Tuesday, September 24
அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!
Tamil Cinema News

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இன்றைய சீரியல்களை பொருத்தவரை, நாயகி வேடத்தில் நடிப்பவர்களை விட வில்லி கேரக்டரில் நடிப்பவர்கள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் வில்லி கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியை ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். ரேஷ்மா பசுபுலேட்டி வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் நடிகர் சூரியின் மனைவியாக புஷ்பா நடித்திருப்பார். புஷ்பா புருஷன் நான்தான் என, ஒவ்வொரு காட்சியிலும், சூரியின் காமெடி இந்த படத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த ஒரு படத்தை தவிர, வேறு...
பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!
Tamil Cinema News

பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

சினிமாவில் நடிப்பது போலவே, சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். சமீபமாக சினிமா, சீரியல்களில் நடிக்காமல் நேரடியாக வெப் சீரிஸ்களிலும் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று விடுகின்றனர். அப்படி வெப் சீரிஸ் மூலம் கிடைக்கும் பெரிய வரவேற்பு மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. சீரியல்களில் இருந்து சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு உருவாகிறது. தமிழில் நடிக்கும் நடிகைகள், பிற மொழிகளிலும் நடித்து பிரபலமாவது போல, பிற மொழிகளிலும் நடிப்பவர்களும் தமிழ் சீரியல்களில் நடிக்க வந்து விடுகின்றனர். சினிமாவை காட்டிலும், சீரியல்களில் நடிக்க பலரும் விரும்ப காரணம், ஒரு சீரியலில் நடித்தால், பல ஆண்டுகளுக்கு தொடர முடியும். சினிமாவை போல அடுத்தடுத்து வாய்ப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி மாதக்கணக்கில் அவுட்டோர் ஷூட...
பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!
Tamil Cinema News

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை கயல் ஆனந்தி. கயல் ஆனந்தி கடந்த 2012ம் ஆண்டில், தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. அடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்த அவர், பிறகு தமிழில் 2014ம் ஆண்டில் பொறியாளன் என் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்து கயல் படத்தில் நடித்த ஆனந்தி, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியதால், கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார். முக்கிய நாயகி தொடர்ந்து விசாரணை, திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சண்டி வீரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நாயகியாக மாறினார். கடந்த 2021ம் ஆண்டில், சாக்ரடீஸ் என்பவரை திரும...
காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..
Tamil Cinema News

காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..

தமிழ் சினிமாவில் கிளாமர் பாம்கள் என்று அழைப்பதாக இருந்தால் அந்த பெயர்களுக்கு மெத்த பொருத்தமாக கிரண் மற்றும் ஷகிலா இருப்பார்கள். ஏனெனில் தமிழ் சினிமாத்துறைக்கு இருவரும் அந்த அளவுக்கு கவர்ச்சியில் கலைச்சேவை செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. கிரண் கடந்த 2002ம் ஆண்டில் நடிகை கிரண், ஜெமினி என்ற படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தில் வடக்கத்தி பெண் கேரக்டரில் மிக அசத்தலான ஒரு நடிப்பை தந்திருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு அஜீத்குமார் ஜோடியாக வில்லன் படத்தில் கிரண் நடித்திருந்தார். அந்த படமும் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் படத்தில், நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் கடைசியில் மாதவனை திருமணம் செய்துக்கொள்வார். அன்பே சிவம் படத்தில் காதல் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ...
என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..
Tamil Cinema News

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் பார்த்தவுடன் ரசிகர்களை வசீகரத்துடன் இருந்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்தான் ராய் லட்சுமி. தமிழில் மிக உயரமான நடிகைகளில் ஒருவராகவும், அழகாகவும் இருப்பவர் ராய் லட்சுமி. ராய் லட்சுமி கர்நாடகாவை சேர்ந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் ராய் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரூ காபி, சரவணா ஸ்டோர்ஸ், பேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. கடந்த 2004ம் ஆண்டில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், முத்திரை, வாமணன், நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா2, அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்து, ரச...
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Tamil Cinema News

சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில நடிகைகள் அறிமுகமாகின்றனர். பின்னர் அடுத்த பத்து ஆண்டுகளில் கதாநாயகியாக நடிக்க வந்துவிடுகின்றனர். இப்படி பல நடிகைகள், தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகிகளாக நடித்து, முன்னணி நாயகிகளாக மாறி உள்ளனர். பேபி ஷாலினி உதாரணமாக சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் பேபி ஷாலினியாக நடித்த நடிகை ஷாலினி, பின் அமர்க்களம் படத்தில் அஜீத்குமார் ஜோடியாகவும், காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பேபி மீனாவாக நடித்தவர், அடுத்து எஜமான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக, நடிகை மீனா நடித்தார். நடிகை ஸ்ரீதேவி, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்பு, நடிகையாக மாறி ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக… தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில்...
மேலாடையின்றி… எதை கொண்டும் மறைக்காமல் காட்டும்.. தமன்னா.. வெடவெடத்து போன ரசிகர்கள்..
Actress

மேலாடையின்றி… எதை கொண்டும் மறைக்காமல் காட்டும்.. தமன்னா.. வெடவெடத்து போன ரசிகர்கள்..

நடிகை தமன்னா தற்பொழுது விஜய் வர்மா என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின்றன. தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் செட்டிலாக இருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த தகவல் குறித்து நடிகை தமன்னாவிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ள முடிவு என்னிடம் இல்லை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருந்தால் நிச்சயம் உங்களிடம் அறிவிப்பேன் என கூறியிருந்தார். இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்.. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வெப் சீரியஸ்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார் நடிகை த...
பெண்கள் கன்னித்தன்மையை இதற்கு முன்பு இழப்பதில் தப்பில்ல.. வெக்கமின்றி கூறிய யாஷிகா ஆனந்த்..
Actress

பெண்கள் கன்னித்தன்மையை இதற்கு முன்பு இழப்பதில் தப்பில்ல.. வெக்கமின்றி கூறிய யாஷிகா ஆனந்த்..

Yashika Anand : நடிகை யாஷிகா ஆனந்த் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு துடுக்கான பதில் கொடுப்பதில் கெட்டிக்காரி. திரைப்படங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமர் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்ளும் நடிகை யாஷிகா ஆனந்த் விவகாரமான கேள்விகளுக்கு வித்தியாசமான பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்.. அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா ஆனந்த்.. ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன்பே கண்ணை திறமையை இழந்து விடுகிறார்களோ..? அதே மாதிரி ...
“உள்ள வராத அப்டியே திரும்பி போ..” வீடு தேடி சென்ற விஜய்யை துரத்திய உயிர் நண்பன்.. என்ன நடந்தது..?
Tamil Cinema News

“உள்ள வராத அப்டியே திரும்பி போ..” வீடு தேடி சென்ற விஜய்யை துரத்திய உயிர் நண்பன்.. என்ன நடந்தது..?

நடிகர் விஜய் தற்பொழுது சினிமாவை தாண்டி பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக தனியாக அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். நடிகர் விஜயின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது தமிழக அரசியல் வட்டாரங்கள். தமிழகம் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனென்றால் நடிகர் விஜய்க்கு இந்த அளவுக்கு மவுசு இருக்கிறது. தற்போது வரை விஜய்க்கு நிச்சயமாக 15 சதவீத வாக்குகள் எளிமையான கிடைக்கும் எனவும் அவருடைய அரசியல் நகர்வுகள் மற்றும் அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் தான் அவருடைய வெற்றி தோல்வியை தீர்மானிக்க இருக்கிறது என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன. இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்.. நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க அவருடைய ரசிகர்களும் தமிழக மக்கள...
ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..
Actress

ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..

நடிகை சமந்தா தற்பொழுது மலேசியாவில் இருக்கிறார். அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். டூ பீஸ் நீச்சல் உடையில் ஆளில்லாத காட்டுக்குள்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. அமைதியாக இருக்கும் தடாகத்தில் நின்றபடி தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடிக் கழித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. பழுப்பு நிறத்திலான நீச்சலுடை அவருடைய அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. கின்னென முட்டி நிற்கும் முன்னழகு.. வாழை இலை போன்ற இடையழகு.. என வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வெள்ளி போல தகதகவென மின்னும் தன்னுடைய தேக அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் சமந்தா. படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா சென்று இருக்கும் நடிகை சமந்தா இந்த புகைப்படங்களை வெளியிட்டு உச்சகட்ட காதல் என்றும் வெள்ளை நிற இதய எமோஜியையும் கேப்ஷ...