Tuesday, September 24
41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..
Tamil Cinema News

41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..

நடிகை திரிஷா விவகாரம், கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டில் கூவத்தூரில் கொண்டாட்டம் போட்ட அதிமுக எம்எல்ஏக்களின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளம் ஏறியிருக்கிறது. திரிஷா அதிமுக கட்சி சார்ந்த ஒருவர், எம்எல்ஏக்கள் என்னென்ன கூத்தாடி, கொண்டாட்டம் போட்டார்கள் என்பதை சொல்வதாக, கடைசியில் திரிஷா பெயரையும் வம்பிழுத்து அவதூறு பரப்பியிருக்கிறார். இதில் கருணாஸ் பெயரும் டேமேஜ் ஆகி கிடக்கிறது. சினிமாவில் நடிப்பவர்கள் என்றாலே, இதுபோன்ற மிக இழிவான விமர்சனங்களுக்கும், தவறான குற்றச்சாட்டுகளும் ஆளாக வேண்டியிருக்கிறது. அதுவும் நடிகைகள் என்றால் மிகவும் அவமானப்படுத்தி விடுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக இருக்கிறது. பெட்ரூம் காட்சிகளிலும்… இதற்கு காரணம், சினிமாவில் அவர்கள் கவர்ச்சியாக நடிப்பதும், சக நடிகர்களுடன் பெட்ரூம் காட்சிகளிலும் நடிப்பது...
எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..
Tamil Cinema News

எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு மனைவியாக நடித்து அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து விஸ்வரூபம், அரண்மனை 2, வடசென்னை, மாஸ்டர், தரமணி, பிசாசு, துப்பறிவாளன், உத்தம வில்லன் என ஆண்ட்ரியா பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஆண்ட்ரியா ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். பல படங்களில் பல ஹிட் படங்களில் பாடியிருக்கிறார். வேட்டையாடு விளையாடு, அந்நியன் என பல படங்களில் பாடியவர் ஆண்ட்ரியா. அதுமட்டுமின்றி ஆண்ட்ரியா ஒரு பின்னணி டப்பிங் கலைஞர். ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா தான். வெளிநாடுகளில் நடக்கும் யுவன் ச...
ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!
Actress

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரபலமான "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர், "மேயாத மான்", "கடைக்குட்டி சிங்கம்", "மான்ஸ்டர்", "யானை", "திருச்சிற்றம்பலம்" போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது, "டிமாண்டி காலனி 2", "ரத்னம்", "இந்தியன் 2" போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். இவர் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்.தனது படிப்பை முடித்த பின்னர், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். "பிக்பாஸ் தமிழ்" நிகழ்ச்சியின் ஒரு சீசனில் சிறப்பு விருந்...
நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..
Actress

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானார், இது வணிக ரீதியான வெற்றியாக அமைந்தது மற்றும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இந்த படம் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. இதையும் படிங்க : இனி ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ.. எடப்பாடியோ இல்ல.. இவரு தான்.. நடிகை ரோஜா ஆவேசம்..! அதன் பிறகு, மடோனா குஞ்ஞிக்கூனன், ஓம் சாந்தி ஓசானா, 2.0 போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். மேலும், மார்கம் மக்கள் காதல். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தவிர, மடோனா ஒரு பாடகியும் கூட. அவர் பல படங்களுக்கான பாடல்களைப் பாடியுள்ளார், அவற்றில் "பிரேமம்" படத்தின் "ஒரு வாரம...
படப்பிடிப்பு தளத்தில் அந்த கறியை சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்.. அதிர்ச்சியான ஊர்வசி..
Actress

படப்பிடிப்பு தளத்தில் அந்த கறியை சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்.. அதிர்ச்சியான ஊர்வசி..

நடிகை ஊர்வசி படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு சாப்பிடும் பொழுது நடிகர் கமலஹாசன் அந்தக் கறியை கொடுத்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். நடிகை ஊர்வசி. இவருடைய உண்மையான பெயர் கவிதா ரஞ்சனி ஆகும். கடந்த 1979 ஆம் ஆண்டு கதிர் மண்டபம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்சிகள், ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் நடித்திருக்கிறார். தொகுப்பாளினியாக, நடுவராக, சிறப்பு விருந்தினராக என பல்வேறு கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஒரு முறை கமலஹாசனுடன் படப்பிடிப்பு தளம் ஒன்றில் இருந்த பொழுது இன்று எல்லோரும் ஒன்னா உக்காந்து லஞ்ச் சாப்பிடுறோம் சரியா.. என்று கேட்டார். எப்பவுமே இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் மிரட...
இனி ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ.. எடப்பாடியோ இல்ல.. இவரு தான்.. நடிகை ரோஜா ஆவேசம்..!
Actress

இனி ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ.. எடப்பாடியோ இல்ல.. இவரு தான்.. நடிகை ரோஜா ஆவேசம்..!

ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் ரோஜா தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் எதிர் யார் என்று மேடையில் பேசியுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை திணற வைத்தார். நீச்சல் உடை அணிய வேண்டும் என்றால் வெள்ளையாக இருக்கக்கூடிய நடிகைகளால் தான் முடியும் என்ற ஃபார்முலாவை உடைத்தவர் நடிகை ரோஜா. சாக்லேட் சிலை போன்று டஸ்க்கி செக்ஸியான தோற்றம் இருந்தாலும் கூட நீச்சல் உடையில் தோன்றிய ரசிகர்களை கிறங்க வைத்தார். தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற படங்...
அண்ணா.. அண்ணான்னு.. கூப்ட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவு.. தர்ஷன் பதிலை பாருங்க..
Tamil Cinema News

அண்ணா.. அண்ணான்னு.. கூப்ட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவு.. தர்ஷன் பதிலை பாருங்க..

துவக்கத்தில் இருந்தே விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியத்துவம் தரப்பட்டது. அதிலும் பெண் போட்டியாளர்கள் தேர்வாகி, பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். லாஸ்லியா அந்த வகையில் லாஸ்லியா, தர்ஷன், ஜனனி போன்றவர்கள் இலங்கையில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்கள்தான். இதில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ( 2019ம் ஆண்டு) பங்கேற்றார். கும்மென்று இருந்த லாஸ்லியாவை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்துப் போய் விட்டது. கவின் வீட்டுக்குள் இருந்த கவின், அவரை சின்சியராக காதலித்தார். வீட்டுக்குள் இருந்த மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரன், லாஸ்லியாவை தன் மகளாக ஏற்றுக் கொண்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், மீண்டும் இலங்கைக்கு செல்லாமல் சென்னையில் முகாமிட்ட...
இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..
Tamil Cinema News

இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..

தமிழ் சினிமாவில் சிலருக்கு இருந்தாலும், மறைந்தாலும் எப்போதும் அவர்களது புகழ் மறைவதில்லை. மங்குவதில்லை. அவர்கள் இருந்த போது இருந்த வரவேற்பும், கிடைத்த அங்கீகாரமும் இல்லா போதும் கிடைக்கிறது. அந்த வகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகராக, தமிழக முதல்வராக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். அதே போல் ஜெயலலிதாவை யாரும் மறந்துவிடவில்லை. அவர் புகழ் இன்னும் மக்கள் மத்தியில் விளங்குகிறது. ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்கின்றனர். சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் புகழ், என்றென்றும் மாறாமல் இருக்கும். அதற்கு காரணம் சினிமாவில் மட்டுமல்ல, இன்னும் இன்னும் எத்தனையோ துறைகளில் சாதித்தவர்களின் புகழ், மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்களின் புகழ் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. சில்க் ஸ்மிதா அதே போல் தமிழ் சினிமாவில் விஜயலட்சுமி என்ற பெயருடன் நுழைந்தவர், பின்னாளில் ரசிகர்களின் சில்...
கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..
Tamil Cinema News

கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இணையாக மரியாதையும் முக்கியத்துவம் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் வில்லன் நடிகர்கள் அல்ல. காமெடி நடிகர்கள்தான். நடிகர்கள் நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கான முக்கியத்துவம் சினிமாவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. கவுண்டமணி கவுண்டமணி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கண்ணதாசன், கருணாநிதி எழுதிய நாடகங்களில் வீதிகளில் நடத்தப்படும் போது, அதில் சின்ன சின்ன ரோல்களில் நடிப்பது கவுண்டமணியின் ஆரம்ப கால வாழ்க்கையாக இருந்திருக்கிறது. கவுண்டமணி குடும்பம், விவசாயத்தை பின்னணியாக கொண்டது. கவுண்டமணியின் நிஜப்பெயர் சுப்ரமணியம். ஆனால் சினிமாவுக்காக அவர் பெயர் கவுண்டர் மணி என்பது கவுண்டமணியாக மாறிவிட்டது. 16 வயதினிலே அதற்கு இன்னொரு காரணம், கவுண்டர் மணி என்பதை,...
காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!
Tamil Cinema News

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் சினிமாவில் பாக்யராஜ் மூலம் பல நடிகர், நடிகையர் அறிமுகமாகினர். குறிப்பாக கவுண்டமணி, செந்தில், கல்லாப்பட்டி சிங்காரம், பாண்டியராஜன், பார்த்திபன் என பலரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். நடிகர் பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள், இன்றுபோய் நாளை வா, மௌனகீதங்கள், அந்த 7 நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு என பல வெற்றிப்படங்களை தந்தவர். நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா, மகன் ஷாந்தனு, மகள் சரண்யா என நான்கு பேருமே சினிமாத்துறை சார்ந்தவர்கள்தான். ஷாந்தனு, சரண்யா சில படங்களில் நடித்தனர். ஆனால் இரண்டு பேருமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சரண்யா பாக்யராஜ் ஷாந்தனு போல, சரண்யாவுக்கு பாக்யராஜ் மகள் என்ற அடையா...
Exit mobile version