Tuesday, September 24
விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..
Tamil Cinema News

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

நடிகை சரண்யா பொன்வண்ணன், கேரளாவை சேர்ந்தவர். அவரது ஒரிஜினல் பெயர் ஷீலா. அவரது தந்தை ராஜூ மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய டைரக்டர். ஆரம்பத்தில் இருந்தே சரண்யாவை, நீ சினிமாவில் நடிக்க ஆசைப்படக் கூடாது. கண்ணுக்கு மை போடக் கூடாது. நடனம் கற்றுக்கொள்ளக் கூடாது என பல கண்டிசன்களுடன் வளர்த்துள்ளார். அப்பாவின் கண்டிப்புகளுக்கு கட்டுப்பட்ட வளர்ந்த அவர், கல்லூரிக்கு சென்றுவரும் போது, பஸ்சில் அவரை பின்தொடர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் அவரது நீண்ட கூந்தலை பார்த்து, புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த மலையாள இயக்குநர்களின் உதவியால், மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நாயகன் படத்தில் அறிமுகம் அது நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம்தான். அதில் நடிக்க மாடர்ன் டிரஸ் போட மாட்டேன். பாத்ரூமில் குளியல் காட்சியில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில...
பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..
Tamil Cinema News

பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..

நடிகர் பப்லு பிருத்விராஜ், சமீபத்தில் தன்னை விட 24 வயதுகள் குறைந்த இளம்பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தது, சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிய வந்தது. ஏற்கனவே திருமணமாகி, முதல் மனைவி உள்ள நிலையில் அவரை விட்டு பிரிந்து இருந்த பப்லு, இந்த இளம்பெண்ணை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பப்லு நடிகர் பப்லு பல படங்களில் நடித்திருக்கிறார். இளம் சிறுவனாக, நாளை நமதே படத்தில், சின்னவயது எம்ஜிஆராக நடித்தது பப்லுதான். அதன்பிறகு வானமே எல்லை படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து பாண்டியநாட்டு தங்கம், அவள் வருவாளா போன்ற பல படங்களில் பப்லு நடித்தார். முதல் மனைவி பீனா பப்லுவுடன் முதல் மனைவி பெயர் பீனா. இவரும், பப்லுவும் சைல்டு வுட்ஸ் பிரண்ட்ஸ். அதாவது சின்ன வயதில் சிறுவன், சிறுமியாக ...
விவாகரத்து.. சக்காளத்தியான தோழி.. முதுகில் குத்திய மகள்.. பறிபோன வாழ்க்கை .. மஞ்சு வாரியர் மறுபக்கம்..
Tamil Cinema News

விவாகரத்து.. சக்காளத்தியான தோழி.. முதுகில் குத்திய மகள்.. பறிபோன வாழ்க்கை .. மஞ்சு வாரியர் மறுபக்கம்..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியார். மம்முட்டி, மோகன்லால் நடித்த முக்கிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியார். மஞ்சு வாரியார் சுமார் 15 ஆண்டுகள் வரை மலையாள சினிமாவை விட்டு காணாமல் போன மஞ்சுவாரியார், மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ரீ என்ட்ரி கொடுத்தது முதல் மிக நல்ல படங்களில், சிறந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் இவர் முதலில் தமிழில் நடித்த படம் அசுரன். நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார் நீண்டகால நண்பர்கள். பல படங்களில் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்ட நிலையில், அசுரன் படத்தில்தான் அது சாத்தியமானது. கேரளாவை சேர்ந்த மஞ்சுவாரியார் சின்ன வயதில் நாகர்கோவிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறார். அவரது அப்பா நாகர்க...
200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?
Tamil Cinema News

200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்தவர். மூன்று தலைமுறைகளை கண்ட நடிகராக இப்போதும் நடிக்கிறார். விஜயகுமார் நடிகர் விஜயகுமார் நடிக்க வருவதற்கு முன்பே, அவரது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிக்கு அனிதா, கவிதா, அருண்விஜய் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். அடுத்து சினிமாவில் நடித்த போது, நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் உள்ளனர். முதல் தாரம் மூன்று பிள்ளைகள் விஜயகுமார் தனது முதல் தாரத்தின் மகள்கள் அனிதா, கவிதா இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். மகன் அருண் விஜயை நடிப்புத்துறைக்கு கொண்டு வந்து ஹீரோவாக ஆக்கினார். ஆனால் மஞ்சுளாவின் மகள்கள் மீது பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்று இப்போது புகார் எழுந்துள்ளத...
கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.
Tamil Cinema News

கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு அழகான இளம் நடிகை. தமிழில் முன்னணி நாயகர்களுடன் அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. சமந்தா கத்தி, மெர்சல், தெறி என 3 படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தாநடித்திருந்தார். இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. தொடர்ந்து தனுஷூடன் தங்கமகன், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, சூர்யாவுடன் அஞ்சான், 24, ஜீவாவுடன் நீதானே என் பொன்வசந்தம் என பல படங்களில் சமந்தா நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஊ சொல்றியா மாமா குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா, ஊகூம் சொல்றியா மாமா பாடலில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் ச...
ஒரே நேரத்தில் நான்கு பேருடன் சிட்டு நடிகை.. மது போதையில் கன்றாவி.. நாறிப்போன கார் பார்க்கிங்..
Tamil Cinema News

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் சிட்டு நடிகை.. மது போதையில் கன்றாவி.. நாறிப்போன கார் பார்க்கிங்..

கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் மதுப்பழக்கம் என்பது, ஆண்கள் மத்தியில் மட்டுமே குறைவாக காணப்பட்டது. பெரிய செல்வந்தர்களும், ஜமீன்தார்களும் மட்டுமே, உல்லாச நேரங்களில், திருவிழாக்களில் மதுபானம் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒன்றாக கூடி… அதேபோல், ஏழை எளிய மக்கள், இனம் சார்ந்து கூட்டு குடும்பமாக வாழ்ந்த மக்கள் திருமணம், கோவில் திருவிழா, விசேஷம் போன்ற காலகட்டங்களில் ஒன்றாக கூடி மதுபானம் அருந்தி விழாக்களை கொண்டாடினர். ஆனால் இன்றைய காலகட்டத்தில், பள்ளி மாணவ மாணவியரே பள்ளி சீருடையில் மதுபானம் குடிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன. மதுப்பழக்கம் முன்பெல்லாம் மதுப்பழக்கம் உள்ளவர்களை விரல்விட்டு கூறுகிற நிலையில் இருந்த தமிழ் சமுதாயத்தில், இன்று மதுப்பழக்கம் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ண வேண்டிய சூழல்தான் ஏற்பட்டுள்ளது. அதுவும் தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள், வெளிப்படையாகவ...
பிறப்பிலேயே கிருஷ்ணன்.. சிறுவயது கனவு.. வியாதியால் படும் கஷ்டம்.. Sourabh Raj Jain உண்மை கதை..
Television

பிறப்பிலேயே கிருஷ்ணன்.. சிறுவயது கனவு.. வியாதியால் படும் கஷ்டம்.. Sourabh Raj Jain உண்மை கதை..

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கக்கூடிய அவர்களுக்கு தற்போது பெயரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வகையில் மகாபாரத தொடரில் கிருஷ்ணராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் சௌரப் ராஜ் ஜெயின். சௌரப் ராஜ் ஜெயின்.. மகாபாரதத்தை தவிர இவர் கார்த்திக்கே மாளவியா நடித்த சந்திரகுப்த மவுரியா என்ற தொடரில் தானந்த் என்ற கேரக்டரை சிறப்பாக செய்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள். இவர் தனது 19 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ரீமிக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் மீட் மிலா டி ரப்பாவில் பணியாற்றி இருக்கிறார். பிறப்பால் இவர் ஒரு ஜெயின சமூகத்தை சேர்ந்தவர். எனினும் பௌத்த சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதை பின்பற்றி வருகிறார். மேலும் தெலுங்கு படமான ஓம் நமோ வெங்கடேசாய என்ற திரைப்படத்தில் வெ...
சினேகன் மனைவி யார் தெரியுமா..? இவ்வளவு வயசு வித்தியாசமா..
Tamil Cinema News

சினேகன் மனைவி யார் தெரியுமா..? இவ்வளவு வயசு வித்தியாசமா..

தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பான பாடல் வரிகளை தந்த கவிஞர்களில் தற்போது நடிகர் மற்றும் கவிஞர் சினேகன் இருக்கிறார். இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதையும் படிங்க: “படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு.. இதனை அடுத்து தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகா ரவியை பெற்றோர்களின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்தி வருகிறார்கள். நடிகை கன்னிகா ரவி.. அப்படி சிநேகனின் மனைவியாக திகழும் கன்னிகா ரவி பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னிகா ரவி அருப்புக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஜூலை எட்டாம் தேதி 1994 பிறந்தார். இதனை அடுத்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த இவர் திரைப்படங்க...
“படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு..
Tamil Cinema News

“படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு..

1992 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி பிறந்த நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடன கலைஞராக திகழ்ந்தவர். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இதையும் படிங்க: ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி.. இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூலை வாரி குவித்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் இவர் மலர் டீச்சர் ஆக நடித்து பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். சாய் பல்லவி.. இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவ தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகி ஆக மாறி இருக்கிறார். இவர் 2008 ஆம் ஆண்டு தமிழ் த...
ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி..
Tamil Cinema News

ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி..

விஜய் டிவிகளில் அதிக அளவு நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய மிகச்சிறந்த தொகுப்பாளினியாக விளங்கியவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. ஒரு காலகட்டத்தில் டிடி இல்லாத ஷோவே இல்லை என்று கூறக்கூடிய அளவு இவரது ஆதிக்கம் விஜய் டிவி எங்கும் பரவி இருந்தது. இதையும் படிங்க: தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்.. விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்ட இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனினும் இவருக்கு ஒரு சிறப்பான மணவாழ்க்கை அமையாததை அடுத்து பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். DD.. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழடைந்தார். அண்ணா ஆதார்ஸ் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பை முடித்த இவர் என்பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவர் தொகுத்து வழங...