Tuesday, September 24
கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி..
Actress, Tamil Cinema News

கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். பாடத்தை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. இதையும் படியுங்கள்: இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்.. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு , பிருந்தாவனம் , மிட்டர். பெருபெட்டு , பிசினசு மேன், போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கி...
இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..
Actress

இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான கஜோல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பரிச்சமானவர் கஜோல். மின்சார கனவு படத்திற்கு முன்பாகவே ஹிந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக ஹிந்தியில் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்த ”குச் குச் ஹோத்தா ஹே” படம் இன்றளவும் பேமஸ். இதையும் படியுங்கள்: உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா.. தொடந்து ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள கஜோல் பல ஹிட் படங்களிலும் கொடுத்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் வேலையில்லா ...
உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..
Actress, Tamil Cinema News

உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

தமிழ் திரைப்படத்தில் துருதுரு நடிகையாக ரசிகர்கள் மனதில் மிகவும் ஃபேமஸான இடத்தை பிடித்தவர் நடிகை ஜெனிலியா. இவர் 2000 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான டாப் நடிகையாக இருந்து வந்தார். மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார். இதையும் படியுங்கள் அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்.. இவர் குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். பின்னர் விஜய், பரத், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படங்களிலும் நடித்து குறும்புத்தனமான பெண்ணாக அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார். குறிப்பாக ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியா...
அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..
Actress, Tamil Cinema News

அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த பல்வேறு நடிகைகள் இன்று ஆள் அடையாளமே அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை சோனா. இவர் தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் அறிமுகமாக மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் குறிப்பாக கவர்ச்சியை வாரி இறைத்து அன்றைய கால ரசிகர்களை தன் வலைக்குள் போட்டு வைத்திருந்தார். இதையும் படியுங்கள்: எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க.. திரைப்படங்களில் ஐட்டம் சாங், மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரம் உள்ளிட்டவற்றில் தோன்றி ரசிகர்களின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை சோனா ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்பு கிடைக்காமல் அட்ரசே இல்லாமல் போய்விட்டார். புது கவர்ச்சி நடிகைகளின் வருகையால் சோனாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக அவர் ...
எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..
Actress, Tamil Cinema News

எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

மதுரையில் பிறந்த துபாயில் வளர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இவர் தமிழில் வெளியான ஒருநாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும், பிரபலத்தையும் கொடுத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தெலுங்கில் நடித்த இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையை என்ற இடத்தை பிடித்தார். இதையும் படியுங்கள்: ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..! குறிப்பாக நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பி...
ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!
Actress, Tamil Cinema News

ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

சமீபகாலமாக சீரியல் நடிகைகள் தங்களது காதலர்களுடன் உருகி உருகி காதலித்து அவர்களை பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை துவங்கி, எல்லோரும் வியக்க வகையில் வாழ தொடங்கினாலும் ஒரு சில வருடங்களிலேயே அவர்களுடன் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து விடுகிறார்கள். இதையும் படியுங்கள்: ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு! இப்படி பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் அம்பலமாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக எடுத்துக்காட்டிற்கு சொல்லப் போனால் சம்யுக்தா விஷ்ணுகாந்த் விவகாரத்தில் ஆரம்பித்து ரக்ஷிதா மகாலட்சுமி முதல் பல பிரபலமான ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த லிஸ்டில் ரக்ஷிதா மகாலட...
ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!
Actress, Tamil Cinema News

ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தை தொடர்ந்து மைனா திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். இதுவரை தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மைனா இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. இதையும் படியுங்கள்:பிரபல நடிகரை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க.. இது தவிர விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோல்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். நடிகை அமலாபால் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அப்போது அப்படத்தில் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம...
பிரபல நடிகரை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க..
Tamil Cinema News

பிரபல நடிகரை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க..

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி. சிறந்த நடனக் கலைஞர் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர். சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனுஷ்கா ரெண்டு படத்தில், அனுஷ்காவை யாரும் சரியாக கண்டுகொள்ளவில்லை. இதற்கும் அந்த படத்தில் பாடல் காட்சிகளில் செம கிளாமர் காட்டியிருந்தார் அனுஷ்கா. அருந்ததீ ரெண்டு என்ற தமிழ் படத்தில் நடித்த பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் கவனம் செலுத்தினார். அப்போது அருந்ததீ என்ற படத்தில் நடித்தார். கதையின் நாயகியாக நடித்திருந்த அருந்ததீ நடிப்பும், அழகும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அருந்ததீ படத்தில் அனுஷ்காவை பார்த்த ரசிகர்கள், அவரது அழகில் மிரண்டு போய்விட்டனர். இதையும் படியுங்கள்: அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக க...
அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..
Tamil Cinema News

அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..

இலங்கையில் டிவி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலமானவர் ஜனனி. அதுமட்டுமின்றி அதிகளவில் ரீல்ஸ் போட்டும் மக்களை கவர்ந்திருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பர படங்களிலும் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது பிக்பாஸ் ஜனனி இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்துக்கொண்டார். துவக்கத்தில் இலங்கை தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி, பிக்பாஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜனனி, ஒரு கட்டத்தில் கோபத்தில் உச்சத்துக்கே சென்று கத்த ஆரம்பித்து விட்டார். சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்வது, சண்டையிடுவது, டாஸ்க்களில் தகராறு என, பல விதங்களில் அவர் மீதான விமர்சனம் அதிகரித்தது. அமுதவாணன் இந்த சூழலில் பிக்பாஸ் போட்டியில் இருந்த மற்றொரு போட்டியாளர் அமுதவாணனிடம் அதிக நெருக்கம் காட்டினார். அவருக்காக மற்ற போட்டியாளர்களிடம் ஜனனி பரிந்து ப...
நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..
Tamil Cinema News

நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர், பேச்சாளர் என பார்த்திபனுக்கு பல அடையாளங்கள் உண்டு. பல விதத்திலும் தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக பார்த்திபன் அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பார்த்திபன் கடந்த 1990களில் கே பாக்யராஜ் இயக்கத்தில் தாவணிக்கனவுகள் என்ற படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தவர் பார்த்திபன். பல ஆண்டுகள் இயக்குநர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதே போல் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஆர்பி விஸ்வம் ஆகியோரும் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்தான். புதிய பாதை புதிய பாதை என்ற படத்தை இயக்கி, நடித்து பெரிய வெற்றியை பெற்றார் பார்த்திபன். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவை 1990ல் திருமணமும் செய்துக்கொண்டார். 2001ம் ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர். பார்த்திபன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பொண்டாட்டி தேவை, ...
Exit mobile version