Tuesday, September 24
“இதுக்கு மேல அது தெரிய நடிச்சா அவ்ளோ தான்..” சீதாவுக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர் சிகரம்..!
Tamil Cinema News

“இதுக்கு மேல அது தெரிய நடிச்சா அவ்ளோ தான்..” சீதாவுக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர் சிகரம்..!

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகளில் சில நடிகைகளுக்கு மட்டுமே எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கும். ஏனெனில் அவர்கள் நடித்த படங்களில், நடித்த கேரக்டர்களில் மக்களின் மனங்களை வெகுவாக கவர்ந்திருப்பர். குறிப்பாக கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்காத சில நடிகைகளை பெண்கள் மிகவும் விரும்புவர். அதே போல் ஆண்களும் அதுபோன்ற குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிக்கும் நடிகைகளை வெகுவாக ரசிப்பதுண்டு. கவர்ச்சி காட்டாத நடிகைகள்… குறிப்பாக நடிகை சரிதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்காதவர். நடிகை ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களும் கவர்ச்சியாக நடித்தவர்கள் இல்லை. சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்று இன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த 1980, 90களில் நடிகைகளின் கவர்ச்சியை நம்பாமல், அவர்களது நல்ல ந...
“என்ன காரியம் பண்றீங்க காயத்ரி நீங்க..” No.. No.. வேணவே.. வேணாம்.. கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“என்ன காரியம் பண்றீங்க காயத்ரி நீங்க..” No.. No.. வேணவே.. வேணாம்.. கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்..!

சன்டிவியில் தென்றல் சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். காயத்ரி யுவராஜ் காயத்ரி யுவராஜ், கடந்த 2011ம் ஆண்டில் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் டான்ஸ் புரோகிராம், சீரியல் என பிஸியாக இருந்து வருகின்றனர். தங்களது கேரியரில் இருவரும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜீ தமிழ் டிவி சேனலில் நடத்தப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக இருவரும் வெற்றி பெற்றனர். விஜய் டிவியில் நடத்தப்பட்ட மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் யுவராஜ், காயத்ரி கலந்துக்கொண்டனர். சமூக வலைதளங்களில்… இப்படி தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளை, மக்கள் மத்தியில் காட...
“பச்ச மாங்கா.. பழுத்துடுச்சு..” இதுவரை காட்டாத கவர்ச்சியில் கௌரி கிஷன்.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

“பச்ச மாங்கா.. பழுத்துடுச்சு..” இதுவரை காட்டாத கவர்ச்சியில் கௌரி கிஷன்.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 படத்தில், இளம் வயது திரிஷா கேரக்டரில் ஜானு நடித்து அசத்தியவர்தான் கௌரி கிஷன். சின்ன வயது விஜய் சேதுபதியாக, நடிகர் எம்எஸ் பாஸ்கர் மகன் நடித்திருந்தார். கௌரி கிஷன் இந்த கேரக்டரில் நடித்த போது கௌரி கிஷன், 12ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார். துபாயில் உள்ள அவரது மாமா, இந்த படத்தின் கதை மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி, 96 படத்தில் கெளரி கிஷனை நடிக்க வைத்திருக்கிறார். சில நடிகர், நடிகைகளுக்கு அறிமுக படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக, அடையாளம் தந்த படமாக மாறிவிடும். அதனால் அந்த படத்தின் பெயரே பல நடிகர்களுக்கு அடையாளமாக அமைந்ததும் உண்டு. குறிப்பாக வெண்ணி ஆடை மூர்த்தி, நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன், பருத்திவீரன் கார்த்தி என பல பேருக்கு அப்படி முதல...
என் மகன்.. என் ஆபாச புகைப்படத்தை கொண்டு வந்து கேட்ட ஒரு கேள்வி.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் மகன்.. என் ஆபாச புகைப்படத்தை கொண்டு வந்து கேட்ட ஒரு கேள்வி.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!

