Tuesday, September 24
எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..! யார் தெரியுமா..?
Tamil Cinema News

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..! யார் தெரியுமா..?

ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா ஒரு மலையாள திரைப்பட நடிகை, அவரது அப்பா பிரபல சினிமா பட தயாரிப்பாளராக திகழ்ந்தவர். எனவே திரைத்துறையில் நடிக்க வருவதற்கு இவருக்கு எந்தவிதமான இடர்களோ, சங்கடமோ ஏற்படவில்லை. வாரிசு நடிகையாக களம் இறங்கிய இவர் இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர் தமிழில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது அட்லி தயாரிப்பில் வருண் தவாணுக்கு ஜோடியாக பாலிவுட்டில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழில் விஜய் நடித்து வெள...
டூ பீஸ் நீச்சல் உடையில்.. கடற்கரையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை Sravanthi.. கிறங்கி கிடக்கும் இளசுகள்..!
Actress

டூ பீஸ் நீச்சல் உடையில்.. கடற்கரையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை Sravanthi.. கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

நடிகை Sravanthi ஒரு டோலிவுட் நடிகை ஆரம்ப காலங்களில் இவர் youtube சேனலில் தொகுப்பாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு உரிய புகழும் அங்கீகாரமும் மக்கள் மத்தியில் பெருமளவு கிடைத்தது. எனவே இந்த மதிப்பை தக்க வைக்க கூடிய வகையில் நீடித்து வைத்துக் கொள்ள 2013 ஆம் ஆண்டு மகான்காளி திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார். நடிகை ஸ்ரவந்தி.. இதனை அடுத்து மா டிவி மற்றும் ஜெமினி சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கும் இவர் பிக் பாஸ் ஓடிடி-யில் பங்கேற்று தனது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். மேலும் இவர் கேங் லீடர், ஆதித்யா 369, முகச்சித்திரம் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ஹைதராபாத்தில் பிறந்த இவர் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். திருமணமாகி பிள்ளை குட்டி என்று...
18 வயசுலேயே அப்படி கேட்டாங்க.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. VJ ரம்யா உருக்கம்..!
Tamil Cinema News

18 வயசுலேயே அப்படி கேட்டாங்க.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. VJ ரம்யா உருக்கம்..!

ரம்யா சுப்பிரமணியத்தை தான் அனைவரும் VJ ரம்யா என்று அன்போடு அழைக்கிறார்கள். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்ற கூடிய ஒரு அற்புதமான திறமைசாலி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பத்மா சேஷாத்திரி பாலபவனில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்தார். இதனை அடுத்து கல்லூரி படிப்பை முடித்த இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். விஜே ரம்யா.. 2004 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் ரம்யா சுப்பிரமணியம் பங்கேற்றார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லா...
ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..
Actress

ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைதுறையில் நிலைத்திருக்கும் நடிகையாக விளங்குகிறார். நடிகை மீனா.. நடிகை மீனாவை அனைவரும் கண்ணழகி என்று அன்போடு அழைப்பார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பினை படித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த வெற்றி கொடி கட்டு, வானத்தைப்போல, முத்து, பொற்காலம், நாடோடி மன்னன், அண்ணாத்த, அன்புள்ள ரஜினிகாந்த், செங்கோட்டை, தாய்மாமன், எஜமான், என் ராசாவின் மனசிலே போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரது நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. திரைப்படங்களில் கதாநாய...
வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆலியா மனசா..!
Tamil Cinema News

வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆலியா மனசா..!

சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிக அளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி இவர்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக ரீல்ஸ் வெளியிடுவார்கள். ஆலியா மனசா.. ராஜா ராணி சீரியலின் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்த ஆலியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். அதுபோலவே இவரது கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர்கள் இருவரும் தனியாக யூட...
மேலாடையை கழட்டி விட்டு.. வெறும் உள்ளாடையுடன்… அடையாளம் தெரியாமல் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress

மேலாடையை கழட்டி விட்டு.. வெறும் உள்ளாடையுடன்… அடையாளம் தெரியாமல் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதன் முதலாக ஊடகப் பணியை ஆரம்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடைந்தார். இதனை அடுத்து இவருக்கு 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. முதல் படம் இவருக்கு சரியாக முகவரியை அமைத்து தரவில்லை. இதனை அடுத்து 2012 இல் நடித்த அட்டகத்தி படத்தில் அமுதா கேரக்டரை அற்புதமாக செய்து மூலம் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 2017ல் டாடி என்ற ஹிந்தி படத்தில் அர்ஜுன் ராம் பாலுடன் இணைந்து நடித்தார். மேலும் இவர் வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தில் பத்மா கதாபாத்திரத்தில...
அட தொயரத்த.. “அந்த உறுப்பில் தேன் ஊற்ற வேண்டும் என சொன்னார்..” பல நாள் ரகசியம் உடைத்த கேத்ரீன் தெரேசா..
Tamil Cinema News

அட தொயரத்த.. “அந்த உறுப்பில் தேன் ஊற்ற வேண்டும் என சொன்னார்..” பல நாள் ரகசியம் உடைத்த கேத்ரீன் தெரேசா..

கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கேத்ரீன் தெரசா பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இவர் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இதனை அடுத்து அதே ஆண்டில் இவருக்கு மலையாளத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தி திரில்லர் படத்தில் மீரா கதாபாத்திரத்தை அற்புதமாக செய்தார். நடிகை கேத்ரீன் தெரசா.. இதனை அடுத்து 2011 முதல் 2013 வரை தெலுங்கு மலையாள, கன்னட படங்களில் நடித்த இவருக்கு 2012ல் காட் பாதர் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசி கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கதாநாயகியாக தனக்கு என்று ...
என்னை ரூமுக்குள்ள கூட்டிகிட்டு போய் சில்க் செய்த விஷயம்.. இதுவரைக்கும் என்னால் ஜீரணிக்க முடியல.. ஷகிலா ஆதங்கம்..
Tamil Cinema News

என்னை ரூமுக்குள்ள கூட்டிகிட்டு போய் சில்க் செய்த விஷயம்.. இதுவரைக்கும் என்னால் ஜீரணிக்க முடியல.. ஷகிலா ஆதங்கம்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தேசிய மொழியிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஷகிலா ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளி வந்த ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இவர் அந்த உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்ற திரைப்படங்களில் நடித்து வந்த காரணத்தால் இவருக்கு ஆண் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். மேலும் இவரை சைக்லோன், லேடிலால் என்று அடைமொழி தந்து அழைத்து இருக்கிறார்கள். நடிகை ஷகிலா.. 15 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இது வரை சுமார் 110 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த மாதிரியான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேதங்களிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயம், அழ...
ஆண்ட்டிக்கு அவ்ளோ வெறி.. குடி போதையில் எல்லை மீறிய காஜல் அகர்வால் செஞ்ச வேலையை பாருங்க..!
Tamil Cinema News

ஆண்ட்டிக்கு அவ்ளோ வெறி.. குடி போதையில் எல்லை மீறிய காஜல் அகர்வால் செஞ்ச வேலையை பாருங்க..!

நடிகை காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ஹோ கயா நாவில் நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் தடம் பதித்தார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்த பழனி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. நடிகை காஜல் அகர்வால்.. ஆரம்ப நாட்களில் காஜல் அகர்வால் நடித்த படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை தராத நிலையில் 2009 ஆம் ஆண்டு இவர் நடிப்பை வெளி வந்த மகதீரா என்ற திரைப்படமானது மிகப்பெரிய அளவில் விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் இவர் நடித்ததற்காக ஃபிலிம் சார் விருதும் கிடைத்தது. அதனை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிக்கும் இவர் தமிழில் பாரதிரா...
“இதனால தான் என் உடம்பு பெருத்துடுச்சு..” பூனம் பாஜ்வா சொன்னதை கேட்டீங்கனா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

“இதனால தான் என் உடம்பு பெருத்துடுச்சு..” பூனம் பாஜ்வா சொன்னதை கேட்டீங்கனா தூக்கி வாரிப்போடும்..!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பாஜ்வா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளி வந்த திரைப்படத்தில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளி வந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். பூனம் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். இதனை அடுத்து இவர் தமிழில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஆம்பள படத்தில் இவர் கஷ்டம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பூனம் பாஜ்வா.. தமிழில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகைகள் வட்டாரம் உள்ளது. குறிப்பாக துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் இவரது நடிப்பு பார...