Tuesday, September 24
சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்..! பேட்டியில் உடைத்த உதயநிதி.!
Tamil Cinema News

சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்..! பேட்டியில் உடைத்த உதயநிதி.!

பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது பலருக்கும் பெரிய ஆசையாக இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் சினிமாவில் பிரபலமாகும் நபர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது தொழிலதிபர்களுக்கு கூட இருப்பது கிடையாது. இதனால் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் கூட சினிமாவில் பிரபலமாக ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவின் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் நடித்த காலங்களில் அவர் எந்த காலத்திலும் கட்சியில் சேர மாட்டேன் என்றெல்லாம் கூறி வந்து கொண்டிருந்தார். நடிகர் உதயநிதி ஆனால் தற்சமயம் கட்சியிலும் முக்கிய பணியில் இருந்து வருகிறார் உதயநிதி. உதயநிதி திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பிறகு எடுத்த உடனே ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொடுக்காது. மேலும் மக்கள் ஒரு நபரை எட...
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.
Politics

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.

மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது. எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு. முக்கிய புள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலா மற்றும் பழம் பெறும் நடிகை சாரதா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர் இந்த கமிட்டியின் மூலமாக மலையாளத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் குறித்த தகவல்களை பெற்றனர். இந்த நில...
நீ தனியா வந்திருந்தா என்ன பாடு படுத்தீருப்ப.. இளம்பெண் கேள்வியால் ஷாக்கான மாரி செல்வராஜ்!.
Tamil Cinema News

நீ தனியா வந்திருந்தா என்ன பாடு படுத்தீருப்ப.. இளம்பெண் கேள்வியால் ஷாக்கான மாரி செல்வராஜ்!.

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் வந்த பிறகு நிறைய இயக்குனர்கள் தனிப்பட்ட அரசியலை படமாக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார்கள். அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் அந்த மாதிரி படங்கள் நிறைய வந்திருந்தாலும் எந்த இயக்குனரும் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொண்டு திரைப்படங்களை இயக்க துவங்கவில்லை. அதை துவக்கி வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்தான். மாரி செல்வராஜ் பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முக்கிய அரசியலை அவர் பேசியிருப்பார். அதையே பின்பற்றி இயக்குனர் பா.ரஞ்சித்தும் அவருடைய அரசியலை தனது திரைப்படங்களில் பேசத் தொடங்கினார். அந்த வகையில்தான் மாரி செல்வராஜூம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். பெரும்பாலும் மாறிசெல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை பேசும் வகையில்தான...
உசுரே நீ தானே.. கண்ணு கூசும் கவர்ச்சி.. கிறங்கடிக்கும் வாழை பட நடிகை நிகிலா விமல்..!
Actress

உசுரே நீ தானே.. கண்ணு கூசும் கவர்ச்சி.. கிறங்கடிக்கும் வாழை பட நடிகை நிகிலா விமல்..!

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை நிகிலா விமல் கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவணப் படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தவர். கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம் போன்றவற்றை கற்றுக் கொண்டதோடு தனி நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும் இவர் அங்கே இருக்கும் சர் சையத் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டத்தை பெற்றவர். உசுரே நீ தானே.. 2009 ஆம் ஆண்டில் வாக்கியதேவதா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற படத்தில் லதா கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து தமிழில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இதே ஆண்டு கடாரி என்ற படத்தில் நடித்த இவர் சில மலையாள படங்களில் நடித்ததோடு தெலுங்கு படத்திலும்...
எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஏமாத்திடுவாங்க.. ஜாங்கிரி மதுமிதா புலம்பல்..!
Tamil Cinema News

எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஏமாத்திடுவாங்க.. ஜாங்கிரி மதுமிதா புலம்பல்..!

திரைப்படங்கள் என்றால் ஆக்சன், ரொமான்ஸ் உடன் காமெடியும் இடம் பிடித்திருந்தால் அந்த படம் கட்டாயம் வெற்றி பெற்று ரசிகர்களின் மத்தியில் பேசப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக விளங்கும் ஜாங்கிரி மதுமிதா பற்றி உங்களிடம் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.   இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஜொள்ளுசபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ்பெற்றவர். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஜாங்கிரி மதுமிதா.. திரைப்படத்தை பொருத்தவரை 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் மிக சிறப்பாக காமெடியை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது கிடைத்தது.   இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டில் மிரட்டல் படத்தில் நடித்த இவர் அதே ...
தாயே மகளை படுக்கைக்கு அனுப்பி வைத்த கொடுமை.. காது கூசும் கேவலத்தை செய்த பெரிய நடிகர்..!
News

தாயே மகளை படுக்கைக்கு அனுப்பி வைத்த கொடுமை.. காது கூசும் கேவலத்தை செய்த பெரிய நடிகர்..!

திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு விஷயங்கள் தற்போது இணையங்களை ஆக்கிரமித்து உள்ளது. அந்த வகையில் தற்போது கேரள திரையுலகில் நடப்பது என்ன என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தினம் தினம் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நாடே அதிரக்கூடிய வகையில் கேரள அரசின் ஹேமா கமிஷன் நடத்திய விசாரணை தலைப்புச் செய்தியாக 233 பக்க அளவில்.. நடந்தது என்ன? என்பது பற்றி விரிவான தகவல்களை அரசுக்கு வழங்கி உள்ளது. தாயே மகளைப் படுக்கைக்கு அனுப்பிய கொடுமை.. அந்த அறிக்கையில் திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைகள் பற்றிய விஷயங்களும் பாலியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது போன்ற அனைத்து தகவல்களும் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் உள்ளது. ஏற்கனவே கேரளத் திரை உலகில் 2017-ஆம் ஆண்டு முன்னணி நடிகையாக திகழ்ந்த பாவனாவை காரில் கட...
என்ன துரைமுருகன் நக்கலா..?  பல்லு போன கிழவனா..? விளாசும் பிரபலம்..!
Politics

என்ன துரைமுருகன் நக்கலா..? பல்லு போன கிழவனா..? விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களில் முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். சூப்பர் ஸ்டார் பேச ஆரம்பித்தால் ஒவ்வொரு பேச்சும் சர்ச்சையை கிளப்பி விடக் கூடிய வகையில் இருப்பதால் எந்த ஒரு மேடையிலும் பேச அதிகம் விரும்ப மாட்டார். எனினும் அண்மையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் எ மா வேலுவின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பினை தந்திருந்த காரணத்தை அடுத்து அந்த விழாவில் அவர் சென்று உரையாற்றிய போது சில விஷயங்களை பேசி சர்ச்சையை கிளப்பி விட்டார். என்ன துரைமுருகன் நக்கலா..? லால் சலாம் படப்பிடிப்பின் போது தன்னை எமா வேலுவின் கல்லூரியில் தான் தங்க வைத்திருந்தார்கள். அந்த நன்றி கடனை தீர்க்கவே இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்ததாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பான முறையில் பேசி வந்த ரஜினிகாந்த் திடீர் என ஓல்ட் ஸ்டுடென்ட் பற்...
பச்சையாக கேட்ட பிரபல நடிகர்.. 2 எழுத்து நடிகை எடுத்த விபரீத முடிவு.. சிக்கும் இயக்குனர் ரஞ்சித்.. தமிழ் நடிகர்..
News

பச்சையாக கேட்ட பிரபல நடிகர்.. 2 எழுத்து நடிகை எடுத்த விபரீத முடிவு.. சிக்கும் இயக்குனர் ரஞ்சித்.. தமிழ் நடிகர்..

திரை உலகமே தற்போது புரட்டிப் போடக் கூடிய வகையில் மலையாள திரை உலக பிரபலங்கள் மீது பாலியல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் இணையம் முழுவதும் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து ஹேமா கமிஷன் அமைத்து அது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட பட்டு வந்த நிலையில் தற்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மல்லுவுட் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. பச்சையாக கேட்ட பிரபல நடிகர்.. இதனை அடுத்து திரையுலகில் நடிக்க வேண்டும் என்றால் காஸ்டிக் ஹவுச் என்ற பெயரில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்களை இச்சைக்கு இணங்க வேண்டும் என மலையாள திரை உலகில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பலர் இருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா முதல் தொடங்கி பல நடிகைகளின் பெயர்கள் இடம் பிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ...
வர்மா ஒர்த் வர்மா.. முகத்தை பாக்காதவங்க யாரு.. ஓவர் டைட்டான உடையில் முச்சு முட்ட வைக்கும் சுந்தரி..!
Television

வர்மா ஒர்த் வர்மா.. முகத்தை பாக்காதவங்க யாரு.. ஓவர் டைட்டான உடையில் முச்சு முட்ட வைக்கும் சுந்தரி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை எண்ணற்ற ரசிகர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு கிராமத்தில் இருந்து வந்து கலெக்டராக மாறி சாதித்து வரும் கேரக்டர் ரோலை செய்திருக்கும் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. திரை உலகில் டாஸ்கி ஸ்கின் நடிகையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இவரது நடிப்பு உள்ளது. இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்திருக்கிறார். வர்மா ஒர்த் வர்மா.. இந்த சீரியலில் ஒரு சராசரி பெண்ணின் போராட்டத்தை மிக நேர்த்தியான முறையில் எனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கும் சுந்தரிக்கு இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் உள்ளது. தற்போது டிஆர்பி ரேட்டிலும் சரி விறு விறுப்புக்கும் பஞ்சமில்...
“இந்த நடிகர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி கழுவனும்..” போட்டு தாக்கிய சுமித்ரா..!
Tamil Cinema News

“இந்த நடிகர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி கழுவனும்..” போட்டு தாக்கிய சுமித்ரா..!

மலையாளத் திரை உலகில் வெளிவந்த நிர்மால்யம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை சுமித்ரா ஆவார். இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அவரும் பெண் தானே என்ற படத்தில் 1974-ஆம் ஆண்டு நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகை சுமித்ரா.. நடிகை சுமித்ரா அதே ஆண்டு ஒரு குடும்பத்தின் கதை, அவள் ஒரு காவியம் போன்ற படங்களில் நடித்த இவர் புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் 1977-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீசை பெற்றார். இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் அவள் ஒரு சீதை, சொன்னது நீதானா, கடவுள் அமைத்த மேடை, திருப்புங்கள், த...