Tuesday, September 24
இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..
Tamil Cinema News

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை படித்து முடித்த இவர் பத்திரிக்கையாளராக விரும்பியதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் இவர் பூனாவில் இருக்கும் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடித்து பிலிம்பேர் விருதினை வென்றிருக்கிறார். நடிகை நித்யா மேனன்.. தற்போது நடிகையின் நித்யா மேனன் தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தமிழில் கடைசியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரசிகர்கள் விரும்பக்கூடிய நித்யா மேனன் ஆரம்ப காலத்தில் ஹனுமன் என்ற இந்திய ஆங்கில படத்தில் குழந்...
முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..
Tamil Cinema News

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த டவுன் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது. இப்போது இந்த படத்தை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்து வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கும் மம்முட்டி தவிர ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளது. பிரம்மயுகம்.. அதிலும் வித்தியாசகரமான இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகி மட்டும் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு அது ஆச்சிரியத்தை ஏற்படுத்தும். இந்த கதாநாயகி மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மாடிப் பாடம் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அமல்டா லிஸ். இந்த திரைப்படமானது கலந்து பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வெளி வந்தது. இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை பொருத...
இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..
Tamil Cinema News

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு காலத்தில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர். 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகனுக்கு தாயாக இருக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கக்கூடிய இவர் பல விருதுகளை பெற்றிருக்கிறார். தற்போது 53 வயதை எட்டிப் பிடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் கிளாமர் ரோலாக இருந்தாலும், அம்மன் ரோலாக இருந்தாலும், எல்லா வகையான கேரக்டர்களுக்கும் ஏற்ற படி தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கக்கூடிய அற்புத நடிகையாக திகழ்கிறார். இவரது நடிப்பை படையப்பாவில் நீலாம்பரியாகவும், பாகுபலி ராஜமாதா...
முன்னணி நடிகர் தவற விட்ட வாய்ப்பு.. விடாமல் பிடித்துக்கொண்டு Cult Hit கொடுத்த சிம்பு..
Tamil Cinema News

முன்னணி நடிகர் தவற விட்ட வாய்ப்பு.. விடாமல் பிடித்துக்கொண்டு Cult Hit கொடுத்த சிம்பு..

தமிழ் திரை உலகில் அடுக்கு தொடரில் பிச்சு உதறும் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமையை கொண்ட டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிம்பு என்கிற சிலம்பரசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவரும் தனது தந்தையைப் போல பன்முகத் திறமையை கொண்ட நடிகராக வளர்க்கப்பட்டதால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். நடிகர் சிம்பு.. தமிழர்களின் நெஞ்சில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிம்பு எப்போதும் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருப்பவர். ஏனென்றால் குழந்தை பருவம் முதற்கொண்டு திரையில் நடித்து இல்லத்தரசிகளின் அன்பை எளிதில் பெற்றவர். வளர்ந்த பிறகும் பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், இவரது தீய செய்கையின் காரணத்தால் திரைப்பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். ஒரு காலகட்டத்தில் இனி சிலம்பரசனால் எழுந்து வர முடியாது என்று திர...
அட தொயரத்த.. திரிஷா.. கூவத்தூர் சர்ச்சை.. மன்சூர் அலிகான் கொடுத்த Thug Life கமெண்ட்..
Tamil Cinema News

அட தொயரத்த.. திரிஷா.. கூவத்தூர் சர்ச்சை.. மன்சூர் அலிகான் கொடுத்த Thug Life கமெண்ட்..

தென்னிந்திய திரை உலகை மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி இருக்கும் நடிகை திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸை பக்காவாக செய்து முன்னணி நடிகைகளில் ஒருவராக லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் பட எண்ணிக்கையை தன் கையில் வைத்திருக்கிறார். ஏற்கனவே மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையதளம் முழுவதும் கழுவி ஊற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்திருக்கும் விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை திரிஷா.. எதற்காக நடிகர் மன்சூர் அலிகான் தற்போது பல்டி அடித்து திரிஷாவுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார் என்ற ரீதியில் ரசிகர்கள் தற்போது இந்த கூவத்தூர் சர்ச்சையை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஏற்கனவே நடந்த சர்ச்சையில் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பை கேட்ட மன்சூர் அலிகான் தற்போது கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷ...
பிரபல நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது.. காரணம் என்ன தெரியுமா..?
Tamil Cinema News

பிரபல நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது.. காரணம் என்ன தெரியுமா..?