சினிமாவில், சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அர்ச்சனா மாரியப்பன். வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். அர்ச்சனா மாரியப்பன் பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கேரக்டரில்தான் அர்ச்சனா மாரியப்பன் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்கிறார். போகி, முத்தின கத்திரிக்காய், வௌ்ளக்கார துரை, நாடோடிகள் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.   சின்ன சின்ன ரோல்கள்… ஆனால் இவர் நடித்தது எல்லாமே சின்ன சின்ன ரோல்களாக இருப்பதால் பெரிய அளவில் அர்ச்சனா மாரியப்பன் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகவில்லை. ஆனால் கதாநாயகியாக நடிப்பதற்கான அழகு இருந்தும் இன்னும் சைடு ரோல்களில் மட்டுமே நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, அந்த படத்தில் நடித்த பிறகு, படத்தின் பெயரையே மாற்றி, அதை ஒர...
படுக்கையறை காட்சியில் சும்மா இல்ல.. நிஜாமாவே என்னை.. கூச்சமின்றி ஓப்பனாக ஷகிலா கூறிய ஒரு வார்த்தை..!
Tamil Cinema News

படுக்கையறை காட்சியில் சும்மா இல்ல.. நிஜாமாவே என்னை.. கூச்சமின்றி ஓப்பனாக ஷகிலா கூறிய ஒரு வார்த்தை..!

நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியாக நடிப்பதில் முத்திரை பதித்தவர் நடிகை ஷகிலா. ஆனால் சில்க் ஸ்மிதா தங்கையாக தான் முதல் முறையாக ஷகிலா சினிமாவில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்த நடிகை ஷகிலாவின் திரைப்படங்கள், 1990களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. நகரில் எங்கு பார்த்தாலும் அரசியல் போஸ்டர்களை காட்டிலும், ஷகிலா நடித்த படங்களின் போஸ்டர்கள்தான் அதிகளவில் காணப்படும். அதற்கு ரெஸ்பான்ஸ், தியேட்டர்களின் முன்பகுதியில் ரசிகர் கூட்டம் அலைமோதும். ஷகிலா ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை திரையிட இப்போது தியேட்டர் நிர்வாகங்கள் போட்டி போடுவது போல, அப்போது ஷகிலா நடித்த படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி திரையிட்டன. ஷகிலா நடித்த படங்களில் சிறப்பு காலை காட்சிகளிலும், இரவு 10 மணி சிறப்பு காட்சி...
“இப்டி பண்ணா.. உன்ன யாருடி கல்யாணம் பண்ணிகுவாங்க..” பெற்றோரால் ஓரங்கட்டப்பட்ட எருமசாணி ஹரிஜா..!
Tamil Cinema News

“இப்டி பண்ணா.. உன்ன யாருடி கல்யாணம் பண்ணிகுவாங்க..” பெற்றோரால் ஓரங்கட்டப்பட்ட எருமசாணி ஹரிஜா..!

டிஜிட்டல் தளங்களில் ஆர்வம் காட்டும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். எரும சாணி என்ற சேனலில் பிரபலமானதால், எரும சாணி ஹரிஜா என்பதே அவரது அடையாளமாகி விட்டது. ஹரிஜா மிஸ்டர் லோக்கல், 100, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் அமர் ரமேஷ் என்பவரை ஹரிஜா திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையே ஹரிஜாவும், அவரது கணவர் அமர் ரமேஷூம் டைவோர்ஸ் என்ற படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் பிறகு அந்த படம் வெளிவந்ததா இல்லையா என்பது பற்றிய தகவல் இல்லை. கிளாமரான ஆடைகளில்… இதற்கிடையே ஹரிஜா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். செம கிளாமரான ஆடைகளில் முன்னழகு, பின்னழகு தூக்கலான தெரியும் விதமாக அவரது புகைப்படங்கள் அசத்தலாக இருக்கின்றன. எரும சாணி என்ற சானல் வழியாக தனக்கான ஒரு பெரிய ...
இந்த பாட்டுல அது எல்லாமே பொய்.. இயக்குனர் கூறிய தகவலை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இந்த பாட்டுல அது எல்லாமே பொய்.. இயக்குனர் கூறிய தகவலை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!

காதலுக்கு மரியாதை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை பிறகு விஜய் நடிப்பில், 1998ம் ஆண்டில் வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தை டைரக்டர் செல்வபாரதி இயக்கி இருந்தார். விஜய் விஜய், தேவயானி, ரம்பா, வினுசக்ரவர்த்தி, மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், செந்தில், சார்லி, மலேசியா வாசுதேவன், அல்வா வாசு, ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவா இசையில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருந்தன. குறிப்பாக மல்லிகை மல்லிகையே, வண்ண நிலவே, வண்ண நிலவே வருவது நீதானா போன்ற பாடல்கள் செம ஹிட் ஆகின. தனது கனவில் வரும் பெண்ணை காதலிக்கிறார் நடிகர் விஜய். வயிற்றில் தொப்புள் பகுதியில் இருக்கும் மச்சம் மட்டும்தான் அந்த பெண்ணின் அடையாளம். ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய், அங்கு ரம்பாவை சந்திக்கிறார். ரம்பா தனது கனவில் வந்த காதல் நாயகி ரம்பா தான் என தெரிந்துக்கொண்டு அவ...
அன்பே சிவம் கிளைமாக்ஸ்.. கடைசி நேரத்தில் கமல் செய்த வேலை.. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு.. போட்டு உடைத்த சுந்தர் சி..!
Tamil Cinema News

