Tuesday, September 24
“ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய சக நடிகர்…
Tamil Cinema News

“ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய சக நடிகர்…

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறதோ, அந்த வரவேற்பு காமெடி நடிகர்களுக்கும் இருந்திருக்கிறது. சுமாரான நடிகர்கள் நடித்த படங்களில் கூட, காமெடி நடிகர்கள் இருந்தால் அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். பிரபல காமெடி நடிகர்கள் அதனால் அறிமுக நடிகர்கள் அல்லது பெரிய வளர்ச்சி பெறாத நடிகர்களின் படங்களில் பிரபல காமெடி நடிகர்களை நடிக்க வைப்பதும் சினிமாவில் ஒரு வியாபார யுக்திதான். அந்த காலத்தில் நாகேஷ், சந்திரபாபு, காகா ராதாகிருஷ்ணன், என்எஸ் கிருஷ்ணன், கவுண்டமணி, செந்தில், சுருளிராஜன், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கவே செய்கிறது. துவக்கத்தில் நூறுகளில், ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். செல்வ செழிப்பில் திளைக்கின்றனர். கார் பங்களா, பண்...
நடு ராத்திரி 12:30 மணிக்கு.. அமலா பால் செய்த அட்டூழியம்.. துடித்துப்போன முதல் கணவர்.. ரகசியம் உடைத்த நடிகர்…
Tamil Cinema News

நடு ராத்திரி 12:30 மணிக்கு.. அமலா பால் செய்த அட்டூழியம்.. துடித்துப்போன முதல் கணவர்.. ரகசியம் உடைத்த நடிகர்…

நடிகை அமலா பால், மைனா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதற்கு முன்பே சிந்து சமவெளி என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு மாதிரியான படம் என்பதால் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. அமலா பால் பிரபு சாலமன் இயக்கத்தில், விதார்த் ஹீரோவாக நடித்த மைனா படத்தில், மைனா என்ற படத்தில் டைட்டில் கேரக்டரிலேயே நடித்திருந்தார் அமலா பால். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரவுடித்தனம் கொண்ட கதாநாயகனை, சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் மைனா. ஒரு கட்டத்தில், இதை தெரிந்துக்கொண்ட மைனாவின் அம்மா வேறு ஒரு நபருக்கு மைனாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதையறிந்து ஜெயிலில் இருந்து தப்பி வந்து, காதலியை மீட்கும் காதலனை, போலீசார் பிடித்து, ஜெயிலுக்கு அழைத்து செல்வதுதான் கதை. மிகப்பெரிய திருப்புமுனை இதில் யாரும் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்தான் படத்தி...
“இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..
Tamil Cinema News

“இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..

நடிகை சோனியா அகர்வால், தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நடிகையாக கவனிக்கப்பட்டவர். பஞ்சாபியை சேர்ந்தவர். இருந்தாலும் தாவணி, புடவையில் தமிழ் பெண் போல மிக அழகாக காட்சியளிப்பார். அவரது வசீகர அழகை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். திருட்டுப் பயலே, பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட சில படங்களிலும் சோனியா அகர்வால் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். செல்வராகவன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களில் சோனியா அகர்வால் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். நல்ல முறையில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் க...
ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேச்சு.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..?
Tamil Cinema News

ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேச்சு.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..?

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதற்கு முன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு, சினிமாவில் ரேஷ்மா பசுபுலேட்டியை காண முடியவில்லை என்றாலும், சீரியலில் அவருக்கு கிடைத்த வெளிச்சம் பெரிய அளவில் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருக்கிறார். விஜய் டிவியில், 2019ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளராக பங்கேற்ற ரேஷ்மா பசுபுலேட்டி, இன்னும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார். ஆண்ட்டி பிரியர்களுக்கு… நடுத்தர வயது பெண்மணியான இவர், கிளாமர் ...
ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!
Tamil Cinema News

ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!

நடிகை ஸ்வேதா திவாரி பாலிவுட் நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களில், இந்தி டிவி சேனல்களில் அதிகளவில் கவனம் செலுத்தி, ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் பெற்றவராக இருக்கிறார். ஸ்வேதா திவாரி இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். நச் பாலியே, ஜலக் திக்லா ஜா மற்றும் காத்ரோன் கே கிலாடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் ஸ்வேதா திவாரி. ஹூன் அபராஜிதா என்ற சீரியலில் மெயின் அபராஜிதா கேரக்டரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஜீ 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் திருமணம் உத்தரபிரதேசம், பிரதாப்கரில் கடந்த 1980ல் பிறந்தவர் ஸ்வேதா திவாரி. அவர் 1998ம் ஆண்டில் நடிகர் ராஜா சவுத்ரியை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பாலக் திவாரி என்ற மகள் இருக்கிறார். திர...
என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..
Tamil Cinema News

என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..

வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை கிரண் என்றாலே இளசுகளின் மத்தியில் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறமையால் தென்னிந்திய இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்.. தமிழ் திரை உலகில் இவர் ஜெமினி திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் ஓ போடும் பாடலுக்கு சற்று ஓவரான கவர்ச்சி ஆட்டம் போட்ட இவரது நடிப்பை காண வேண்டும் என்று ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் துடித்தார்கள். நடிகை கிரண்.. அந்த வகையில் நடிகை கிரண் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார். ஜெமினியை அடுத்து இவருக்கு வில்லன், அன்பே சிவம், திவா...
ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்..
Tamil Cinema News

ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்..

திரை உலகில் இன்று வரை அசைக்க முடியாத நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு அதிக அளவு ரசிகர்களைப் பெற்ற நடிகையாக விளங்குகிறார். இதையும் படிங்க: மகளுக்காக கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்.. எல்லா தரப்பான கேரக்டர் ரோல்களையும் பக்காவாக செய்யக் கூடிய இவர் 1985இல் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை எவர்கிரீன் நடிகையாக திரை உலகில் கலக்கி வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகளை இல்லை. படையப்பாவில் நீலாம்பரியாக நடித்த இவர் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக மிரட்டி இருப்பார். இந்த இரண்டு கேரக்டரையும் வேறு எந்த நடிகை செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நேர்த்தியான ம...
மகளுக்காக கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..
Gossips Corner

மகளுக்காக கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..

திரை உலகை பொருத்த வரை வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மீண்டும் வாய்ப்புகளை பெறுவதற்காக சில அட்ஜஸ்ட்மென்ட் நடப்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. இதையும் படிங்க: பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த ஆண்ட்ரியா… அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் கிசுகிசுப்பானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் இணையத்தையே திணற அடிக்க கூடிய வகையில் உள்ளது. கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா.. அந்த வகையில் தற்போது மகளின் எதிர்கால திரைப்பட வாய்ப்புக்காக கட்டை நடிகரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ததை அடுத்து திரைப்பட வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார் அந்த அம்மா தனது மகளுக்கு கட்டை நடிகர் இப்படி ஒரு செயலை செய்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மகளின் பட வாய்ப்புக்காக தன்னை க...
பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த ஆண்ட்ரியா…
Tamil Cinema News

பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த ஆண்ட்ரியா…

தமிழ் திரை உலகில் வித்தியாசமான குரலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன் பின் தன் அபார நடிப்பு திறனால் சிறந்த நடிகையாக வளர்ந்தவர் தான் ஆண்ட்ரியா. இதையும் படிங்க: என் கணவர் இந்த காட்சியை பாத்துட்டு கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. லைலா குபீர்..! இவரது வித்தியாசமான குரலால் பல ரசிகர்களை கட்டிப்போட்ட ஆண்ட்ரியா தனது நடிப்புத் திறனாலும் தமிழக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர். இவர் பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா.. நடிகை ஆண்ட்ரியா தனது அபார நடிப்புத் திறனை செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் தமிழ் திரை உலகில் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த வடசென்னை திரைப்படத்தில் சந்திரா கேரக்டர் ரசிக...
என் கணவர் இந்த காட்சியை பாத்துட்டு கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. லைலா குபீர்..!
Tamil Cinema News

என் கணவர் இந்த காட்சியை பாத்துட்டு கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. லைலா குபீர்..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை கள்ளழகர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் லைலா. இவர் பெயரில் லைலா என்ற வார்த்தையை பார்த்ததும் இவரது ரசிகர்கள் அழகிய லைலா என்ற பாடலை பாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவு துருதுருவென அனைவரையும் கவரக்கூடிய தன்மையோடு இவர் இருந்தார். இதையும் படிங்க: இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி.. மேலும் குறும்புத்தனமான நடிப்பில் சொக்கிப் போயிருந்த ரசிகர்கள் இவர் நடிப்பில் வெளிவந்த தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற படங்களில் இவருக்கு பெருத்த ஆதரவை தந்ததோடு இவரது நடிப்பையும் போற்றினார்கள். நடிகை லைலா.. நடிகை லைலாவின் உண்மையான பெயர் குயின் மேரி என்பதாகும். கோவாவில் உள்ள ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த லைலா தமிழ் திரையுலகில் அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த் சரத்குமார், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் நடிகர்...
Exit mobile version