Tuesday, September 24
“குஷ்பூவின் பேச்சுக்கு சூடு வைத்த அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி..” அந்த மனசு தான் கடவுள்..!
Tamil Cinema News

“குஷ்பூவின் பேச்சுக்கு சூடு வைத்த அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி..” அந்த மனசு தான் கடவுள்..!

நடிகை குஷ்பூ சமீபத்தில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இவை அனைத்திற்கும் அழகாக பதில் கொடுத்து வந்தார் நடிகை குஷ்பூ. ஆனால், அவர் கொடுத்த ஒரே ஒரு பதில் மட்டும் ரசிகர்களை உறுத்தியது. அது என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்றால் யார்..? என்று நடிகர் அரவிந்த்சாமி, நவரச நாயகன் கார்த்திக், நடிகரும் குஷ்பூவின் கணவருமான சுந்தர் சி ஆகிய மூவரின் புகைப்படங்களை காட்டினார் சுஹாசினி. சுந்தர் சி இதனை பார்த்த நடிகை குஷ்பூ கண்டிப்பாக சுந்தர் சி-ஐ தான் கூறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக நடிகை குஷ்பூ நவரச நாயகன் கார்த்திக் தான் எனக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்று ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார். என்னடா இது. அந்த ஆப்ஷனில் கணவர் இருக்கிறார்.. அதை விட்டுவிட்டு நவரச...
“ஜாக்கெட் அணியாமல்.. வெள்ளை புடவையில் ரச்சிதா மகாலட்சுமி..” இது போதுமே.. ஒரு வாரத்துக்கு தாங்கும்..
Tamil Cinema News

“ஜாக்கெட் அணியாமல்.. வெள்ளை புடவையில் ரச்சிதா மகாலட்சுமி..” இது போதுமே.. ஒரு வாரத்துக்கு தாங்கும்..

டிவி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தார். அப்போது அவருடன் நடித்த தினேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ரச்சிதா மகாலட்சுமி ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் இருவரும் இன்னும் விவாகரத்து பெறவில்லை. மீண்டும் மனைவி ரச்சிதாவுடன் சேர்ந்து வாழும் தன் ஆசையை தினேஷ் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 6ல், ரச்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். 90 நாட்களுக்கு மேல் இருந்த நிலையில் அவர் வெளியேறினார். ஆனால் அவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த முறை ரச்சிதா மகாலட்சு...
இந்த வயசுலயும் இப்படியா..? ஈரமான உடையில்.. நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகா துள்ளல் ஆட்டம்..
Tamil Cinema News

இந்த வயசுலயும் இப்படியா..? ஈரமான உடையில்.. நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகா துள்ளல் ஆட்டம்..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிற வகையில் அழகில், நடிப்பில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஜோதிகா குஷி படத்தில் மேகம் கருக்குது, மின்னல் வெடிக்குது பாடல் துவங்குவதற்கு முன், ஒரு பெரிய ஆற்றில் ஓடி வந்து குதித்து, முங்கி சிரித்தபடி அந்த பாட்டை துவங்குவார் ஜோதிகா. இப்படி அவர் நடித்த படங்களில் பலவற்றில், நீச்சல் குளமோ, ஆற்றிலோ குளிக்கும் காட்சிகள் இடம்பெற்று விடுகிறது. நிஜத்திலும் அப்படித்தான், ஜோதிகாவுக்கு நீரில் இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும் போல தெரிகிறது. சமீபத்தில் கூட அவர் ஐஸ்வாட்டர் தொட்டியில் குளியல் போட்ட காட்சி வெளியாகி வைரலானது. கவர்ச்சி… நடிகை ஜோதிகா படங்களில், ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். குறிப்பாக பாடல் காட்சிகளில் கண்டிப்பாக ஜோதிகாவின் கவர்ச்சி ப...
அம்மாடியோவ்… என்னமா ட்ரெஸ் இது.. மீதி ட்ரெஸ் எங்க.”. ரைசாவை பார்த்து உருகும் ரசிகர்கள்….
Tamil Cinema News

அம்மாடியோவ்… என்னமா ட்ரெஸ் இது.. மீதி ட்ரெஸ் எங்க.”. ரைசாவை பார்த்து உருகும் ரசிகர்கள்….

விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் அதாவது 2017ம் ஆண்டில் துவங்கி முதல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். முதல் பார்வையிலேயே பார்த்தவுடன் பிடித்து விடும் அழகில் இருந்தார். மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால் அவரது ஆடைகளில் நாகரிகமும் இருக்கும். மாடர்ன் ஆடைகள் என்பதால், உடலின் அந்தரங்க பாகங்கள் சற்று தூக்கலாகவும் தெரியும். பிக்பாஸ் எனினும் பிக்பாஸ் வீட்டுக்குள் அவரை பலரும் ரசிக்கவே செய்தனர். பல வாரங்களுக்கு பின்புதான் ரைசா வில்சன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் பங்கேற்ற பிக்பாஸ் சீசனின் கவிஞர் சினேகன், நடிகர் கல்யாண் வெங்கட்ராமன், இப்போது வெளியாகி வெற்றி பெற்ற பார்க்கிங் படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண், நடிகை ஓவியா, ஜூலி உள்ளிட்டோர் இருந்தனர். இதில் டைட்டில் வின்னராக ஆரவ் வெற்றி பெற்றார். சினிமாவில் ஆர்வம் தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கி...
அடப்பாவி.. கணவர் பிரசன்னாவின் செயலை பார்த்து அதிர்ந்து போன புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

அடப்பாவி.. கணவர் பிரசன்னாவின் செயலை பார்த்து அதிர்ந்து போன புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா, பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கமல், அர்ஜூன், விஜய், அஜீத்குமார், தனுஷ், சியான் விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்தவர். நடிகை கேஆர் விஜயாவை புன்னகை அரசி என்று அழைப்பார்கள். ஏனென்றால் அவர் சிரித்தால் மிக அழகாக இருக்கும். அதே போல் நடிகை சினேகா சிரித்தாலும் மிக அழகாக இருப்பதால் அதே புன்னகை அரசி பட்டப் பெயர் சினேகாவுக்கு மாறிவிட்டது. சினேகா குறிப்பாக தனுஷ் உடன் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது சினேகா முக்கிய முன்னணி நடிகையாக பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டு இருந்தார். எனினும் துணிச்சலாக இந்த கேரக்டரில் இயக்க...
“அவனுக்கு சாவு எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” பிரபல நடிகர் குறித்து ரேகா நாயர் தடாலடி..
Tamil Cinema News

“அவனுக்கு சாவு எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” பிரபல நடிகர் குறித்து ரேகா நாயர் தடாலடி..

