Tuesday, September 24
அம்மா நடிகையை.. விடிய விடிய வேட்டையாடிய இளம் நடிகர்.. கார் பார்க்கிங்கில் நடந்த உச்ச கட்ட கொடுமை..
Gossips Corner

அம்மா நடிகையை.. விடிய விடிய வேட்டையாடிய இளம் நடிகர்.. கார் பார்க்கிங்கில் நடந்த உச்ச கட்ட கொடுமை..

சினிமா என்று தோன்றியதோ அன்று முதல் கிசுகிசுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் செய்த செயலானது கோடம்பாக்கம் முழுவதுமே பேசும் பொருளாக மாறிவிட்டது. அது பற்றிய விரிவான பதிவினை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்கிங்கில் நடந்த கசமுசா.. சமீப காலமாக திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. இது வெள்ளித்திரைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ஆக்கிரமித்துள்ள விஷயங்கள் இணையங்களில் வெளிய வந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கூட விட்டு வைக்காமல் வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கையில் வீழ்த்தும் பழக்கம் தற்போது அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தொழிலில் ஏற்பட்டு இருக்கக்கூடிய கடுமையான போட்டி காரணத்தால் சில நடிகைகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கி...
கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கே முகம் சுழிக்கக்கூடிய வகையில் தற்போது கூவத்தூர் விவகாரம் வெடித்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு தூக்குவாளி தூக்கி இருக்கும் இந்த ஜனநாயகத்தை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் பலரும் தற்போது புலம்பி வருகிறார்கள். கூவத்தூர் கூத்து.. ஓரிரு நாட்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள் என்று அவதூறு பேட்டியை அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் வேறு அணியில் தாவி விடாமல் இருப்பதற்காக தங்க வைக்கப்பட்டு அங்கு திரை மறைவில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு விஷயங்கள் நடந்ததாக...
கூவத்தூர் ரெசார்ட்டில் 30 நடிகைகளுடன் ஜல்சா.. திரிஷா பத்தினியா..? ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

கூவத்தூர் ரெசார்ட்டில் 30 நடிகைகளுடன் ஜல்சா.. திரிஷா பத்தினியா..? ரகசியம் உடைத்த பிரபலம்..!

அனு ராதிகா என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே 1999-இல் சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதே ஆண்டு ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தில் அனுராதா என்ற துணை கதாபாத்திரகளோடு ஏற்று நடித்தவர். நடிகை திரிஷா.. இதனை அடுத்து 2022 இல் மௌனம் பேசியதே என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் இந்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார். கலைமாமணி விருது பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் குந்தவையாக நடித்து தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் களைகட்டி...
“அவங்களுக்கு வேலை ம** கெடையாது..” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா காட்டம்.. என்ன காரணம்..?
Actress

“அவங்களுக்கு வேலை ம** கெடையாது..” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா காட்டம்.. என்ன காரணம்..?

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக கான்செப்ட் வீடியோக்கள் நடன வீடியோக்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தனக்கு தானே நல்ல அறிமுகத்தை தேடிக்கொண்டார். டிக் டாக் youtube உள்ளிட தலங்களில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இதன் காரணமாக இவருக்கு திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. சுந்தரி தற்பொழுது சுந்தரி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மனதிற்குப் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர் சுந்தரி. இதையும் படிங்க : அன்பே சிவம் இப்போவும் உண்மை மறைக்க வேண்டிய தேவை இல்ல.. போட்டு உடைத்த சுந்தர் சி..! எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து ஒழித்து பேசும் பழக்கம் இவரிடம் கிடையாது. சினிமாவில் நடிப்பதற்க...
ஹிந்தி சினிமாவில் நடிகைகளே பணம் குடுத்து இதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. பிரியாமணி கதறல்..
Actress

ஹிந்தி சினிமாவில் நடிகைகளே பணம் குடுத்து இதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. பிரியாமணி கதறல்..

பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று நடையாக உயர்ந்தவர். பிரபல நடிகை பிரியாமணி அதன் பிறகு தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மற்ற மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கும் நடிகை பிரியாமணி சமீபத்தில் நடிகைகள் செய்யக்கூடிய பப்ளிசிட்டி ஸ்டன்ட் குறித்து தன்னுடைய பார்வையை பொதுவெளியில் ஓப்பனாக பேசியிருக்கிறார். பிரியாமணி இணைய பக்கங்களில் நடிகைகளை பொதுவெளியில் பார்த்த ரசிகர்கள் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்வது போலவும் ரசிகர்கள் குறிப்பிட்ட நடிகையை துரத்திச் சென்று புகைப்படங்களை எடுப்பது போலவும் பார்த்திருப்பீர்கள். அதாவது உடற்பயிற்சி கூடாதிற்கு செல்லும் பொழுது விமான நிலையத்திற்கு வரும...
மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல்.. அந்த நடிகருக்கு தூக்கி கொடுத்த சிவாஜி.. சுவாரஸ்ய தகவல்..
Tamil Cinema News

மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல்.. அந்த நடிகருக்கு தூக்கி கொடுத்த சிவாஜி.. சுவாரஸ்ய தகவல்..

