Tuesday, September 24
வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. உள்ளாடை அவிழ்ந்தது கூட தெரியாமல்.. கதறிய கூல் நடிகை..
Gossips Corner

வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. உள்ளாடை அவிழ்ந்தது கூட தெரியாமல்.. கதறிய கூல் நடிகை..

சினிமா நடிகைகளிடையே இந்த பாட்டி கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வார விடுமுறை நாட்களில் தான் பார்ட்டி என்ற நிலை இருந்தது. ஆனால், தற்பொழுது தினமும் இரவு நேரமானால் பார்ட்டி தான். படப்பிடிப்பு இல்லாத நாட்கள் தவிர மீதி அனைத்து நாட்களிலும் பார்ட்டி பறவையாக திரிந்து வருகிறார்கள் நடிகைகள். ஒரு சில நடிகைகள் தவிர பல நடிகைகள் தங்களுடைய பணக்கார ஆண் நண்பர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் இயக்குனர்கள் என பாரபட்ச பாக்காமல் பார்ட்டிகள் கலந்து கொண்டு தங்களுடைய பணிவிடையை செய்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் தன்னுடைய மகிழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் குறியாக இருக்கின்றனர். இதையும் படிங்க : முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி.. சில நேரங்களில் இந்த பார்ட்டிகளில் நடிகைகளின் அட்டகாசம் அத்து மீறுவதையும் ந...
வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..
Tamil Cinema News

வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துவருபவர் நடிகை இவானா. நாச்சியார் என்ற படத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவானா ஜோடியாக, ஜிவி பிரகாஷ் நடித்திருப்பார். இவானா ஆனால் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த லவ்டுடே படத்தில் நடித்த பிறகு மிக பிரபலமான நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பு இவானாவுக்கு கிடைத்திருக்கிறது. காதலர்கள் மொபைல் போன்களை மாற்றிக்கொண்டால், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. லவ்டுடே லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், ராதிகா, சத்யராஜ், இவானா உள்ளிட்ட அனைவரது நடிப்புமே மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த படத்துக்கு பிறகு, இப்போது விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடிக்க இவானாவுக்கு அழைப்பு வந்தது. நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை, வேண்டாம் என இவானா மறுத்துவிட்டார். வி...
இதுவரை ந்த முறையில் உடலுறவு பண்ணதில்ல.. ஓப்பனாக வருத்தப்படும் ஓவியா..!
Tamil Cinema News

இதுவரை ந்த முறையில் உடலுறவு பண்ணதில்ல.. ஓப்பனாக வருத்தப்படும் ஓவியா..!

நடிகை ஓவியா மலையாள திரைப்படங்களில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி ஒரு கட்டத்தில் ஹீரோயினாலும் அளவுக்கு உயர்ந்தவர். தமிழிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். விமல் நடிப்பில் வெளியாகிய வெற்றி படமாக அமைந்த களவாணி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஓவியா. தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்தார். குறிப்பாக நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சண்டமாருதம் திரைப்படத்தில் இல்லாத அட்டூழியம் செய்திருப்பார் நடிகை ஓவியா. இதையும் படிங்க : ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..? தன்னுடைய தந்தை வயது நடிகருடன் இந்த அளவுக்கு கவர்ச்சி தேவையா..? என்று ரசிகர்களால் விலாச பட்டார் நடிகை ஓவியா. ஆனாலும், அவருடைய இந்த காட்சிகள் பல இளசுகளின் இரவு தூக்கத்தை காவு வாங்கியது என்பது ...
முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..
Tamil Cinema News

முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல் நடித்த காலகட்டத்தில் அவரும் இளைஞராக பல படங்களில் நடித்திருக்கிறார். விஜயகுமார் ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களாக நடிக்க, விஜயகுமார் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடிக்காமல் ஒரு சமயத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்க ஆரம்பித்தார் விஜயகுமார். குறிப்பாக கிழக்குச் சீமையிலே படத்தில், ராதிகா அண்ணன் கேரக்டரில் மலையாண்டியாக அசத்தினார். அடுத்து நாட்டாமை படத்தில், சரத்குமார் தந்தையாக நாட்டாமையாக வந்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குஷி படத்தில் ஜோதிகா அப்பாவாகவும் அசத்தினார். பாரதி கண்ணம்மா, எஜமான் போன்ற படங்களில் மீனா அப்பா விஜயகுமார்தான். அடுத்து நட்புக்காக படத்திலும் விஜயகுமார் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஊர் நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர், ஹீரோயின்...
ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?
Actress

ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதனால் நின்று போன படம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அருண் விஜய்க்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தது நடிகர் சூர்யா. இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். நடிகர் சூர்யா சினிமாவில் முன்னணி ஹீரோ நடிகர் சூர்யா என்றாலும் கூட அவருடைய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரவேற்பு இருக்கிறதா..? பெரிய ஓபனிங் இருக்கிறதா..? என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதையும் படிங்க : என்ன சொல்றீங்க.. வ...
என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!
Tamil Cinema News

