Tuesday, September 24
இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..
Tamil Cinema News

இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக திகழ்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தின் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டால் இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதையும் படிங்க: லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க.. திவ்யா துரைசாமி.. அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமி 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் சன்மதி என்ற கேரக்டரோடை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கோகிலா கேரக்டர் ரோலை மிகச் சிறப்பாக செய்திருந்தார். இதனை...
லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..
Tamil Cinema News

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய்யுடன் இணைவதற்கு முன்பே சன் நெட்வொர்க்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவரது நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று தனியாகவே ஒரு ரசிகப்படை உள்ளது என கூறலாம். இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி.. வி ஜே மணிமேகலை.. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் வி ஜேவாக மாறிய மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய மணிமேகலைக் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக களம் இறங்கிய இவர் திருப்பூர் மாவட்டத்தில் ச...
ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..
Tamil Cinema News

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இதையும் படிங்க: “அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்.. இவர் பிரியமானவளே, ரிஷி, என்னவோ புடிச்சிருக்கு, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அது போல ஷங்கரின் இயக்கத்தில் வெளி வந்த பாய்ஸ் திரைப்படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட விஷயத்தைப் பற்றி தற்போது கூறி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பூனைக்கண் புவனேஸ்வரி.. பூனைக்கண் புவனேஸ்வரி நடித்த பெரும்பாலான படங்களிலும் விலைமாது வேடத்தில் வந்து கலக்கி இருப்பார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் தி...
“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..
Tamil Cinema News

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக இவர் அம்மா கேரக்டரை செய்யும் போது அது கேரக்டராக யார் கண்ணிலும் படாது ஏனென்றால் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடக் கூடிய ஒரு அற்புத குண சித்திர நடிகையாக திகழ்கிறார். சரண்யா பொன்வண்ணன்.. சரண்யா பொன்வண்ணனை பொருத்த வரை தமிழ் திரை உலகில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதையும் படிங்க: இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை.. ஒரு காலகட்டத்தில் திரை உலகில் இருந்து வெளியேறிய இவர் 8 ஆண்டுகள் ஓய்வெடுத்து கொண்ட இவர் மீண்டும...
இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..
Tamil Cinema News

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு குடும்பங்களிலும் அதிக அளவு உள்ளது. அந்த வரிசையில் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அபிதா அண்மையில் சில விஷயங்களை பகிர்ந்து இணையத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதையும் படிங்க: முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! திருமதி செல்வம் சீரியல் நடித்த அபிதாவின் பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்தது வளர்ந்தது சென்னையில் என்பது பலருக்கும் தெரியாது. திருமதி செல்வம் அர்ச்சனா.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதில் நடிப்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் அபிதாவிற்கோ ஷூட்டிங் பார்க்க சென்ற இடத்தில் சினிமா வாய்ப்பு தேடி வந்தது என்றால் உங்க...
முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!
Tamil Cinema News

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் படத்தில், கார்த்தியின் முறைப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிரியா பவானி ஷங்கர் அடுத்து 2019ம் ஆண்டில் மான்ஸ்டர் என்ற படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடித்தார். அடுத்து களத்தில் சந்திப்போம், கசடற தபற, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். டிவி சேனல் துவக்கத்தில் டிவி சேனல் ஒன்றில் பணிபுரிந்தவர் பிரியா பவானி ஷங்கர். அதன்பிறகுதான் மேயாத மான் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இதையும் படியுங்கள்:  தோண்டப்பட்ட பழைய மேட்டர்… யார் அந்த பிரபல `நடிகர்’.. பெயர்… கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட் மேயாத ம...
தோண்டப்பட்ட பழைய மேட்டர்… யார் அந்த பிரபல `நடிகர்’.. பெயர்… கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட்
Tamil Cinema News

தோண்டப்பட்ட பழைய மேட்டர்… யார் அந்த பிரபல `நடிகர்’.. பெயர்… கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட்

எப்போதோ நடந்த ஒரு விவகாரம் திடீரென விஸ்வரூபம் எடுத்தது போல, 2017ம் ஆண்டில் நடந்த அந்த சம்பவம், இப்போது அந்த பிரபல நடிகருக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2007ம் ஆண்டில் மறைவுக்கு பின், அதிமுக வில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள், மற்ற அணிக்கு தாவுவதை தடுக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. கூவத்தூர் நட்சத்திர விடுதி அதன்படி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் கடந்த 2017ம் ஆண்டில் கூவத்தூரில் இருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 11 நாட்கள் அவர்கள் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் எல்லாவிதமான தேவைகளும் நிறைவேற்றப்பட்டது. மதுபான விருந்து, அசைவ விருந்து, பாட்டு மற்றும் கூத்து என அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம் போட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ...
அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?
Tamil Cinema News

அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக அவரது 75வது படமான அன்னபூரணி பெரிய அளவில் பிளாப் ஆனது. நயன்தாரா அதுமட்டுமின்றி அந்த படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சையான காட்சிகளால் நயன்தாராவுக்கு பயங்கர மன உளைச்சலும் ஏற்பட்டது. நெட்பிளிக்ஸில் வெளியான அன்னபூரணிக்கு எதிர்ப்பு வலுத்தது. அதில் ராமர் சீதை குறித்து சர்ச்சையாக வசனம் இருந்ததால், வடமாநிலத்தில் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நெட்பிளிக்ஸ்சில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது. மன்னிப்பு இந்த விவகாரத்தில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு நயன்தாரா அறிக்கை வௌியிட்டதும் செம வைரலானது. ஏனெனில் அப்படி பணிந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நயன்தாரா இறங்கி வர காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பிளாப் ஆனதுதான். இதையும் படியுங்கள்...
மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!
Tamil Cinema News

மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ரித்து வர்மா. அனுகோகுண்டா என்ற குறும்படத்தில் நடித்து அவர் பிரபலமானார். பெல்லி சூபுலு என்ற படமும் நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. பெல்லி சூபுலு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை நந்தி விருது பெற்றார் ரித்து வர்மா. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதும் பெற்றார். ரித்து வர்மா ரித்துவர்மா ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ரித்துவர்மா படிப்பில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்கிறார். படித்து முடித்த பிறகு, ஐதராபாத்தில் நடந்த மிஸ் அழகி போட்டியில் கலந்துக்கொண்டு ரன்னர் அப் ( 2வது இடம்) பெற்றார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ள ரித்து வர்மா, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்து...
வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
Tamil Cinema News

வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். சில படங்கள் அவருக்கு பிளாப் ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றியை கொடுத்து முன்னிலையில், முதலிடத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ரஜினிகாந்தின் இரண்டு மகள்கள் மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இருவருமே சினிமாத்துறையில் டைரக்‌ஷனில் மிக ஆர்வம் கொண்டவர்கள். கோச்சடையான் 10 ஆண்டுகளுக்கு முன், கோச்சடையான் என கார்ட்டூன் படத்தை, நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார் சௌந்தர்யா. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. ரஜினி இருக்கும்போது, அவரது கார்ட்டூன் படத்தை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. லால் சலாம் பிளாப் அடுத்து, மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில், 3 என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாப்...