Tuesday, September 24
அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!
Tamil Cinema News

அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவரது மாஸான ஸ்டைலால் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த ஒவ்வொரு திரைப்படமும் இவருக்கு நல்ல பிரபலத்தை தந்தது. இதையும் படிங்க: 25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?   பாலச்சந்தர் படங்கள் வில்லத்தனமாக நடித்த இவர் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்திலும் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இளம் நடிகர்களே அஞ்சக்கூடிய அளவு இவர் நடிப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் எடுப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இருவர் இடையே ஏற்பட்ட கருத்...
25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?
Tamil Cinema News

25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ் திரை உலகில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அதன் பிறகு ஹீரோவாக சூரியன் படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய சரத்குமாரை ரசிகர்கள் அனைவரும் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படமும் இவருக்கு மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து சினிமாவில் பிஸியான இதனை அடுத்து அரசியலிலும் களம் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். நடிகர் சரத்குமார்.. நடிகர் சரத்குமாரின் நடிப்பில் வெளி வந்த அத்தனை படங்களும் மிகச் சிறப்பாக இருந்ததின் காரணத்தால் தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தார். இதனை அடுத்து இவர் சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த இவர் ராதிகாவின் மீது கொண்டிருந்த காதலை அடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்து ர...
இவள அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. கொந்தளித்த வனிதா ” தங்கை ” ப்ரீத்தா விஜயகுமார்..!
Tamil Cinema News

இவள அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. கொந்தளித்த வனிதா ” தங்கை ” ப்ரீத்தா விஜயகுமார்..!

தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகராக திகழும் விஜயகுமார் நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையும் படிங்க: இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..! அதுமட்டுமில்லாமல் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இன்று வரை இளமையோடு காட்சியளிக்கும் இவர் அதே வைப்பில் இருப்பதால் தான் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடி அசத்தினார். நடிகை வனிதா விஜயகுமார்.. இவரின் இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்தவர் வனிதா விஜயகுமார், நடுவில் பிறந்தவர் ப்ரீத்தா விஜயகுமார், அடுத்ததாக ஸ்ரீதேவி விஜயகுமார் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் திரை உலகில் களம் இறங்கி சொல்ல...
இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!
Tamil Cinema News

இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்த கிரண் ராத்தோடு தமிழில் ஜெமினி படத்தில் மானசா என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையும் படிங்க: “கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..! இதனை அடுத்து தமிழில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் பல தமிழ் படங்களை நடித்து இவர் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். நடிகை கிரண்.. நடிகை கிரண் நடிப்பில் வெளி வந்த வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், தென்னவன், திருமலை, நியூ போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது. ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து தமிழகமே குலுங்கியது என்று கூறலாம். அந்த அளவு இளசுகளின் மனசை சுண்டி இழுத்த இவர் ஒரு மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதி...
“கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..!
Tamil Cinema News

“கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..!

மலையாள திரை உலகில் அசைக்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை ஷகீலா பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இவர் படம் வெளி வருகிறது என்றால் தியேட்டர்களை நோக்கி ஆண்கள் படையெடுத்து விடுவார்கள். இதையும் படிங்க: Breaking : நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி விவகாரம்.. கைதான இருவரின் வயசு என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்.. மேலும் இவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே மலையாளம் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றோர் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள். அந்த அளவு இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். நடிகை ஷகீலா.. நடிகை ஷகீலா தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருந்தாலும், அதிக அளவு பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மலையாள படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். இதனை அடுத்து மலையாள திரை உலகம் இவருக்கு தடை விதித்ததை அடுத்து சென்னையி...
Breaking : நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி விவகாரம்.. கைதான இருவரின் வயசு என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..
News

Breaking : நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி விவகாரம்.. கைதான இருவரின் வயசு என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..

நாடு முழுவதுமே தற்போது புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து ஒரு மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என சொல்லலாம். இதையும் படிங்க: நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..! இந்த சம்பவத்தால் புதுச்சேரியே பரபரப்பாக தற்போது இருப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரி சிறுமி விவகாரம்.. புதுச்சேரியில் இருக்கும் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 9. இவர் கடந்த இரண்டாம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுமி காணாமல் போய்விட்டார்.   சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந...
நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..!
Tamil Cinema News

நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..!

திரையுலகை பொருத்த வரை புதுமுக நடிகைகள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் நடிகை லட்சுமியின் மகள் என்று சொன்னால் உங்களுக்கு எளிதில் ஞாபகத்திற்கு வரும். இதையும் படிங்க: எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க.. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தியவர். பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்பதால் திரைப்படத்தில் வாய்ப்பினை பெற்றது  இவருக்கு எளிய ஒன்றாக இருந்தது. நடிகை ஐஸ்வர்யா.. நடிகை ஐஸ்வர்யா ஆரம்ப காலங்களில் தெலுங்கு படங்களில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் தன்னுடைய அம்மா லட்சுமியை போல திரையுலகில் பிரபலம் அடைய வேண்டும் என்றுதான் நடிப்பு...
சீரழிக்கப்பட்ட பாண்டிச்சேரி சிறுமி.. தீயாய் பரவும் சிறுமியின் தந்தை பேசிய தொலைபேசி உரையாடல்!
News

சீரழிக்கப்பட்ட பாண்டிச்சேரி சிறுமி.. தீயாய் பரவும் சிறுமியின் தந்தை பேசிய தொலைபேசி உரையாடல்!

புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் டாடா ஏஸ் வண்டி டிரைவரரக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2வது மகள் ஆர்த்தி, வயது 9, அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடிய போது திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையும் படியுங்கள்: என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்.. பின்னர் மாயமான அந்த ஒன்பது வயது சிறுமி வீட்டின் அருகே ஓடும் சாக்கடை வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரி மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்வலையில் ஆழ்த்தி இருக்கின்றது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற...
என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்..
Tamil Cinema News

என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்..

மலையாள சேச்சியான நயன்தாரா கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக ஆகிவிட்டார். முன்னை நடிகையான நயன்தாரா படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். இதையும் படியுங்கள்: என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்.. அதன் பின்னர் அடுத்தடுத்த ஹிட் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை பெற்றார். 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார். இப்ப...
என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்..
Tamil Cinema News

என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்..

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பிர்லா போஸ். இவர் திருமதி செல்வம், பாரதி கண்ணம்மா உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தார். இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக இருக்கிறார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக இவர் பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சி.ஐ.டி அதிகாரியாகவும் மிகவும் போல்டான கேரக்டரில் நடித்துள்ளார். இதையும் படியுங்கள்: கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி.. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் பிர்லா போஸின் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். முன்னதாக காரை பார்க் செய்வதி...
Exit mobile version