அன்பே சிவம் கிளைமாக்ஸ்.. கடைசி நேரத்தில் கமல் செய்த வேலை.. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு.. போட்டு உடைத்த சுந்தர் சி..!

நடிகர் கமல்ஹாசன் கலைஞானி என்ற பட்டம் பெற்றவர். அதற்கு காரணம், திரைத்துறையில் அனைத்து துறைகளிலும் அவர் அத்துப்படியாக இருப்பவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், நடிப்பு, நடனம், தொழில்நுட்பம், படம் தயாரிப்பு என, கமலுக்கு எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. திரைத்துறையில் புதிய புதிய விஷயங்களை அடிக்கடி கற்றுக்கொண்டு தன்னை அப்டேட் செய்துக்கொண்டே இருக்கிறார். கமல்ஹாசன் உலகின் எந்த மூலையில் திரைத்துறை சார்ந்த புதிய விஷயம், தொழில்நுட்பம் என்றாலும் உடனே தெரிந்துக்கொள்கிறார். முயன்று அதை கற்றுக்கொள்ளவும் செய்கிறார். திரைத்துறையில் நல்ல கலைஞனாக இருக்கும் கமல், தயாரிப்பாளராக பல படங்களில் வென்றிருக்கிறார். பல படங்களில் தோற்றும் இருக்கிறார். அதனால் இப்போது அவர் நடிக்க முடியாத படங்களில் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்றவர்களை நடிக்க வைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் ...
ஆரம்பிக்கும் போதே பயங்கர சண்டை ஆகிடுச்சு.. என் முன் அப்படி பண்ணார்.. மறைந்த நடிகர் குறித்து எதிர்நீச்சல் மதுமிதா..!
Tamil Cinema News

ஆரம்பிக்கும் போதே பயங்கர சண்டை ஆகிடுச்சு.. என் முன் அப்படி பண்ணார்.. மறைந்த நடிகர் குறித்து எதிர்நீச்சல் மதுமிதா..!

சினிமாவில் நடிப்பதை போலவே, டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிற ஒரு சீரியலில் நடித்து விட்டாலே போதும். தமிழக மக்கள் மத்தியில் வெகு சீக்கிரத்தில் பிரபலமாகி விடலாம். அப்படித்தான் இப்போது பல நடிகைகளில் சீரியலில் பிரபலமாகி, அடுத்து சினிமாவிலும் நடிக்க வந்து விடுகின்றனர். அதே போல், சினிமா நடிகைகளும் மார்க்கெட் சரிந்துவிட்டால் உடனே சீரியல் பக்கம் வந்து விடுகின்றனர். மதுமிதா கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை மதுமிதா. சன் டிவியில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் மதுமிதா நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான ஜெய் ஹனுமான் புராணத் தொடரில் லட்சுமி தேவி கேரக்டரில் நடித்து, மக்கள் மத்தியில் அறிமுகமானவர். கோடலு சீரியலில்… தொடர்ந்து 201...
அஜால் குஜால் வடிவேலு.. படத்தில் நடிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

அஜால் குஜால் வடிவேலு.. படத்தில் நடிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர். கடந்த 1990 முதல் 2010 வரை தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் ஒரு தனி சாம்ராஜ்ஜியமே நடித்தினார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் நிறைய பணமும், புகழும் சேர்ந்த பிறகு வடிவேலு நடந்துக்கொண்ட விதமும், அவர் முன்னணி நடிகராக கேப்டன் விஜயகாந்த் குறித்து, விமர்சித்து பேசியதும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகர் வடிவேலு தன்னுடன் காமெடி சீன்களில் நடித்த துணை நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர் தர முன்வந்த அதிக சம்பளத்தை கொடுக்க விடாமல் தடுத்தது, தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அவர் செய்த துரோகத்தை இப்போது பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் விஷயத்திலும் நடிகர் வடிவேலு மிக மோசமான மனிதராக இருந்திருக்கிறார் என்று, பத்திரிகையாளர், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒ...