ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம்..! பலித்த சமந்தாவின் சாபம்..! அடுத்தடுத்து விழும் தர்ம அடி..!
பெண் பாவம் பொல்லாதது அது எந்த காலம் ஆனாலும் ஏழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஒரு பெண்ணின் வயிற்று எரிச்சல், மனம் உருகி அழும் கண்ணீர் துளிகள் கட்டாயம் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது நிகழ்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்றார்.
ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம்..
இதனை அடுத்து சமந்தா விவாகரத்து பெறுவதற்கு காரணமே ஒரு பெரும் தொகையை ஜீவனாம்சமாக பெறுவதற்கு தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நாக்கின் மேல் பல்லை போட்டு பலரும் பல விதத்தில் பேசினார்கள்.
எனினும் விவாகரத்து ...