Tuesday, September 24
இந்த நடிகரை பார்த்தாலே போதும்.. எனக்கு அது வந்துடும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய அனிகா சுரேந்திரன்..!
Actress, Tamil Cinema News

இந்த நடிகரை பார்த்தாலே போதும்.. எனக்கு அது வந்துடும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய அனிகா சுரேந்திரன்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆஹி மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா. இன்று வரை அனிகாவை குழந்தையாக பார்த்து வருவது அப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் என்றே சொல்லலாம். 19 வயதாகியும் ஹீரோயின் ஆக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அனிகாவை பேபி அனிகாவாகவே பார்த்துவருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். மலையாளம் , தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தொடர்ந்து நடித்து வரும் அனிகா கடந்த ஆண்டு வெள...
தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா…
Actress, Tamil Cinema News

தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா…

கேரளத்து வரவான நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்து தான் நடிகையானார். அந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம், நடிப்பு உள்ளிட்டவை தமிழ் மக்கள் மனதை கவர்ந்தது. ஐயா, சந்திரமுகி, சிவகாசி, கஜினி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், ஆதவன், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி என பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றுக்கொண்டார். இதனிடையே பிரபு தேவாவை காதலித்து படு மோசமாக விமர்சிக்கப்பட்டு அவமானப்பட்டார்.ஒரு கட்டத்தில் தான் பெரிதும் நம்பி சமுதாயத்தை எதிர்த்து, குடும்பத்தை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்ட கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நேரத்தில் பிரபு தேவா திடீரென நயன்தாராவை விட்டு பி...
சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..
Actress, Tamil Cinema News

சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..

ஹோம்லி லுக்கிற்கு பக்காவாக பொருந்தும் முகஜாடை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் என்பதால் அழகு தமிழ் பெண்ணாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அம்மா மேனகா சுரேஷ், பாட்டி சரோஜா என திரைத்துறை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சுலபமாக படவாய்ப்புகளை பெற்று சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். ஆனால், தொடர்ந்து அவரின் திறமையால் தான் சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆவதற்கு முன்னர் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் ...
அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்…
Actress, Tamil Cinema News

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்…

மகாராஷ்டிரா சேர்ந்தவரான காஜல் அகர்வால் ஒரு சில இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது என்னவோ தென்னிந்திய மொழி திரைப்படங்கள் தான். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான கியூனில் ஒரு சிறிய பாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஹோ கயா நா படத்தின் மூலம் பரீட்சியமனார். பின்னர் மற்ற மொழிகளில் வாய்ப்புகள் தேடிய அவருக்கு தெலுங்கில் லட்சுமி கல்யாணத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு அதே ஆண்டில், அவர் சந்தமாமா படத்திற்காக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று டோலிவுட்டில் மார்க்கெட் பிடித்துவிட்டார். ஆனால், அந்த பெரிதாக வசூல் ஈட்டவில்லை. 2009 ஆம் ஆண்டின் வரலாற்று கற்பனைத் திரைப்படமாக வெளிவந்த மகதீரா திரைப்படம் மாபெரும் ஹ...
விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..
Actress, Gossips Corner, Tamil Cinema News

விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

மலையாள சினிமாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல நடிகைகள் இன்று கோலிவுட்டையே ஆக்ரமித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பவர் தான் நடிகை லட்சுமி மேனன். பவயமான முகத்தோற்றத்துடன் பருவ வயது பெண்ணாக இருக்கும்போதே தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். மேக்கப் இல்லாத இயற்கையான முகதோற்றத்துடன் நடித்து தான் அவர் ஒட்டுமொத்த கோலிவுட் இளசுகளையும் தன் வசப்படுத்தினார். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் படத்தின் மூலம் தமிழில் வாய்ப்புகள் தேடி வர சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையும் படிங்க : அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்… நடிகை லட்சுமி ம...
நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..
Tamil Cinema News

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு பெருகி விட்டது. குறிப்பாக நடிகர், நடிகைகளில் அந்தரங்க வாழ்க்கை என்பது மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. இது இன்று அல்ல, நேற்று அல்ல கடந்த 50 ஆண்டு கால சினிமா வரலாறும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பத்திரிகைகளோ, ஊடகங்களோ இல்லாத அந்த காலகட்டத்தில் வெளிச்சத்துக்கு வராமல் போன திரைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் ஏராளம். உதாரணமாக எம்ஜிஆர் சிவாஜி வரிசையில் இருந்த ஜெமினி கணேசனுக்கு 4 மனைவிகள், இதில் நான்காவது மனைவியை அவர் திருமண செய்த போது அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போதைய சில நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். விஜய் -...
விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..
Tamil Cinema News

விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

சினிமாவில் நடிப்பதை விட உண்மையில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது, அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவை காட்டிலும் உண்மையில் நடக்கும் சில விஷயங்களை நம்பவே முடிவதில்லை. ஒரு பிரபலமான பாடகர், அவரது மகனின் மனைவியை வில்லன் நடிகர் அபகரித்துக்கொள்கிறார் என்பது நிஜத்தில் நடப்பதும், அதற்கு ஒரு பிரபல நடிகரே துணை சென்றார் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலையில்லா பட்டதாரி நடிகர் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் முதல் பாகமாக வந்து வெற்றி பெற்ற நிலையில், 2ம் பாகமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த படத்தில் இன்ஜினியர் படித்த வேலையில்லாத இளைஞராக நடித்திருப்பார் தனுஷ். வேலையில்லா பட்டதாரி படத்தில், பெரிய கன்ஸ்ட்ரக்சன் அதிபரின் மகனாக அமிதாஸ் பேக்ஸ் என்ற நடிகர் வில்லனாக நடித்திருப்பார். அவரை தனுஷ், படத்தில் அமுல் பேபி என கிண்டலாக அழைத்து பேசுவார். ஆனால் அவர்...
விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..
Tamil Cinema News

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். கீர்த்தி சுரேஷ் இதற்கிடையே நடிகர் விஜயுடன் பைரவி மற்றும் சர்க்கார் ஆகிய 2 படங்களில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படங்களில் நடித்த போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. ரூ. 14 கோடி நிவாரணம் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷூடன் நடித்த காலகட்டத்தில் கேரளாவில் மழைவெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 14 கோடி விஜய் நிவாரண நிதியாக, கேரளா அரசுவிடம் வழங்கியதாக ஒரு தகவல் பரவியது. சில கோடிகள் நிவாரணமாக தராமல், அதுவும் கேரளா மக்களுக்காக ரூ. 14 கோடி விஜய் தந்ததற்கு காரணம், கீர்த்தி சுரேஷ் மீது அவர் கொண்டுள்ள காதலும், அவர் சொன்னதால்தான் என்றும் ஒரு ...
இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..
Tamil Cinema News

இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். வெற்றிப்படங்களை அடிக்கடி தருகின்றனர். மக்கள் மத்தியில் பெரிய அளவில் பெயரும், புகழும் பெறுகின்றனர். ஆனால் வெளியுலகில் அவர்கள் பிரமாண்ட மனிதர்களாக, படைப்பாளிகளாக, கலைஞர்களாக, பணக்காரர்களாக தெரிந்தாலும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் பலவிதமான ஏமாற்றங்களுடன், துன்பங்களுடன், கவலைகளுடன்தான் வாழ்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு வாய்க்கும் மனைவி, பிள்ளைகள் சரியாக இருந்தால் மட்டுமே அவர்களால் நிம்மதியாக தொழில் செய்ய முடியும். தங்களது சாதனைகளை தொடர முடியும். இயக்குநர் ஷங்கர் இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, இயக்குநர் ஷங்கர், பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர். அவர் படங்களில் நடிக்...
புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..
Tamil Cinema News

புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன் புன்னகை அரசி என்று நடிகை கேஆர் விஜயாவை அழைப்பார்கள். ஏனென்றால் அவர் சிரித்தால் அந்த அழகு யாரையும் வசீகரித்து விடும். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு பிறகு 1980, 90களில் பல ஹீரோக்களுக்கு, பல ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்தார் கேஆர் விஜயா. ஒரு கட்டத்தில் விசு, ஜெய் கணேஷ், ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கிரண் போன்றவர்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். சில படங்களில் பாட்டியாகவும் நடித்திருக்கிறார். புன்னகை அரசி அதன் பிறகு புன்னகை அரசி பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறியவர் நடிகை சினேகா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என பலரும் கருதுகின்றனர். ஆனால் சினேகா பிறந்தது வளர்ந்தது எல்லாமே பண்ருட்டியில்தான். இதையும் படியுங்கள்:  “ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய ச...