Tuesday, September 24
தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்..
Tamil Cinema News

தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்..

பிரபல குணச்சித்திர நடிகையான ஸ்ரீ வித்யா கர்நாடக இசை பாடகி எம் எஸ் வசந்தகுமாரியின் மகளாக திகழ்கிறார். இவர் 1970 முதல் 2000 வரை பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்திருந்தாலும் கடைசி காலத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும் பறிகொடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். நடிகை ஸ்ரீவித்யா.. நடிகை ஸ்ரீவித்யா 1966 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தமிழ் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து குழந்தை நட்சத்திரமாக திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதையும் படிங்க: காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு.. இதனை அடுத்து பி. சுப்பிரமணியம் இயக்கிய குமார சம்பவம் படத்தில் நடித்த இவருக்கு தெலுங்கு திரைப்படங்களிலும், மலையாள திரைப்ப...
காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..
Tamil Cinema News

காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..

தமிழ் சினிமாவில் 80-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சரிதா தப்புதாளங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரை அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார். இதனை அடுத்து அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். நடிகை சரிதா.. பெண்மையை போற்றக்கூடிய கேரக்டர் ரோல்களை செய்து அசத்திய நடிகை சரிதா பெருமளவு தென்னிந்திய ரசிகர்களை பெற்றவர். திரைப்படங்களில் மிகச் சிறந்த இடத்தை பிடித்த இவருக்கு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் 1975 ஆம் ஆண்டு வெங்கட...
அச்சு அசல் மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது சகோதரி.. ரசிகர்கள் வியப்பு.. வைரல் போட்டோஸ்..
Tamil Cinema News

அச்சு அசல் மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது சகோதரி.. ரசிகர்கள் வியப்பு.. வைரல் போட்டோஸ்..

மிருணாள் தாகூர் மற்றும் தெலுங்கு படங்களில் ஆரம்ப காலத்தில் பணியாற்றியிருக்கிறார். இதனை அடுத்து இவன் 2014 இல் வெளி வந்த விட்டி தண்டு என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து பாலிவுட்டிலும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்திய அளவு அதிக ரசிகர்களை பெற்ற நடிகைகளில் இவர் ஒருவராக திகழ்கிறார். நடிகை மிருணாள் தாகூர்.. மேலும் இவர் சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து கனவு கன்னியாக திகழ்கிறார். இதையும் படிங்க: இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை.. தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் இவர் நானி நடிப்பில் வெளி வந்த Hi நானா என்ற திரைப...
இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை..
Tamil Cinema News

இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர்கள் இருப்பது போலவே இயக்குனர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பாலச்சந்தர் முதல் பாக்கியராஜ் வரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்களின் வரிசையில் இயக்குனர் பாலாவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள கதைகளை தருவதில் மிகவும் சாமர்த்தியசாலியாக விளங்குகிறார். திரைப்பட நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அது போல பாலாவின் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் படை உள்ளது. அந்த அளவு எதார்த்தமான கதைகளையும், வித்தியாசமான கதையையும் ஒரு வேறுபட்ட வித்தியாசமான கண்ணோட்டத்தில் தருவதில் வல்லவர். இயக்குனர் பாலா..   தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் பாலா இயக்கிய சேது படம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சேது படத்தை அடுத்து நான் கடவுள், நந்தா, பிதாமகன், பரதேசி போன்ற பல்வேறு திர...
பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரிய.. ரசிகர் கேட்ட விவகாரமான கேள்வி.. பிரியங்கா மோகன் வெகுளித்தனமான பதில்..
Tamil Cinema News

பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரிய.. ரசிகர் கேட்ட விவகாரமான கேள்வி.. பிரியங்கா மோகன் வெகுளித்தனமான பதில்..

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க 2019 ஆம் ஆண்டு கேங் லீடர் எனும் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். நடிகை பிரியங்கா மோகன்.. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் பட்டையை கிளப்பிய பிரியங்கா மோகனுக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதையும் படிங்க: பணம் வேணாம்.. இதை கொடுத்தால்.. ஆடையின்றி நடிக்க தயார்.. ஆண்ட்ரியா பேச்சை கேட்டீங்களா.. தமிழைப் பொறுத்த வரை தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரோடு இணைந்து நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப...
பணம் வேணாம்.. இதை கொடுத்தால்.. ஆடையின்றி நடிக்க தயார்.. ஆண்ட்ரியா பேச்சை கேட்டீங்களா..
Tamil Cinema News

பணம் வேணாம்.. இதை கொடுத்தால்.. ஆடையின்றி நடிக்க தயார்.. ஆண்ட்ரியா பேச்சை கேட்டீங்களா..

