Tuesday, September 24
சில்லுன்னு ஒரு காதல் பூமிகாவா இது..? இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா..?
Tamil Cinema News

சில்லுன்னு ஒரு காதல் பூமிகாவா இது..? இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா..?

2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பூமிகா தெலுங்கில் குஷி என்ற இரண்டாவது படத்தை செய்ததன் மூலம் ரசிகர்கள் விரும்பும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2003-இல் வெளி வந்த ஹிந்தி படமான தேரே நாம் என்ற திரைப்படத்திலும் பூமிகா நடித்திருக்கிறார். நடிகை பூமிகா.. நடிகை பூமிகாவை பொருத்த வரை தமிழ் திரைப்படமான பத்ரி திரைப்படத்தில் 2001-ல் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். அதிலும் ரோஜா கூட்டம் படத்தில் இவர் ஸ்ரீகாந்தோடு மிக நெருக்கமாக நடித்து அனைவரையும் அசத்தினார். இவரை தமிழ் சினிமாவின் ரொ...
வரம்பு மீறிய கிளாமர்.. பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஷாலு ஷம்மு..
Actress

வரம்பு மீறிய கிளாமர்.. பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஷாலு ஷம்மு..

இன்று இருக்கக்கூடிய சின்னத்திரை முதற்கொண்டு பெரிய திரை நடிகைகள் வரை instagram பக்கத்தில் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்கள். அந்த வகையில் தற்போது ஷாலு ஷம்மு கிளாமர் டிரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். ஷாலு ஷம்மு.. நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவ கார்த்திகேயனோடு இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவர் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து ஒவ்வொரு படத்திலும் சின்ன, சின்ன கேரக்ட...
நடிகர் விஜய்யின் ‘மதுர’ பட ஹீரோயினை நியாபகம் இருக்கா..? தளுக் மொழுக்குன்னு ஆளே மாறிட்டாங்களே!
Actress

நடிகர் விஜய்யின் ‘மதுர’ பட ஹீரோயினை நியாபகம் இருக்கா..? தளுக் மொழுக்குன்னு ஆளே மாறிட்டாங்களே!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கும் நடிகர் விஜய் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்து தமிழ் திரை உலகில் தனி இடத்தை பிடித்து தந்துள்ளது. அண்மையில் லியோ படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய் அதனை அடுத்து புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவர் அரசியலிலும் களம் இறங்கிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நடிகர் விஜய்.. இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த மதுர திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த ஹீரோயின் ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளி வந்து வைரலாக மாறிவிட்டது. இந்த புகைப்படங்களை நீங்கள் பார்த...
இமான் மனைவி என்னை இப்படித்தான் கூப்டுவாங்க.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் சிவகார்த்திகேயன் பேச்சு..!
Tamil Cinema News

இமான் மனைவி என்னை இப்படித்தான் கூப்டுவாங்க.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் சிவகார்த்திகேயன் பேச்சு..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா என்ற திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். நடிகர் சிவகார்த்திகேயன்.. தனது முதல் படத்திலேயே அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2012ல் 3, மனம் கொத்திப் பறவை போன்ற படங்களில் நடித்ததை அடுத்து 2013-இல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து 14-ஆம் ஆண்டு மான் கராத்தே படத்தில் நடித்த இவர் அண்மையில் வெளி வந்த அயலான் திரைப்படத்தில் தனது அற்பு...
“பீரியட்ஸ் நேரத்தில் இதுக்காக அவரு..” கூச்சமே இல்லாமல் கூறிய சுஜா வருணி..!
Tamil Cinema News

“பீரியட்ஸ் நேரத்தில் இதுக்காக அவரு..” கூச்சமே இல்லாமல் கூறிய சுஜா வருணி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை சுஜா வருணி பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடக்கூடிய கவர்ச்சி நாயகியாகவும் திகழ்ந்தவர். மேலும் இவர் ஒரு சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்து அசத்தியவர். 2010ல் இவர் நடிப்பில் வெளி வந்த மிளகாய், 2016 இல் வெளி வந்த பென்சில் மற்றும் கிடாரி போன்ற படங்கள் இவர் பெயரை ரசிகர்களின் மனதில் பதிவு செய்தது. நடிகை சுஜா வருணி.. தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2003 ஆம் ஆண்டு இளசு புதுசு ரவுசு என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து வர்ணஜாலம் படத்தில் ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டு ஆடிய இவர் மாயாவி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த...
நேரலையில் திடீரென அமலாபாலின் அந்த உறுப்பில் கணவர் செய்த வேலை.. வைரல் வீடியோ.. அட கொடுமைய..
Tamil Cinema News

நேரலையில் திடீரென அமலாபாலின் அந்த உறுப்பில் கணவர் செய்த வேலை.. வைரல் வீடியோ.. அட கொடுமைய..

