Tuesday, September 24
கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..
Tamil Cinema News

கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..

தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு சிறந்த கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக, சிறந்த பண்பாளராக, துணிச்சல் மிக்கவராக நடந்துக்கொண்டவர் விஜயகாந்த். தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது சங்கம் கடனில் இருப்பது தெரிந்து வருத்தப்பட்ட விஜயகாந்த் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி, பல கோடிகள் நிதி திரட்டி நடிகர் சங்க கடனை முழுவதுமாக அடைத்தார். சங்கத்தில் ரூ. 1.70 கோடி இருப்பும் வைத்தார். எதிர்கட்சி தலைவரானார் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கிய கேப்டன் விஜயகாந்துக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்தவர். அவரது கட்சி சந்தித்த 2வது தேர்தலிலேயே அவர் எதிர்கட்சி தலைவரானார். ஸ்டாலின் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது ஜெயலலிதா ஆட்சி நடந்தது. தொடர்ந்து உடல் நலம் பாதிப்பால் வீட்டில...
அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!
Tamil Cinema News

அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

நடிகை திரிஷா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அதுவும் முன்னணி நடிகையாக இருப்பதோடு இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷா திரிஷா துவக்கத்தில் நடித்த சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்போது சியான் விக்ரமுடன் சாமி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இது கடந்த 2003ம் ஆண்டில் நடந்த சம்பவம். சாமி படத்தின் இயக்குநர் ஹரி. நடிப்புக்கே பெரிய கும்பிடு சாமி படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் நடிப்பை தொடரலாம். இல்லை என்றால் நடிப்புக்கே பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கி விடலாம் என்றுதான் திரிஷா நினைத்திருக்கிறார். ஆனால் சாமி படம் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விக்ரம் சினிமா பயணத்தில் மட்டுமின்றி, திரிஷாவின் சினிமா வாழ்க்கையிலும் சாமி படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மன்மதன் அம்பு தொடர்ந்து கில்லி, ஆதி, திருப்பாச்...
தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..
Tamil Cinema News

தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..

மனித வாழ்க்கையில் குழந்தை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என மூன்று பருவங்கள்தான். இதில் மனித வாழ்க்கையில் கொண்டாட்ட பருவம் என்பது இளமை பருவம் மட்டுமே. இளமை பருவத்தில் இளமை பருவத்தில் உள்ள இந்த வயதில்தான் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்பும், காதலிக்கிற வாய்ப்பும், திருமணம் செய்கிற வாய்ப்பும், குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிற வாய்ப்பும், புதிய தொழில், வேலை என அமையும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இந்த நிகழ்வுகள்தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அதே வேளையில் அந்த இளமை கால தோற்றம் என்பது 20 முதல் 30 ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன்பிறகு முதுமை வரத் துவங்கி விடும். 40 வயது கடந்து விட்டாலே, தலைமுடி, மீசை, தாடி எல்லாமே வெள்ளை படர துவங்கி விடும். பலருக்கு, 40 வயதிலேயே முடி கொட்டி விடும். அழகை மட்டுமே சினிமாவில் அழகை மட்டுமே மூலதனமாக கொண்டு நடிக்க வருபவர்கள் பெண்கள். அவர்களின் தோற்றம...
நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..
Tamil Cinema News

நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

இப்போதெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது தவிர்க்க முடியாத சொல்லாகி விட்டது. இந்த ஆங்கில வார்த்தைக்கு சரியான சொல் என்பது இல்லை. சகித்துக்கொள்வது, அல்லது விட்டுக்கொடுப்பது, ஏற்றுக்கொள்வது என இடத்துக்கு ஏற்ப பொருள்படுகிறது. அட்ஜெஸ்ட்மென்ட் பெண்கள் மத்தியில், இந்த அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தைகளுக்கு ஒரே அர்த்தமாக இருப்பது, பலான சமாச்சாரம்தான். இன்று இரவு, உங்கள் உறவு என்று 23ம் புலிகேசி படத்தில், மங்குனி பாண்டிய அமைச்சர் இளவரசு, வடிவேலு சொல்லும் அந்த டயலாக்தான். தமிழ் சினிமாவில் கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அட்ஜெஸ்ட்மென்ட் இருந்ததாக எனத் தெரியவில்லை. ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளில் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம், விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதில் சிலர் உண்மையை சொன்னாலும், சிலர் பொய்யை சொல்லி மற்றவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை, வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார்களோ என்றும் சந்தேகப்பட வ...
“அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..
Tamil Cinema News

“அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள், வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்து கல்லா கட்டுவார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு நடிப்புக்கு போதிய வாய்ப்பு இல்லை என்றால், கவர்ச்சி காட்டி சில ஆண்டுகள் தாக்கு பிடிப்பார்கள். அதற்கு மேலும் வண்டி ஓடவில்லை என்றால், சீரியல் பக்கம் செல்வார்கள். இல்லை என்றால், கோடீஸ்வர தொழில் அதிபராக பார்த்து திருமணமாகி செட்டிலாகி விடுவார்கள். இதுதான் சினிமா நடிகையர் பலரது வாழ்க்கையாக இருக்கிறது. இன்னும் சில நடிகைகள் தன்னுடன் நடித்த நடிகரையோ அல்லது தனக்கு பிடித்த இயக்குனரையோ திருமணம் செய்வார்கள். குடும்பம் நடத்தும் நடிகைகள் இதில் அந்த நடிகர், அல்லது அந்த இயக்குநர் என தொடர்ந்து அவர்களுடன் குடும்பம் நடத்தும் நடிகைகள் உண்டு. சில நடிகைகள் சில ஆண்டுகளில் தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள். விவாகரத்து பெறுவார்கள். மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்து அக்கா, ...
குணா படத்திற்கு கமல் வைக்கவிருந்த முதல் டைட்டில்.. எல்லோரும் நோ சொன்ன சம்பவம்..
Tamil Cinema News

குணா படத்திற்கு கமல் வைக்கவிருந்த முதல் டைட்டில்.. எல்லோரும் நோ சொன்ன சம்பவம்..

இந்திய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களில் திரைப்படத்திற்கு ஆகவே பிறந்தவரா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் கமல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று உலக நாயகனாக உயர்ந்திருக்கும் இவர் திரைப்படத்தின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கலாம். இதையும் படிங்க: “பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..! இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த குணா திரைப்படம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 1999 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான குகையில் ஷூட் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ரோஷினி, ரேகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நடிகர் கமலஹாசன்.. இதனை அடுத்து தற்போது குணா படத்தை தழுவியது போல மலையாளத்தில் வெளி வந்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்ப...
“பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!
Tamil Cinema News

“பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இப்போது முதலில் கடலளவு, இப்போது உலகளவாக மாறிவிட்டது மொபைல் போன் உலகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே படத்தில் ஒரே காட்சியில் நடித்து, ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமடைவது போல இன்றைய காலகட்டதில் முகநூலில், இன்ஸ்டாகிராமில், டிவிட்டர் (எக்ஸ்) பதிவில் ஒரு சில வீடியோக்களை வெளியிடும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். யூடியூப்பர் அதுவும் நாளுக்கு நாள் யூடியூப்பர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் அரிய தகவல்களை, நல்ல கருத்துகளை, மருத்துவ விஷயங்களை, ஆன்மீக உணர்வுகளை, சமையல் கலையை, நடன திறமையை இப்படி பலதரப்பட்ட விஷயங்களை பேசும் யூடியூப்பர்களும் இருக்கின்றனர். அதே வேளையில், இந்த ஓட்டலில் சாப்பிடுங்கள், இந்த ஊரில் இந்த கடைகள் உள்ளது, இந்த ஊரில் இந்த வசதிகள் உள்ளது போன்ற விவரங்களை, தகவல...
அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..
Tamil Cinema News

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..

மிகச்சிறந்த பாடல்களை பாடிய பாடகி ரிஹானா அம்பானி வீட்டு திருமணத்தில் போட்ட ஆட்டத்தால் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் அனைவருமே உற்சாகத்தில் படு ஜோராக நடனம் ஆடி வேறு லெவலில் அந்த நிகழ்வினை தெறிக்க விட்டார்கள். இதையும் படிங்க: அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..! பாடகி ரிகானாவை பொருத்த வரை ஒன்பது கிராமி விருதுகள், 12 வீல் போர்ட் விருதுகள், 6 கின்னஸ் சாதனைகள் என இசை உலகில் ஒரு மகத்தான உச்சத்தில் இருக்கும் மிகச் சிறப்பான பெண்ணாக திகழ்கிறார். பாடகி ரிஹானா.. இவரது குரலுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான பாடல்களை பாடி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பாடகி ரிஹானா அம்பானி வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வேறு லெவலில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டி இருக்கிறார். இவர் முகேஷ் அம்பா...
அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..!
Television

அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..!

ரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளுக்கும் தற்போது செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகையான தீபா தற்போது கூறி இருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க: “கல்யாணம் பண்ணா இது போயிடுமா..” நடிகர் விஜய் பதிலை பாருங்க.. சீரியல் நடிகை தீபா.. அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட சீரியல் நடிகை தீபா இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படக் கூடிய நடிகையாக திகழ்கிறார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து 15 வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது திரும...
“கல்யாணம் பண்ணா இது போயிடுமா..” நடிகர் விஜய் பதிலை பாருங்க..
Tamil Cinema News

“கல்யாணம் பண்ணா இது போயிடுமா..” நடிகர் விஜய் பதிலை பாருங்க..

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளி வந்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து மற்றோரு படத்தில் விஜய் நடித்து வருவதோடு அரசியலிலும் களம் இறங்கி இருக்கிறார். இதையும் படிங்க: “நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க.. தமிழ் சினிமா..” வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்..! இதனை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது தளபதி விஜயின் அரசியல் கட்சி அறிவிப்பு மற்றும் பல்வேறு வகையான அரசியல் நகர்வுகள் இணையங்களில் வெளி வந்து பேசும் பொருளாக மாறி இருந்தது அனைவருக்கும் நன்கு தெரியும். நடிகர் விஜய்.. இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அத்தோடு கோட் திர...