Tuesday, September 24
என் அப்பா இறந்த போது நான் அழவில்லை.. இதுதான் காரணம்.. சிம்பு பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

என் அப்பா இறந்த போது நான் அழவில்லை.. இதுதான் காரணம்.. சிம்பு பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ஆடா ஷர்மா. ஆனால் இப்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். இவர் சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு படத்தில், ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடிய வகையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார். ஆடா ஷர்மா பள்ளி படிப்பை முடித்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டில் ஆடா ஷர்மா 1920 என்ற இந்தி திகில் படத்தில் நடித்தார். இந்த படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார். காதல் காமெடி படம் அந்தளவுக்கு விறுவிறுப்பான ஒரு சிலிர்ப்பான நடிப்பு அனுபவத்தை ஆடா ஷர்மா வெளிப்படுத்தி இருந்தார். அடுத்து, ஹசீ தோ பசீ என்ற காதல் காமெடி படத்தில் ஆடா ஷர்மா நடித்திருந்தார். இது வணிக ரீதியாக மட்டுமின்றி விமர...
இப்போ இருக்க பெண்களுக்கு கணவனிடம் இது வேணும்.. இல்லனா கஷ்டம் தான்.. சமந்தா திமிர் பேச்சு..!
Tamil Cinema News

இப்போ இருக்க பெண்களுக்கு கணவனிடம் இது வேணும்.. இல்லனா கஷ்டம் தான்.. சமந்தா திமிர் பேச்சு..!

தன்னம்பிக்கைக்கும், தலைக்கணத்துக்கும் வித்யாசம் இருக்கிறது. இதை கஜினி படத்தில் நடிகர் சூர்யா மூலமாக, இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அழகான வார்த்தைகளால் சொல்லி இருப்பார். அதாவது என்னால் முடியும் என்றால் அது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்று சொல்வது தலைக்கணம் என்றும் கூறியிருப்பார். சமந்தா நடிகை சமந்தாவின் பேச்சு தன்னம்பிக்கை போல தோன்றினாலும், அதில் அவரது தலைக்கணமும் வெளிப்பட்டு இருக்கிறது. பெண்களை, ஒரு காலகட்டத்தில் ஆண்கள் அடிமையாக நடத்தினார்கள் என்பது உண்மைதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களை, சரிசமமாக, அதற்கு ஒரு படியாக மரியாதையுடன் நடத்தும் மனநிலைக்கு ஆண்கள் உயர்ந்து விட்டனர். அதே வேளையில், பல குடும்பங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், ஆண்களை மதிக்காதவர்களாக நடப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பெண்களின் உழைப்பில்… இன்னும் பல குடும்பங்களில் பெண்களின்...
என்ன கன்றாவிமா இது.. படுக்கையறையில் அந்த உடையில் ஹேமா ராஜேஷ்.. புலம்பும் ரசிகர்கள்..
Tamil Cinema News

என்ன கன்றாவிமா இது.. படுக்கையறையில் அந்த உடையில் ஹேமா ராஜேஷ்.. புலம்பும் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் பல இருக்கின்றன. அதிலும் சில சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதைகளில்… பாண்டியன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தும் அண்ணன் - அவரது தம்பிகள் 3 பேர். அவர்களுக்கு திருமணம், வாழ்க்கை, அண்ணியாக சுஜிதா, தனம் கேரக்டரில் நடித்திருக்கிறார். பொதுவாக சீரியல்களில் குடும்ப கதைகளில் நல்ல அழுத்தமான மையக்கரு இருந்தாலே, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. திருமணம் ஆகும் வரை அண்ணனின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தம்பிகள், மனைவிகள் வந்த பிறகு அவர்களது கணவன்களாக மட்டுமே நடந்துக்கொள்ளும் சூழ்நிலை கைதிகளாக மாறி விடுகின்றனர். சிக்கல்களும், பிரச்னைகளும்… அதன்பிறகு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும், பிரச்னைகளும்தான் அந்த சீரியலை தினமும் விறுவிறுப்பாக்கி விடுகிறது. இதில் மீனா ...
“அந்த பட நடிகையுடன் தன்னை ஒப்பிட்ட தொகுப்பாளர் அஸார்..” எதிர்நீச்சல் மதுமிதா கொடுத்த பதிலை பாருங்க..
Tamil Cinema News

“அந்த பட நடிகையுடன் தன்னை ஒப்பிட்ட தொகுப்பாளர் அஸார்..” எதிர்நீச்சல் மதுமிதா கொடுத்த பதிலை பாருங்க..