என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

தமிழ் சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ். ஆனால் இன்று அவரது கால்ஷீட் கேட்டு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். தனுஷ் நடிகர் தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த படங்களில் மூலம், அவரிடம் சிறந்த நடிகர் இருப்பதை பலரும் அறிந்துக்கொண்டார்கள். அதற்கு முக்கிய காரணம், செல்வராகவன் நடிப்பை சொல்லிக்கொண்டு தன் தம்பி தனுஷை, நல்ல நடிகராக்கி உருவாக்கினார் என்ற உண்மையும் அதில் இருக்கிறது. செல்வராகவன் அந்த வகையில், ஒரு இயக்குநராக தன் அண்ணனை குருவாக தான் மதிக்கிறார் தனுஷ். அதனால்தான் ராயன் படத்தில் செல்வராகவனை வைத்து படம் இயக்குவதை, இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை என ஆச்சரியப்பட்டு, அதை எக்ஸ் தளத்தில், இரு தினங்களுக்கு முன் பதிவிட்டார் நடிகர் தனுஷ். ஏனென்றால் பெரும்பாலான இயக்குநர்களுக்குள...
தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!
Tamil Cinema News

தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

அழகான ஆண்ட்டிகள் என்றாலே, சினிமா நடிக்க விரைவில் வாய்ப்பு அமைகிறது. முன்னாள் கதாநாயகிகள் பலரும் இப்போது சினிமாவில், டிவிகளில் அத்தை கேரக்டர்களில்தான் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராதிகா, அம்பிகா, சத்யப்பிரியா, ஸ்ரீ ரஞ்சனி, நளினி, லதா போன்ற பலரை காண முடிகிறது. ஆனால் இவர்களில் சிலர், சீரியலில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அத்தை வயது தாண்டிய பாட்டிகளாக மாறிவிட்டனர். பிரவீனா மலையாளத்தில் நிறைய சீரியல்களில் நடித்தவர் பிரவீனா. தமிழில் ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசாவுக்கு மாமியாராக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். சன்டிவியில் பிரியமானவள், மகராசி போன்ற சீரியல்களில் நடித்து தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து இருக்கிறார். பிரவீனா, சீரியல் நடிகை மட்டுமல்ல மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தவர். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ...
என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் மிக அற்புதமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கிழக்கு போகும் ரயில் படத்தில், நடிகர் சுதாகருக்கு ஜோடியாக ராதிகாவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதி ராஜா. அதன்பின், கிழக்குச் சீமையிலே படத்தில் இன்னொரு பாசமலர் படம் போல, விஜயகுமார் - ராதிகாவை அண்ணன் தங்கையாக காட்டியிருந்தார் அதே பாரதிராஜா. ராதிகா பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், நடிகை ராதிகா அதாவது குயிலு குரலாக பின்னணியில் ஒலித்தது நடிகை ராதிகா குரல்தான். நடிகர் எம் ஆர் ராதா மகள், நடிகர் சரத்குமார் மனைவி, நடிகர் ராதாரவி சகோதரி, நடிகை நிரோஷாவின் சகோதரி, ராடன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் திரைப்படங்கள், டிவி சீரியல்கள் தயாரிப்பாளர் என பல அடையாளங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி டிவியில் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி போன்ற சீரியல்களிலும் நடித்தவர். 3வது திருமணம் ஆரம்பத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் ப...
“நான் வேட்டைமன்னன் முதல் பாதியை பார்த்தப்போ..” நடிகர் கவின் கூறிய பகீர் தகவல்..
Tamil Cinema News

“நான் வேட்டைமன்னன் முதல் பாதியை பார்த்தப்போ..” நடிகர் கவின் கூறிய பகீர் தகவல்..

துவக்கத்தில் நண்பர்கள் உதவியால் சில குறும்படங்களில் நடித்தவர் கவின். பின் சில டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிசெய்தார். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். கவின் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, சரவணன் மீனாட்சி 2 , தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் கவின் அதிக வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் 2019ம் ஆண்டில் பங்கேற்றார். அதன்பிறகு சத்ரியன் படத்தில் துணை கேரக்டரில் நடித்தார். அடுத்து நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்த கவின் அடுத்து நடித்த படம் டாடா. இந்த படம் பெரிய அளவில் கவினுக்கு அடையாளத்தை கொடுத்தது. இதையும் படியுங்கள...
வடிவேலு இதை பண்ணவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது.. நடிகர் காதல் சரவணன் விளாசல்..!
Tamil Cinema News

வடிவேலு இதை பண்ணவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது.. நடிகர் காதல் சரவணன் விளாசல்..!

சினிமாவில் சில நடிகர்கள் சில காட்சிகளில் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுவர். ஏனெனில் அது அவர்கள் நடித்த முதல் படமாக இருந்தாலும், அவர்கள் காமெடி ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக நின்றுவிடும். அப்படிதான் பரோட்டா சாப்பிடும் சவாலில், ரசிகர்களின் மனதில் நின்ற சூரி இன்று பல கோடி ரூபாய் சம்பளம் கதாநாயகனாக மாறியிருக்கிறார். அதை போல், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரையும் மறக்கவே முடியாது. இந்த படத்தில் சேவல் பண்ணை என்ற அந்த பேச்சுலர் மேன்சனில் சூரியும் இருப்பார். டுபாக்கூர் சினிமா டைரக்டர் அந்த படத்தில் டுபாக்கூர் சினிமா டைரக்டராக, மேன்சன் ரூமில் தங்கியிருக்கும் கேரக்டரில் நடித்தவர்தான் நடிகர் சரவணன். காதல் படத்தில் நடித்த பிறகு காதல் சரவணன் என அழைக்கப்படுகிறார். அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் காதல் சரவணன் நடித்தாலும் இன்று வ...