இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..
தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக திகழ்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தின் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டால் இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
இதையும் படிங்க: லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..
திவ்யா துரைசாமி..
அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமி 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் சன்மதி என்ற கேரக்டரோடை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கோகிலா கேரக்டர் ரோலை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
இதனை...