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு தொடராக இருக்கிறது. இது 5 பெண்களை மையப்படுத்திய கதையாக இருப்பதால், பெண்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. பெண்களின் கதை 20 ஆண்டுகளுக்கு முன், இதே போல் 5 பெண்களை பெற்ற ஒரு திருமண தரகரின் கதையாக, மெட்டி ஒலியை எடுத்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் மெட்டி ஒலி சீரியல் இயக்குநர் திருமுருகன். அவரது மெட்டி ஒலி சீரியலில் பணிபுரிந்த திருச்செல்வம் இயக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக மதுமிதா, ஹரிப்பிரியா இசை, சத்யப்பிரியா, பிரியதர்ஷினி, மோனிஷா, கனிகா, பாரதி கண்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆதி குணசேகரன் கேரக்டரில்… இதில் மிக முக்கிய கேரக்டரில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து, காலமாகி விட்டதால் அவரது கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். பொத...
ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. இணையத்தை மிரள வைத்த ஜெயிலர் நடிகை மிர்னா மேனன்..
Tamil Cinema News

ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. இணையத்தை மிரள வைத்த ஜெயிலர் நடிகை மிர்னா மேனன்..

ரஜினி படத்தில் நடிக்க வேண்டும், கமல் படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் பாரதி ராஜா படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகையர் நேர்காணலின் போது சொல்லக் கேட்டிருப்போம். இப்போது அந்த வரிசையில் நடிகர் விஜய், நடிகர் அஜீத், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாலா போன்றவர்களும் சேர்ந்து விட்டனர். பலரது கனவாக… ஏனென்றால் திரை இயக்குநர்களாக சாதித்த இயக்குநர்கள், சினிமா நடிகர்களாக சாதித்தவர்களுடன் நடிப்பது என்பது பலரது கனவாக, ஆசையாக இருக்கிறது. அதனால் இதுபோன்ற பெரிய நடிகர்களின், பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தால் பெயரும், புகழும் கிடைக்கும். ஆனால் அந்த படங்களில் நடிப்பவர்களுக்கு சம்பளம் பெரியதாக இருக்காது.ஏன் சில படங்களில் நடித்தால் சம்பளமே இருக்காது. அந்த நடிகருடன் நடித்தேன், அந்த இயக்குநர் படத்தில் நடித்தேன் என பெருமையாகவும் சொல்...
“ப்ரா கூட போடல..” மச்சத்தின் மீது வெறும் டேப்பை ஒட்டிக்கொண்டு.. கே.ஜி.எஃப் ரவீனா டாண்டன் மோசமான போஸ்..
Tamil Cinema News

“ப்ரா கூட போடல..” மச்சத்தின் மீது வெறும் டேப்பை ஒட்டிக்கொண்டு.. கே.ஜி.எஃப் ரவீனா டாண்டன் மோசமான போஸ்..

பாலிவுட் சினிமாவில் 1990 முதல் 33 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திர நாயகிகளால் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரவீணா டாண்டன். தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆளவந்தான் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ஆளவந்தான் படத்தில், ராணுவ அதிகாரி விஜய் கேரக்டரில் நடித்த கமலுக்கு ரவீணா டாண்டன்தான் மனைவியாக நடித்திருப்பார். சாது என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். ஆளவந்தான் படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியில் அபய் என்ற பெயரிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த புதுமுக நடிகை கடந்த 1991ம் ஆண்டில் பத்தர் கே பூல் என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவர், கிரண் என்ற கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகை என்ற பிலிம்பேர் விருது பெற்றார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ரவீணா டாண்டன் பல விருதுகளை வென்றனர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் பிஸியாக நடித்...
ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? கயல் ஆனந்தியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..
Tamil Cinema News

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? கயல் ஆனந்தியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..

சில படங்களில் நடித்தாலும், தங்களது எடுப்பான அழகால் ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுகின்றனர் சில நாயகிகள். அந்த வகையில் நடிகை கயல் ஆனந்தியும் ஒருவர். கயல் ஆனந்தி கடந்த 2012ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் பஸ் ஸ்டாப் என்ற படத்தில் ஆனந்தி நடிகையாக அறிமுகமானார். அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் பிரபு சாலமன் இயக்கிய கயல் படம்தான் ஆனந்திக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். சண்டி வீரன் இதில் சில படங்கள் பெரிய அளவில் பேசப்பட்ட, கவனிக்கப்பட்ட படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத...
எவ்ளோ பெரிய்ய்ய மனசு.. காருக்குள் கவர்ச்சி தோட்டம் போட்ட பிக்பாஸ் கேப்ரில்லா.. தீயாய் பரவும் போட்டோஸ்..
Tamil Cinema News