திரை உலக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் தற்போது செல்வாக்கு அதிகரித்து இருப்பது போலவே மோசடிப் புகார்களும் அதிக அளவு குவிந்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஜெயலட்சுமி பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவு மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பெற்றிருக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதன் காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை ஜெயலட்சுமி.. சின்னத்திரையில் மக்கள் விரும்பும் நடிகையாக திகழும் நடிகை ஜெயலட்சுமி சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வேட்டைக்காரன், கோரிபாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் அண்மையில் பண மோச...
திரிஷாவின் உதட்டுக்கு ஏற்ப நான் செய்தது பெரிய சவால்.. ஓப்பனாக பேசிய பிரபலம்..
Tamil Cinema News

திரிஷாவின் உதட்டுக்கு ஏற்ப நான் செய்தது பெரிய சவால்.. ஓப்பனாக பேசிய பிரபலம்..

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை திரிஷா சாமி, கில்லி போன்ற தமிழ் படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து இதே ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை திரிஷா.. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் சந்தியா கேரக்டரை சிறப்பாக செய்து சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்ற இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் 2023 இல் வெளி வந்த லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட...
புடவையிலும் வரம்பு மீறும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..
Actress

புடவையிலும் வரம்பு மீறும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..

பஞ்சாப்பை சேர்ந்த மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து விஜய் டிவியில் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்து இருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 தமிழில் கலந்து கொண்ட இவர் பெருவாரியான தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரிய பிரபலமாக மாறினார். பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்டவர்களுக்கு திரை வாய்ப்புகள் வந்து சேர்ந்து அவர்களை வெற்றி முகத்துக்கு கொண்டு சேர்ப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த்.. அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்திக்கு பிக் பாஸ்க்கு பிறகு ஓரளவு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது என கூறலாம். மேலும் இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு நடிப்பதற்கு முன்பு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். ...
ராவான கவர்ச்சி உடையில் விழா மேடையை அலற விட்ட நயன்தாரா.. வைரல் போட்டோஸ்..
Tamil Cinema News

ராவான கவர்ச்சி உடையில் விழா மேடையை அலற விட்ட நயன்தாரா.. வைரல் போட்டோஸ்..

மலையாள மங்கையான நடிகை நயன்தாரா ஆரம்ப காலங்களில் மலையாள திரை உலகில் அறிமுகமாகிய பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்து இருக்கிறார். இவர் மலையாளத்தில் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த மனசினகாரே என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை நயன்தாரா.. அந்த வகையில் இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். இவரது தந்தை இந்தியாவின் விமான படை அதிகாரியாக இருந்ததின் காரணத்தால் இந்தியாவின் பல பகுதிகளிலும் நயன்தாரா படித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க கூடிய நயன்தாரா திரைப்படங்கள் மட்டுமல்லாமல...
இளம் வயதில்.. தூங்கும் முன்.. இந்த பழக்கம் இருந்துச்சு.. வெக்கமின்றி கூறிய மனிஷா கொய்ராலா..!
Tamil Cinema News

இளம் வயதில்.. தூங்கும் முன்.. இந்த பழக்கம் இருந்துச்சு.. வெக்கமின்றி கூறிய மனிஷா கொய்ராலா..!

நடிகை மனிஷா கொய்ராலா, கடந்த 1990களில் மணிரத்னம் படங்களின் நாயகியாக இருந்தார். மனிஷா கொய்ராலா அரவிந்த் சாமியுடன் பம்பாய், ஷாருக்கானுடன் உயிரே ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாபா படத்திலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்திலும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில், மாமியார் கேரக்டரில் அதாவது கதாநாயகி ஹன்சிகா மோத்வானியின் பணக்கார தாயாக நடித்திருப்பார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் ஜோடியாக முதல்வன் படத்திலும் கதாநாயகி மனிஷா கொய்ராலா தான். டாப் ஸ்டார் நடிகர்கள்… தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களான ரஜினி, கமல், அர்ஜூன், அரவிந்த் சாமி போன்றவர்களின் படங்களில் நடித்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவராக இருக்கிறார். பம்பாய், உயிரே, முதல்வன்...
Exit mobile version