடைத்தார்.  புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க… மேலும் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களை பார்த்து தான் இந்த துறையில் நான் வரவேண்டும் என்று விருப்பப்பட்டதாக கூறியதை அடுத்து இப்படி ஓப்பனாக கூறுவதை பற்றி ஷகிலா வெட்கமாக இல்லையா என்று கூட கேட்டு இருக்கிறார்.    அதுமட்டுமல்லாமல் ஐடி துறையை சேர்ந்த அவரை மீண...
படுக்கைக்கு அழைத்த நடிகர் நடிகைகள்.. கண்ணீர் சிந்தும் ஷகிலா..
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த நடிகர் நடிகைகள்.. கண்ணீர் சிந்தும் ஷகிலா..

அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பற்றி எரிந்து வருகின்ற வேளையில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்வியை தொகுப்பாளர் ஒருவர் நேர்காணலில் ஷகிலாவிடம் கேட்க அது தனக்கு பிடித்து தான் செல்வதாக கூறுகிறார். அதுவே பெண்கள் இந்த விஷயம் குறித்து கம்பளைண்ட் செய்வது எளிது. இதுவே ஆண்கள் இது போல நடக்கும் பெண்களிடம் பட்ட அவஸ்தையை வெளியே சொன்னால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்ற விஷயத்தை தொகுப்பாளர் கேள்வியாக முன் வைத்தார். குடும்ப குத்து விளக்காக அழைக்கப்பட்ட நடிகை ஷகிலா தான் உண்மையில் தன் குடும்பத்திற்கு ஒரு குத்து விளக்கு தான். 15 வயதில் நடிப்புத் துறைக்குள் எல்லா பெண்களையும் போல ஆசைப்பட்டு தான் நடிக்க வந்ததாகவும் எனினும் தனக்கான வாய்ப்பு இப்படித்தான் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் சினிமாவை புறக்கணிக்க கூடிய சமுதாயத்தில் இருந்து வந்த நீங்கள் இப்ப...
ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!
Tamil Cinema News

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து இருப்பதை அடுத்து ஒவ்வொரு மொழி திரைப்படங்களிலும் இதுபோன்ற கமிஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் எழுத்து வருகிறது. இந்நிலையின் நிவின்பாலி நடிகரது விஷயமானது ரிலீசானதோடு மட்டுமல்லாமல் 37 நடிகைகளை வேட்டையாடிய விவகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து பேசும் பொருளாக மாறி உள்ளது. ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்... ராதிகா கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது வேளையில் அருகில் நான்கைந்து நபர்கள் இணைந்து மொபைலை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து எதற்காக இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டிருக்கிறார்கள். எனக்கு கேரவனில் வைக்கப்பட்ட கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகைகள் உடை மாற்றக்கூடிய, மற்ற ...
பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..
Tamil Cinema News

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே தற்போது தெலுங்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஜானி செய்த பாலியல் விஷயம் விஸ்வரூபமாக மாறி உள்ளது. இந்த டான்ஸ் மாஸ்டர் ரஞ்சிதமே ரஞ்சிதமே காவலா போன்ற பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் படத்தில் தேசிய விருதைப் பெற்ற ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் நினைவில் வருகிறது. பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று நல்ல முறையில் செட்டிலாக இருக்கும் இந்த டான்ஸ் மாஸ்டர் கடந்த சில வருடங்களாக 21 வயதை நிறைந்த பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமைப்படுத்தி இருக்கும் விஷயம் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு மட்டுமல்லாமல் தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என்று பலர் மத்தி...
மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..
Tamil Cinema News

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா இவர்களை அடுத்து ஜிவி பிரகாஷ் சைந்தவி வரிசையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடிகள் இடம் பிடித்து விட்டார்கள். ஆனால் இந்த விவாகரத்தில் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்வதாக தெரியவில்லை. ஜெயம் ரவி தனது தனிப்பட்ட விவாகரத்து முடிவை வெளியிட்டதை அடுத்து ஆர்த்தி தன்னை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? இந்நிலையில் ஜெயம் ரவி திடீர் என்று இந்த முடிவுக்கு வர காரணம் என்ன என்று பலரும் பல்வேறு வகைகளில் செய்திகளை சொல்லி இருந்த நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் கூறிய விஷயமானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணத்திற்க...
படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!
Actress

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்து வந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கீர்த்தி சுரேஷ் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது பலரது கனவு கன்னியாக மாறி இருந்தார் கீர்த்தி சுரேஷ். படுக்கை காட்சியில் நெருக்கமா அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது முக்கியமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்தன. அப்படியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்கள் அப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த திரைப்படங்களில் எல்லாம் கீர்த்தி சுரேஷ் ஒழுங்காகவே நடிக்க...
“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!
Actress

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இப்படி வைத்த புகார்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தமிழ் தெலுங்கு சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் என பலரின் மீது தன்னுடைய குற்றச்சாட்டை வைத்து பகீர் கிளப்பினார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சக நடிகைகளின் ரகசியமான பக்கங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் நான் குற்றவாளி என்று கூறுகிறார்கள். இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் நயன்தாரா, ...
உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!
Tamil Cinema News

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து 1976-ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினியாக நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றார். உள்ளாடை மாற்றும் காட்சி.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய ஸ்ரீதேவி தமிழ்நாடு ஆந்திர அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றதோடு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றவர். இது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கலைத்துறையில் செய்த அளப்பரிய பணிக்காக 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார். பாலிவுட் படங்களிலும் தனது அற்பு...
Exit mobile version