எவ்ளோ பெரிய்ய்ய மனசு.. காருக்குள் கவர்ச்சி தோட்டம் போட்ட பிக்பாஸ் கேப்ரில்லா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பிக்பாஸ் கேப்ரில்லாவை பார்த்தால், கவுண்டமணி கேட்டது போல எந்தக் கடையில நீ அரிசி வாங்கறே என்று கேட்கலாம். அல்லது 3 நேரமும் நல்லா பிரியாணி திம்பாரோ என்று வடிவேலு ஸ்டைலிலும் கேட்கலாம். கேப்ரில்லா ஏனென்றால் அம்மணி கேப்ரில்லாவின் முன்னழகு வளர்ச்சி மிக அபாரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அவரது முன்னழகுதான் கேபரில்லா என்ற அடையாளமாக கூட மாறிவிடலாம். ஏனென்றால் குஷ்பு, ஷகிலா, ஷர்மிலி, மந்த்ரா போன்றவர்கள் இப்படித்தான் முன்னழகு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன்வசம் இழுத்தார்கள். ஆனால் அவர்கள் வயது ஓரளவுக்கு 30, 35 என கடந்திருந்தது. ஆனால் 23 வயதான கேப்ரில்லா காட்டும் முன்னழகு கவர்ச்சி, பலரையும் திக்குமுக்காட வைக்கிறது. சமூக வலைதளங்களில்… சினிமாவில் எந்த வாய்ப்புகளும் இல்லை. ரசிகர்களை கவர வேண்டும் என்றால், அதற்கான உடல் கவர்ச்சி காட்ட வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான வேலையாக சிறப்பாக செய்து வருகிறா...
“கார் ட்ரைவருடன் சீரியல் நடிகை செஞ்ச சல்லித்தனம்..” தெரிஞ்சதும் கழட்டி விட்ட காதலர்.. அட கொடுமைய…
Tamil Cinema News

“கார் ட்ரைவருடன் சீரியல் நடிகை செஞ்ச சல்லித்தனம்..” தெரிஞ்சதும் கழட்டி விட்ட காதலர்.. அட கொடுமைய…

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்பது போல இப்போது அந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் உருகி உருகி காதலித்த காதலருடன் பிரேக்கப் செய்திருக்கிறார் அந்த சீரியல் நாயகி. இதற்கெல்லாம் காரணம் அந்த இளம் வயது கார் டிரைவர்தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சீரியல் நாயகி… வாழ்ந்தால் என் உயிர் உள்ள வரை உன்னுடன் வாழ்வேன். கடைசி நேரத்தில் என் உயிர் பிரியும் போது கூட அது உன் மடியில்தான் பிரிய வேண்டும் என்று காதல் வசனம் பேசி தன் காதலரை காதலித்து வந்தவர் அந்த சீரியல் நாயகி. அடிக்கடி தன் காதலருடன் குத்தாட்டம் போட்டு, அந்த வீடியோக்களை வலைதள பக்கங்களில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார். அந்த பப்ளியான நடிகை, கடந்த 14ம் தேதியன்று காதலர் தினத்தில் தன் காதலரை பிரிந்து இருக்கிறார். பிரேக்கப் இதெல்லாம் நமக்கு செட் ஆகாது, நாம் பிரிந்து விடலாம் என்றவுட...
உதயநிதி சொல்றத நம்பாதிங்க.. சொல்றது ஒன்னு.. செய்றது ஒன்னு.. வெடித்து சிதறிய ரமேஷ் கண்ணா..!
Tamil Cinema News

உதயநிதி சொல்றத நம்பாதிங்க.. சொல்றது ஒன்னு.. செய்றது ஒன்னு.. வெடித்து சிதறிய ரமேஷ் கண்ணா..!

திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் பலரும் அரசியலில் களம் கண்டு ஒரு சிலர் முதல்வர் நாற்காலியை பிடித்து அரசாட்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திமுகவின் வாரிசு உதயநிதி விரைவில் துணை முதல்வராக இருக்கிறார் என்ற செய்திகள் பல்வேறு வகைகளில் கசிந்து வருகிறது. இவரைப் பற்றி இயக்குனர் ரமேஷ் கண்ணா, உதயநிதி சொல்லறத நம்பாதீங்க.. சொல்லறது ஒன்னு.. செய்யறது ஒன்னு.. என்ற ரீதியில் சில விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின்.. அந்த வகையில் உதயநிதி ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தற்போது திமுகவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மகன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தீவிர...