நடிகையும், பாடகியும் ஆன ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுக்கக்கூடியவர்களில் ஒருவர். இவர் ஆரம்ப காலத்தில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வி பயின்றவர். இவருடைய தந்தை வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா.. நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் பாடுவதை தொழிலாக செய்து வந்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்திருந்தார். இதையும் படிங்க: குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.....
குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!
Tamil Cinema News

குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!

இந்த பூனையும் பால் குடிக்குமா, என்பது போல சில சீரியல் நடிகைகள், சினிமா நடிகைகள், பார்ப்பதற்கு குடும்ப பாங்கான தோற்றத்திலும், கவுரவமான கண்ணியமான நடிப்பில் ரசிகர்களை வெகு எளிதாக கவர்ந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகைகள், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அங்கு போனால், கவர்ச்சியில் எக்கச்சக்க தாராளம் காட்டுகின்றனர்.ஏனென்றால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெண்களை மதிக்கிற, போற்றுகிற கலாசாரம் இருக்கிறது. அதனால் மோசமான கேரக்டர்களில் நடித்தால், கிளாமராக பல காட்சிகளில் தோன்றினால் நடிகை மீதான இமேஜ் போய்விடும்.அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தெலுங்கில் அந்த பிரச்னை இல்லை. கவர்ச்சி காட்டினால், ரசிகர்கள் வரவேற்கின்றனர். அப்படி தான் இப்போது சீரியல் நடிகைகள் சிலரது சின்னத்திரை வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கிறது. எதிர்நீச்சல் ச...
ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா.. விளாசும் ரசிகர்கள்..
Tamil Cinema News

ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா.. விளாசும் ரசிகர்கள்..

கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் டயானா மரியம் குரியன். நயன்தாரா கடந்த 2003ம் ஆண்டில் மனசினகாரே என்ற மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2005ம் ஆண்டில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஐயா என்ற படத்தில் நயன்தாரா அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். சரத்குமாருக்கு ஜோடியாக… இதில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பா சரத்குமாருக்கு லட்சுமியும், மகன் சரத்குமாருக்கு நயன்தாராவும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நெப்போலியன், பிரகாஷ் ராஜ், சார்லி, ரோகிணி, வடிவேலு என என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் படம், அந்த படம் வெளியான போது பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில்...
இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!
Tamil Cinema News

இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மிக அதிகமாக நடித்திருக்கிறார். தமிழிலும் சில படங்களில் நடித்திருப்பதால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார். மும்பையில் பள்ளி படிப்பையும், சிடென்ஹம் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். அக்ஷய் வர்டே என்ற தொழிலதிபரை, கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்தார். சமீரா ரெட்டி இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்த சமீரா ரெட்டி, தமிழில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அஜீத்குமார் நடித்த அசல் என்ற படத்தில், சமீரா ரெட்டி நடித்திருந்தார், அதைத்தொடர்ந்து ஆர்யா, மாதவன் இரட்டை கதாநாயகர்களாக நடித்திருந்த வேட்டை என்ற படத்தில் சமீரா ரெட்டி மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஆர்யாவுக்கு ஜோடிய...
ஆத்தாடி.. எத்தா தண்டி.. வெறும் ஜட்டி.. முழுசாக தெரிய போஸ் கொடுத்துள்ள ஷிவானி நாராயணன்..
Tamil Cinema News

ஆத்தாடி.. எத்தா தண்டி.. வெறும் ஜட்டி.. முழுசாக தெரிய போஸ் கொடுத்துள்ள ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த அவருக்கு சின்ன வயதில் இருந்தே மாடலிங், சினிமா மீது அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இவரது குடும்பம் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டது. டிவி சேனல்களில் சரவணன் மீனாட்சி 3, பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து, தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். ஷிவானி நாராயணன் அதற்கு முன்பு 2015ம் ஆண்டில், மாடலிங் துறையில் வடிவழகியாக இருந்த அவர் பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் அதன் மூலமாகவே டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. முதலில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகத்தில், காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் போட்டியாளர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4வது நிகழ்ச்சியில், 2020ம் ஆண்டில்...
Exit mobile version