தமிழில் வெளி வந்த திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான அமலாபால், இதனை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டவர். ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மேலும் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய அமலா பாலை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பிடித்து விடும். நடிகை அமலா பால்.. நடிகை அமலாபால் 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த நீலதம்ரா என்ற திரைப்படத்தில் பீனா என்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இதனை அடுத்து 2010-ல் வீரசேகரன் என்ற தமிழ் திரைப்படத்திலும் அதே ஆண்டு சிந்து சமவெளி படத்தில் சுந்தரி கேரக்டர் ரோலையும் சிறப்பாக செய்தார். எனினும்...
Crystal Clear தண்ணீரில் அந்த ஹீரோவுக்கு டூ பீஸ் நீச்சல் உடையில் Show காட்டும் வேதிகா..
Actress

Crystal Clear தண்ணீரில் அந்த ஹீரோவுக்கு டூ பீஸ் நீச்சல் உடையில் Show காட்டும் வேதிகா..

சமீப காலமாக நடிகை வேதிகா நீச்சல் உடையில் தன்னுடைய ஓய்வு நேரத்தை கொண்டாடும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார். நடிகைகள் பலரும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை வேதிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கே எடுத்துக் கொண்ட தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இந்த ரம்யமான கடற்கரை மற்றும் அலையின் சத்தங்களை உங்களுக்குள் உணருங்கள் என்று கேப்ஷன் வைத்திருந்தார். வேதிகா இதனை பார்த்து ரசிகர்கள் இயற்கை அழகுடன் உங்களுடைய இயற்கையான அழகும் சேர்ந்து எங்களை வாட்டி வதைக்கிறது என்று அவருடைய அழகை வர்ணித்தனர். வெண்ணெய் கட்டி போன்று தள தளவென இருக்கும் தன்னுடைய வாட்ட சாட்டமான தோற்றத்தை சுண்டி இழுக்கும் உடல் வடிவத்தை பளிச்சென காட்டும் விதமாக குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடு...
மேடையில் திடீரெனே மேலே ஏறிய ஆடை.. தர்ம சங்கடத்தில் ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ.. விளாசும் ரசிகர்கள்..
Tamil Cinema News

மேடையில் திடீரெனே மேலே ஏறிய ஆடை.. தர்ம சங்கடத்தில் ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய ஆடை திடீரென மேலே எழும்பி விட சுதாரித்துக் கொண்ட அவர் அதனை உடனடியாக கீழே இழுத்து விடக்கூடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆண்ட்ரியா நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களில் நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர். திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது டப்பிங் கொடுப்பது என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது நேரலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவருடைய கலை நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுதும் பல்வேறு நகரங்களில் இவருடைய இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இசைக்கச்சேரி அப்படி இசைக்கச்சேரி நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு வரும் நடிகை ஆண்ட்ரியா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு வருவதை வாடிக்...
காதலர்கள் பிரியாமல் இருக்க “இதை” செஞ்சிக்கிட்டே இருக்கணும்…” மேடையில் ஓப்பனாக பேசிய நஸ்ரியா..
Tamil Cinema News

காதலர்கள் பிரியாமல் இருக்க “இதை” செஞ்சிக்கிட்டே இருக்கணும்…” மேடையில் ஓப்பனாக பேசிய நஸ்ரியா..

தமிழில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அறிமுகமான ஒரு சில படத்திலேயே பெருவாரியான இளசுகளின் மொபைல் வால்பேப்பராக குடியேறினார் நஸ்ரியா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ராஜா ராணி, திருமணம் எனும் நிக்ஹா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிகர்கள் விஜய், சிம்பு, விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நஸ்ரியாவுக்கு கிடைத்தது. நஸ்ரியா ஆனால் கதை நன்றாக இருந்தால் மட்டும்தான் படத்தை ஒப்புக் கொள்வேன் பெரிய ஹீரோ என்பதால் படங்களை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தவர் நடிகை நஸ்ரியா. ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை நஸ்ரியா. ஆனால் நஸ்ரியாவிற்கு...
சினிமா ஹீரோயின் ஆகனுமா.. புறா சீரியல் நடிகையை வேட்டையாடிய காடு நடிகர்..
Tamil Cinema News

சினிமா ஹீரோயின் ஆகனுமா.. புறா சீரியல் நடிகையை வேட்டையாடிய காடு நடிகர்..

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன், அவ்வப்போது நாளிதழ்களில் செய்தியாக வரும். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு… சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு ஓடிவந்த இளம்பெண்கள், சென்னைக்கு ரயில் ஏறிவந்த இளம் ஆண்கள் மீட்பு, பத்திரமான சொந்த ஊர்களுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர், என்ற செய்திகள் இடம்பெறும். ஏனெனில் அப்போதே சினிமாவின் கவர்ச்சி, பல தரப்பினரையும் திக்குமுக்காட வைத்திருந்தது. சென்னைக்கு போனால் சிவாஜி போல், ரஜினி போல், கமல் போல் நடிகர் ஆகி விடலாம் என்று ஆசைப்பட்டவர்கள் பலர் உண்டு. ஆனால் அப்படி என்றால், காலம் காலமாக சென்னையில் வாழ்கிறவர்கள் அனைவருமே எளிதில் நடிகர், நடிகையர் ஆயிருக்கலாமே என்று யோசித்திருந்தால், இந்த ரயில் ஏறும் சம்பவங்கள் அப்போது நடந்திருக்காது. சிபாரிசு இருந்தால்… ஆனால் இப்போதும் சினிமாவில் இருக்கும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் சிபாரிசு இருந்தால் எளிதில் கேமராவின் ...