கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..
தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு சிறந்த கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக, சிறந்த பண்பாளராக, துணிச்சல் மிக்கவராக நடந்துக்கொண்டவர் விஜயகாந்த்.
தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது சங்கம் கடனில் இருப்பது தெரிந்து வருத்தப்பட்ட விஜயகாந்த் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி, பல கோடிகள் நிதி திரட்டி நடிகர் சங்க கடனை முழுவதுமாக அடைத்தார். சங்கத்தில் ரூ. 1.70 கோடி இருப்பும் வைத்தார்.
எதிர்கட்சி தலைவரானார்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கிய கேப்டன் விஜயகாந்துக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்தவர். அவரது கட்சி சந்தித்த 2வது தேர்தலிலேயே அவர் எதிர்கட்சி தலைவரானார். ஸ்டாலின் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது ஜெயலலிதா ஆட்சி நடந்தது.
தொடர்ந்து உடல் நலம் பாதிப்பால் வீட்டில...