தமிழ் சினிமாவில் 1960களில் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் இன்றைய விஜய், அஜீத், நேற்றைய ரஜினி, கமலுக்கு முன்னோடியாக, தமிழ் சினிமாவில் செம போட்டியாளர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன்தான். சிவாஜி கணேசனை பொருத்தவரை எம்ஜிஆருக்கும், இவருக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. பழக்கவழக்கத்தில், கேரக்டரில் அவர் ஒருவிதமாக இருப்பார். இவர் வேறுமாதிரியாக இருப்பார். தன் உணவை கூட கொடுப்பவர் உதாரணமாக எம்ஜிஆர், தான் உண்ண வைத்திருக்கும் உணவை கூட யாராவது பசி என்று கேட்டால் உடனே சந்தோஷமாக கொடுத்து விடுவார். ஆனால் சிவாஜிக்கு பிடித்த பொருள் என்றால், அது பெற்ற மகனே கேட்டாலும் கொடுக்க மாட்டார். மோகன்லால் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து மலையாள நடிகர் மோகன்லால் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் கூறியத...
ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?
Tamil Cinema News

ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?

நடிகை பானு, கடந்த 2007ம் ஆண்டில் தாமிரபரணி என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பானு இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கி இருந்தார். ஹீரோவாக நடிகர் விஷால் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பானு நடித்திருந்தார். தாமிரபரணி படத்தில் நடிகர்கள் பிரபு, விஜயகுமார், சம்பத், கஞ்சா கருப்பு, மனோரமா, ரோகிணி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் இருந்து பானு, தமிழில் இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சந்தானம் மனைவியாக… கடைசியாக நடிகை பானு, சந்தானம் ஆர்யா நடித்த சரவணனும் நானும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில், சந்தானம் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவில் காணப்படவில்லை. ஆனால் சில விளம்பரங்களில் மட்டுமே அவர் அவ்வ...
இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான படுக்கையறை காட்சியில் VJ மகேஸ்வரி..! – வைரல் வீடியோ..!
Tamil Cinema News

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான படுக்கையறை காட்சியில் VJ மகேஸ்வரி..! – வைரல் வீடியோ..!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் மதுரையில் பிரபல நடிகையாக மாறினார் தொகுப்பாளினி VJ மகேஸ்வரி. VJவாகவும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமானார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். VJ மகேஸ்வரி கணவரை பிரிந்த பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் VJ மகேஸ்வரி. அந்த வகையில், குயில், மந்திரப்புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையும் படிங்க : பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்.. மேலும், சென்னை 600022 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், ...
பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..
Tamil Cinema News

பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளராகவும் இருக்கிறார். அதனால் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சினிமா நடிகர், நடிகையர் பற்றிய பல விஷயங்களை தெரிந்தவராகவும் இருக்கிறார். நடிகர், நடிகையர் பற்றிய அந்தரங்க விஷயங்களை நேர்காணலில் போட்டு உடைப்பது அவரது ஸ்டைலாக இருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் கடந்தாண்டில் இரவின் நிழல் படம் வெளியான போது, அந்த படத்தில் ஆடையின்றி நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியிருந்தார். அப்போது கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர், அவருடன் கடுமையான வார்த்தைகளில் பேசி சண்டையிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது. ஆதாரம் இருக்கிறது எனினும் நேர்காணலில் தொடர்ந்து பேசிவரும் பயில்வான் ரங்கநாதன், நான் யார் மீதும் அபாண்டமாக பேசவில்லை. நான் சொல்கிற விஷயங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது. ...
அமரன் ஆரம்பமே பெரிய சிக்கல்.. சிவகார்த்திகேயனுக்கு எதிராக இஸ்லாமிக் அமைப்புகள் கண்டனம்..
Tamil Cinema News

அமரன் ஆரம்பமே பெரிய சிக்கல்.. சிவகார்த்திகேயனுக்கு எதிராக இஸ்லாமிக் அமைப்புகள் கண்டனம்..

நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்ற படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக கூறப்படுகிறது. டீசர் வெளியானது இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16ம் தேதி, இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது. இதில் இடம்பெற்ற சில காட்சிகள், இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகளாக இருந்ததாக கூறப்படுகிறது. காஷ்மீர் போன்ற ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில், இந்திய ராணுவ வீரரை, இஸ்லாமியர் ஒருவர் பிடித்துக...