முகநூலில் வந்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசுபவர் ரேகா நாயர். அதுவும் அந்தரங்கமான விஷயங்களை பற்றி அப்படியே அப்பட்டமாக பேசிய வகையில், சமூக வலைதளங்களில் சற்று கவனிக்கப்படும் பிரபலமாக துவக்கத்தில் இருந்தார். அவர் சற்று கவர்ச்சியான ஆடைகளில் அவ்வப்போது முகநூலில் தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். ரேகா நாயர் குறிப்பாக பெண்களின் அந்தரங்க விஷயங்கள், ஆண்கள் கள்ளத்தொடர்பு விஷயங்களை பற்றியும் ரேகா நாயர் வெளிப்படையாக பேசினார். நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் குறித்தும் வெளிப்படையாக அவர்களுக்கு ஆதரவாக பேசி, பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த, இரவின் நிழல் என்ற படத்தில், சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்திருந்தார். உடலில் ஆடை அணியாமல் அவர் நடித்தது, பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்...
“என் முன்னாடியே அப்படி பண்ணுவாரு..” ஒரு பொண்ணுன்னு கூட பாக்கல.. சத்யராஜ் குறித்து குஷ்பூ ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“என் முன்னாடியே அப்படி பண்ணுவாரு..” ஒரு பொண்ணுன்னு கூட பாக்கல.. சத்யராஜ் குறித்து குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1980களின் பிற்பகுதியில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பூ. அடுத்து, நவரச நாயகன் கார்த்திக் உடன் நடித்த வருஷம் 16 என்ற பாசில் இயக்கிய படம், அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது. குஷ்பூ தொடர்ந்து பல படங்களில் நடித்த குஷ்பூ, பி வாசு இயக்கிய சின்னதம்பி படத்துக்கு பிறகு, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி, முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், 2 பெண் பிள்ளைகளின் தாயான நிலையில், குஷ்பு 54 வயதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பாஜகவில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகை குஷ்பூ பேசுகையில், பல சுவாரசிய...
“இதெல்லாம் நல்லா இல்ல.. ஆமா..” ரஜினிக்கு என் மீது இந்த ஆசை இருக்கு.. மீனாவை கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“இதெல்லாம் நல்லா இல்ல.. ஆமா..” ரஜினிக்கு என் மீது இந்த ஆசை இருக்கு.. மீனாவை கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக, கடந்த 1977ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடித்தார். கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில், நடிகை ஸ்ரீ வித்யா தான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ரஜினி, 16 வயதினிலே படத்தில், பரட்டையன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதன்பின் கலைஞானம் தயாரித்த பைரவி படம் மூலம் கதாநாயகனாக ரஜினிகாந்த் மாறினார். பிறகு ரஜினி, கமல் இருவரும் இரட்டை நாயகர்களாக சில படங்களில் நடிக்க அந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அன்புள்ள ரஜினிகாந்த்… இதையடுத்து ரஜினி, கமல் என்ற இரண்டு ஹீரோக்கள், தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க நடிகர்களாக மாறினர். அப்போது ரஜினிகாந்த் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் ஆகவே நடித்தார். அதில் நடிகை மீனா சிறுமியாக நடித்திருந்தார். நோயாளி சிறுமியாக, எப்போதும் வீல...
முதல் திருமணத்தை நிறுத்திய சினேகா.. இது தான் காரணமா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

முதல் திருமணத்தை நிறுத்திய சினேகா.. இது தான் காரணமா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை சினேகா, தமிழில் விரும்புகிறேன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனந்தம், என்னவளே, பம்மல் கே சம்பந்தம், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஜனா, பார்த்திபன் கனவு, உன்னை நினைத்து, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து சினேகா சினிமா துறையில் முக்கிய நடிகையாக மாறினார். அவருக்கு புன்னகை அரசி என்ற பட்டப் பெயரும் கிடைத்தது. தமிழில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும் சினேகாவுக்கும் காதல் என்ற தகவல் பரவியது. போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் அவர்கள் ஜோடியாக நடித்ததால் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் அச்சமுண்டு, அச்சமுண்டு என்ற ...
இசையமைப்பாளருடன் தொடர்பு.. கணவரால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்..!
Tamil Cinema News

இசையமைப்பாளருடன் தொடர்பு.. கணவரால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்..!

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து, தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகள் மிக அதிகம். இதற்கு முக்கிய காரணம், மலையாள நடிகைகள் என்றாலே அவர்களது வசீகரிக்கும் அழகும், உடல் தோற்றமும் எளிதில் ரசிகர்களை மயக்கி விடுகிறது. அம்பிகா, ராதா, நதியாவில் துவங்கிய கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மலையாள நாயகிகளே மிக அதிகம். அந்த வகையில், மீரா ஜாஸ்மினும் ஒருவர். மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், கடந்த 2002ம் ஆண்டில், ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டைரக்டர் லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில், நடிகர் மாதவன் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது. அதனால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தன. விஜயுடன் புதிய கீதை, எஸ்ஜே சூர்யாவுடன் திருமகன், ஸ்ரீகாந்துடன் மெர்க்குரி பூக...