ஜோதிகா பண்றது தான் கரெக்ட்டு.. சிவகுமாரின் செயலை கண்டு காறி துப்பும் நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு..?
திருவிளையாடல் படத்தில் பாண்டிய மன்ன் சபையில் சிவாஜி, நாகேஷ் நடித்த காட்சியில், புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள் என்று மன்னர் கூறும்போது, அதற்கு பதிலாக இப்படி ஒரு வசனம் வரும்.
சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து. அதை யாராலும் தடுக்க முடியாது என, சிவன் வேடத்தில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் தனது சிம்மக் குரலில் கர்ஜித்து பேசுவார்.
நடிகர் சிவக்குமார்
அப்படித்தான் இருக்கிறது நடிகர் சிவக்குமாரின் எண்ணங்களும், பொது இடங்களில் அவர் திடீரென நடந்துக்கொள்கிற விதமும்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன், செல்பி எடுக்க விருப்பப்பட்டு, சிவக்குமார் முன் செல்போனை உயர்த்திப் பிடித்த வாலிபரின் செல்போனை தட்டிவிட்டு 3ம் கிளாஸ் பையன் போல, அடாவடியாக நடந்துக்கொண்டார் சிவக்குமார்.
யோகா, தியானம், ஆசனங்கள், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, நாடி சுத்தி என ஏகப்பட்ட மனம் சார்ந்த பயிற்சிகளை தினமும் மேற்கொள்க...