Tuesday, September 24
மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகள் 2 பேரையும் பாத்திருக்கீங்களா..? இதோ போட்டோ..
Tamil Cinema News

மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகள் 2 பேரையும் பாத்திருக்கீங்களா..? இதோ போட்டோ..

தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அற்புத இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் ஆவார். இதையும் படிங்க: படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! ஒரு காலகட்டத்தில் இளையராஜா, கானா தேவா, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என இசையில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று மிகப்பெரிய ஆளுமைகளாக உலா வந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்கிறாத வகையில் தன்னுடைய அசாத்திய இசை திறமையால் 90-களில் தனக்கு என்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைத்தவர் யுவன். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.. இவர் அமைக்கின்ற மெலோடி பாடல்களை கேட்பதற்கு என்று ஒரு ரசிகர் படை இருக்கும். மெலோடி பாடல்கள் மட்டுமல்லாமல் குத்துப் பாடல்களுக்கும் சூப்பரான இசையை போட்டு அனைவரையும் ஆட வைக்க கூடிய அற்புத இசை அமைப்பாளர். இச...
படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Tamil Cinema News

படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தைகள் பலரும் என்று வளர்ந்த நிலையில் சின்னத்திரை சீரியல்களில் திறமையான ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று இந்த பதிவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சீரியல்களில் ஹீரோயினியாக நடித்து வரும் சில நடிகைகளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம். படையப்பா திரைப்படம்.. ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படம் தமிழ் திரை உலகில் மாபெரும் வசூலை தந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர் இன்று வரை பேசும் பொருளாக உள்ளது. இதையும் படிங்க: இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டீங்களே டா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பிடித்த சிங்க நடை பாடலில் வரும் குழந்தை யார் என்று உங்களுக்கு தெரியுமா ? இவர் வேறு யாரும் இல்லை கலர்ஸ் தொலைக்காட்சியில் மிக சிறப...
இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டீங்களே டா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..
Tamil Cinema News

இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டீங்களே டா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

தமிழ் திரையிடத்தில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனை பட்டை தீட்டி காட்டப்பட்ட படம் தான் எதிர்நீச்சல். இந்த திரைப்படமானது 2013 ஆம் ஆண்டு வெளி வந்தது. மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படமாக வெளி வந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குனர் தயாபரன் இயக்கத்தில் தனுஷ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதையும் படிங்க: என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..! எதிர்நீச்சல் திரைப்படம்.. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா, ரவி பிரகாஷ் போன்றோர் நடித்திருக்க தனுஷ் மற்றும் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தந்ததோடு மட்டுமல்லாமல் வளரும் நாயகனாக மாற...
என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!
Tamil Cinema News

என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!

பழம் பெரும் நடிகரான நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மகளாகிய வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து புகழடைந்ததை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். வனிதா விஜயகுமார்.. நடிகை மஞ்சுளாவின் மகளாகிய வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்திற்கு பிறகு 1996 இல் மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 1999-இல் தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். இதையும் படிங்க: எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து...
எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்
Tamil Cinema News

எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்

தமிழ் திரை உலகில் பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஐஸ்வர்யா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருக்கிறார். மேலும் இவர் இயக்குனர் என்ற நிலையையும் தாண்டி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் நடன கலைஞராகவும் திகழ்கிறார். இதையும் படிங்க: கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்.. அதுமட்டுமில்லாமல் சில தனியார் தொலைக்காட்சியின் நடன போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி இருக்கக்கூடிய இவர் விசில் திரைப்படத்தில் சிலம்பரத்துடன் இணைந்து பாடிய பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு தனது கணவரை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக அறிம...
கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்..
Actress

கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்..

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி AV ராஜு அவர்கள் சமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் அவர்கள் மீது இருந்த அதிருப்தி காரணமாக சில குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்திருந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருக்கிறார். மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது கிடையாது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய AV ராஜு கூவத்தூர் ரிசார்ட் தங்கியிருந்தபோது நடிகை திரிஷா தான் வேண்டும் என்று படம் பிடித்து 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வந்தார் வெங்கடாஜாலம் என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. இதனை தொடர்ந்து நடிகை திரிஷா ஏ வி ராஜு மன்னிப்பு கோற வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். பு...
சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Tamil Cinema News

சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழில் சில படங்கள் மட்டுமே, மக்களுக்கு விழிப்புணர்வை தரும் நல்ல படங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் சதுரங்க வேட்டை. ஈரோடு, கரூர் பகுதிகளில் நடந்த ஈமு கோழி விற்பனை, தமிழகத்தில் பல இடங்களில் நடந்த மண்ணுளி பாம்பு மோசடி, ரைஸ் புல்லிங் போன்ற முக்கிய விஷயங்களை இந்த படம் பேசியது. இந்த படத்தில் நடித்த அனைவருமே, அவர்களது நடிப்பில் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட சில நடிகர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே புதிய முகங்களாக தான் தெரிந்தனர். இஷாரா நாயர் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் சதுரங்க வேட்டை. நட்டி (நடராஜ்) கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் இஷாரா நாயர், நாயகியாக நடித்திருந்தார். இளவரசு, திலகன், பாரதி கண்ணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், மோசடி மன்னர்களை பற்றியது. இதையும் படியுங்கள்: கூவத்தூர் திரிஷா சீரியஸ்.. சின்மயி உடைத...
கூவத்தூர் திரிஷா சீரியஸ்.. சின்மயி உடைத்த ரகசியம்.. விவகாரம் பெருசா பெருசா இருக்கே..
Tamil Cinema News

கூவத்தூர் திரிஷா சீரியஸ்.. சின்மயி உடைத்த ரகசியம்.. விவகாரம் பெருசா பெருசா இருக்கே..

சமீபத்தில் கூவத்தூரில் நட்சத்திர சொகுசு விடுதியில், கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சம்பவமாக, அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் பேசிய விவகாரம் பெரிய விஸ்வரூபம் எடுத்தது. திரிஷா அதில் நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றதால் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ் சினிமா துறை தரப்பில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால், அந்த நிர்வாகி நான் அப்படி பேசவில்லை என்று மன்னிப்பு தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 2018ல் மீ டூ விவகாரத்தில் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை சொன்ன போது, போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் சொல்வியா, என்று கேட்ட கேவலமாக பிறவிங்க தான் நீங்க. இதையும் படியுங்கள்:  இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..? சமூக ...
இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?
Tamil Cinema News

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்திருப்பது போல, சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருப்பது போல, குடும்ப நல நீதிமன்றங்களில், விவாகரத்து பெற இப்படி வரிசையில் காத்திருக்கின்றனர் என்று ஒரு படத்தில், கதாநாயகன் வசனம் பேசுவார். சேர்ந்து வாழும் தம்பதிகள் அந்த வசனம் ஏறக்குறைய உண்மைதான். முன்பெல்லாம், 100 தம்பதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் விவாகரத்துகள் நடந்தன. ஆனால் இப்போது 100 தம்பதிகளில் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையை தான் விரல்விட்டு எண்ண வேண்டியிருக்கிறது. இதில் திருமணமான சில மாதங்களில் பிரியும் தம்பதிகளும் இருக்கின்றனர். திருமணமாகி பல ஆண்டுகளான பிறகும் பிரியும் தம்பதிகளும் இருக்கவே செய்கின்றனர். மிக சாதாரணமாக… அதுவும் மேல்தட்டு மக்களில் பலருக்கு இந்த விவாகரத்து என்பது, ஏதோ போகிற போக்கில் தங்களது வாகனத்துக்கு பெட்ரோல் பங்கில் பெட...
நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..?
Tamil Cinema News

நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இதுவரை 75 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடிக்க வந்த புதிதில், வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிலம்பரசனுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் உதட்டு முத்தக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர். பிரபுதேவா இந்நிலையில் திடீரென சிம்புவை விட்டுப் பிரிந்த நயன்தாரா, சில ஆண்டுகளுக்கு நடிகர் பிரபுதேவாவை காதலிப்பதாக தகவல் பரவியது. இருவரும் ஒன்றாக சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. இதையும் படியுங்கள்: விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்.. ஆன...