Tuesday, September 24
திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya
Tamil Cinema News

திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya

தமிழ் திரை உலகில் மூத்த குணசித்திர நடிகராக திகழும் நடிகர் விஜயகுமார் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. நாட்டாமை படத்தில் நாட்டாமையாக நடித்து இன்று வரை மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் திரைப்படத்தில் நடித்து வந்த மஞ்சுளா. இவரின் மூத்த மனைவி முத்து கண்ணு இவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் தான் அனிதா விஜயகுமார் இதனை தொடர்ந்து கவிதா விஜயகுமார் மற்றும் அருண் விஜய் உள்ளார்கள். அனிதா விஜயகுமார்.. விஜயகுமாரின் வீட்டில் பொதுவாக அனைவரும் திரை துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவரது இரண்டாவது மனைவி குழந்தைகளான ப்ரீத்தி விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், வனிதா விஜயகுமார் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. மூத்த மனைவியின் மகளாகிய அனிதா விஜயகுமார் மட்டும் திரையுலகை விட்ட...
நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..
Tamil Cinema News

நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..

இன்று சின்னத்திரைகளில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளி திரையில் நடிக்கின்ற நடிகர் நடிகைகளுக்கு எத்தகைய அந்தஸ்து கிடைக்குமோ அந்த அளவு மிகச்சிறப்பான அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டாம். பெண்களை மையப்படுத்தி எடுத்து இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் விபுராமன் @ கதிர் என்ற கேரக்டருடைய மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதோடு நந்தினியின் கணவராக இவர் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதத்தால் இவருக்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்துள்ளது. நந்தினியின் கணவர் கதிர்.. அந்த வகையில் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருக்கும் நந்தினியின் கணவர் கதிர் ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி ஆளுமையாக திகழ்கிறார். இவரது உண்மையான பெயர் ஜெகதீஷ் என்பதாகும். தமிழ்நாட்டில் ஊட்டியில் ப...
இஸ்லாமிய பெண்.. சிவகார்த்திகேயன் ஜோடி.. ஏமாற்றிய புருஷன்.. ஒரே மகன்.. சிறகடிக்க ஆசை Rohini பற்றி தெரியுமா.?
Television

இஸ்லாமிய பெண்.. சிவகார்த்திகேயன் ஜோடி.. ஏமாற்றிய புருஷன்.. ஒரே மகன்.. சிறகடிக்க ஆசை Rohini பற்றி தெரியுமா.?

சின்னத்திரை சீரியல்கள் அதிகளவு தற்போது இல்லத்தரசிகளின் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக திண்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை . இந்த சீரியலில் நடித்து வரும் ரோகிணியின் கேரக்டர் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் ரோகினியாக நடிக்க கூடியவர் யார் அவரது மறுபக்கம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சல்மா அருண்.. விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிரக்கூடிய வகையில் மக்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்படும் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் மிகச்சிறந்த கேரக்டரான ரோகினியின் உண்மையான பெயர் சல்மா அருண் என்பதுதான். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். இதையும் படிங்க: விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரண...
விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரணம் இது தான்.. பகீர் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்..
Tamil Cinema News

விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரணம் இது தான்.. பகீர் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்..

தமிழ் திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக திகழ்கிறார். இதனை அடுத்து தற்போது இவர் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின்.. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். ரெட் ஜெயன்ட் மூவி இன் சொந்தக்காரராக திகழக்கூடிய இவர் தமிழக முதல்வரின் மகனாக விளங்குகிறார். இவரது தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் தான் விஜய், திரிஷா இணைந்து நடித்த குருவி எனும் திரைப்படம். ஆரம்பத்தில் கே எ ரவிக்குமாரின் ஆதவன் திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் 2012 ஆம் ஆண்டு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதையும் படிங்க: இதனை அடுத்து பல படங்களில் தனது அற்புத நடிப்புத் ...
மத்தவங்க மாதிரி வெறும் புறா.. ஜட்டி.. போட்டுக்கிட்டு.. அனுஷ்கா வீடியோ.. ரசிகர்கள் பதிலடி..!
Tamil Cinema News

மத்தவங்க மாதிரி வெறும் புறா.. ஜட்டி.. போட்டுக்கிட்டு.. அனுஷ்கா வீடியோ.. ரசிகர்கள் பதிலடி..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நடிகை அனுஷ்கா சில மலையாளம் மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2005 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படம் வெளி வந்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை அனுஷ்கா.. மேலும் நடிகை அனுஷ்கா 2006 ஆம் ஆண்டில் ரெண்டு இடம் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்த திரைப்படம் தான் தமிழ் திரை உலகில் இவரை அறிமுகம் செய்து வைத்தது. இதையும் படிங்க: அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி.. இது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மார்க்கெட் டல்லான காரணத்தால் திரைப்பட வாய்ப்புகள் பெரியளவு இல்லாமல் இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழில் மட்டுமல்லாம...
அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..
Tamil Cinema News

அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..

மிகச்சிறந்த நடன கலைஞரான சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த மாபெரும் வெற்றி படமான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர் மீது பிரியம் கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கலி திரைப்படத்தில் துல்கர் சல்மானோடு இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2017 தெலுங்கு திரைப்பட உலகில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தேடி வந்தது. நடிகை சாய் பல்லவி.. நடிகை சாய் பல்லவி படுகர் இனத்தைச் சேர்ந்த பெண். இவரது சொந்த ஊர் கோயமுத்தூர். டாக்டர் படிப்பினை படித்திருப்பது பலருக்கும் தெரியலாம். இவருடைய தாய் மொழியாக படுக மொழி திகழ்கிறது. இதையும் படிங்க: பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொ...
பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..
Actress

பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..

Raashii Khanna : ராஷி கண்ணா, 1990 நவம்பர் 30 அன்று டெல்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். இவர், திரையுலகில் நுழைவதற்கு முன் மாடலாக பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு "மெட்ராஸ் டாக்" திரைப்படத்தில் அறிமுகமானார். "மெட்ராஸ் டாக்" திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்த ராஷி கண்ணா, அதைத் தொடர்ந்து "அருந்ததி", "ஜில்லா", "கவண்", "சைக்கோ", "அயன்", "விக்ரம்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதையும் படிங்க : ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்.. அது பளிச்சுன்னு தெரிய படுக்கையில்.. கிளாமர் விருந்து வைத்த அஞ்சலி.. கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் நடிப்பை மாற்றிக் கொள்ளும் திறன் இவருக்கு வாய்த்துள்ளது. 2016 ஆம் ஆண்டு "சைக்கோ" திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக விமர்சகர்களிடமிருந்...
ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்.. அது பளிச்சுன்னு தெரிய படுக்கையில்.. கிளாமர் விருந்து வைத்த அஞ்சலி..
Tamil Cinema News

ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்.. அது பளிச்சுன்னு தெரிய படுக்கையில்.. கிளாமர் விருந்து வைத்த அஞ்சலி..

அஞ்சலி, 1986 ஜூன் 16 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ராஜோலுவில் பிறந்தார். சென்னையில் கணிதத்தில் பட்டம் பெற்ற இவர், திரையுலகில் நுழைவதற்கு முன் விளம்பர மாடலாக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு "கற்றது தமிழ்" திரைப்படத்தில் அறிமுகமானார். "கற்றது தமிழ்" திரைப்படத்தில் துறுதுறுப்பான கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து, "சச்சின்", "ஆயிரத்தில் ஒருவன்", "அங்காடித் தெரு", "வேலாயுதம்", "மிருகன்", "யாமிருக்க பயமே", "என்னை அறிந்தால்", "மைனா", "ராட்சசன்", "காட்டுப்பயலே", "சீதக்காதி" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதையும் படிங்க : என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..! கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும், வில்லியாகவும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் நடிப்பை மாற்றிக்...
“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..
Actress

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் படுகிளாமரான கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். தொகுதியாகவும் நடிகையாகவும் அறியப்படும் VJ மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பிக் பாஸ் ஆறாவது சீசனின் போட்டியாளராகவும் தன்னை அடையாளம் காட்டினார். தொடர்ந்து விக்ரம், மகான், சாணி காகிதம், ரைட்டர், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருக்கிறார். இதையும் படிங்க : என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..! இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று இருக்கிறார். ஒரு மகனும் இருக்கிறார். தைரியமா...
என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..!
Actress

என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..!

நடிகை வித்யா பாலன் கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பம்பாயில் பிறந்தவர். 45 வயதாகும் இவர் பிரபல நடிகையாக பாலிவுட் திரை உலகை கலக்கி கொண்டு இருக்கிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவரை இந்திய அளவில் பிரபலமாகியது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படம் தான். 2003ல் "Parineeta" திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்."Kahaani", "The Dirty Picture", "Ishqiya", "Paa" போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்."Tumhari Sulu" திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்."Sherni" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையும் படிங்க : ஓஹோ.. இந்த...
Exit mobile version