Tuesday, September 24
“நிறைய கடன் இருக்கு.. ஆனா.. இதுக்கு சம்மதிச்சது கிடையாது..” ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“நிறைய கடன் இருக்கு.. ஆனா.. இதுக்கு சம்மதிச்சது கிடையாது..” ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா..?

டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தார். இப்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ். இவரும் சீரியல் நடிகர்தான். ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் ஒன்றாக நடித்த போது ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆல்யா மானசா ஆல்யா மானசா போல, நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டுமா, அப்படி என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்து உள்ளே சென்று பாருங்கள் என்று, அவரது பெயரை பயன்படுத்தி, மோசடி கும்பல் ஒன்று சமீபத்தில் ஒரு வதந்தியை பரப்பி வருகிறது. இதுகுறித்து அறிந்த நடிகை ஆல்யா மானசா சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது நடந்த...
ஓடும் பேருந்தில் என்னிடம் ஒருத்தன் Misbehave பண்ணும் போது.. எல்லாருமே.. ராஜலட்சுமி கண்ணீர்..!
Tamil Cinema News

ஓடும் பேருந்தில் என்னிடம் ஒருத்தன் Misbehave பண்ணும் போது.. எல்லாருமே.. ராஜலட்சுமி கண்ணீர்..!

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் விஜய் டிவியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜோடிகளான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இருவருமே மிகச் சிறந்த முறையில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து சூப்பர் டூப்பர் ஜோடியாக இன்று வரை விளங்குகிறார்கள். பாடகி ராஜலட்சுமி.. அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தன் கணவரோடு இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கேட்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து நாட்டுப்புற பாடல்களை இவர்கள் குரலில் ரசித்து கேட்க ரசிகர்கள் விரும்பினார்கள். மேலும் ராஜலக்ஷ்மி புஷ்பா படத்தில் பாடிய சாமி பாடல் இன்று இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதை சார்ந்த நபர்களையும் கேட்கக் கூடிய விதத்தில் கவர்ந்து விட்டது. பாடகியாக இருந்த இவர் திரைப்படங்களில் ...
“சின்ன வயசுல என்னோட அப்பாவின் இதை நான் வெறுத்தேன்..” ஆனால்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“சின்ன வயசுல என்னோட அப்பாவின் இதை நான் வெறுத்தேன்..” ஆனால்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

எதிரிகளுக்கு இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல விதமான கடின உழைப்பை போட்டுத்தான் திரை உலகுக்கு என்று கொடுத்திருப்பார்கள் அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமியும் பல முறை முயற்சி செய்து தான் தற்போதைய இடத்தை பிடித்திருக்கிறார். நடிகை திவ்யா துரைசாமி.. ஆரம்ப நாட்களில் நடிகை திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தவர் இதனை அடுத்து படிப்படியாக முன்னேறிய இவர் விஜேவாக மாறி தற்போது தமிழ் திரை உலகில் ஹீரோயினி என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறார். இவர் செய்தி வாசித்த போது இவரது உச்சரிப்பை பார்த்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உருவானதோடு விஜேவாக கலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரம் உருவானது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் எஸ்டேட் ராஜாவும் இதய ராணியும் என்...
“நோ ட்ரெஸ்.. வெறும் கேரிபேக்கை சுற்றிக்கொண்டு..” குத்த வைத்திருக்கும் சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..
Actress

“நோ ட்ரெஸ்.. வெறும் கேரிபேக்கை சுற்றிக்கொண்டு..” குத்த வைத்திருக்கும் சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..

கோவை மாவட்டத்தில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி மருத்துவ படிப்பை முடித்தவர் முடித்தவர் எனினும் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய இவர் பதிவு செய்யவில்லை. இவரது தாய்மொழி படுக மொழி எனினும் இவர் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் சியார்சிய மொழியில் புலமை பெற்று விளங்குகிறார். நடிகை சாய் பல்லவி.. சாய் பல்லவி 2005 ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த படத்தில் நடித்து பிலிம் பேர் விருதினை பெற்றவர். தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து நடிப்பில் அசத்தி வரு...
“அதுக்கு நடுவுல ஒரு ஷாட்.. செம்ம அடி விழுந்திருக்கும்..” என்னை மட்டும் அப்படி பண்ணாங்க.. ஆத்மிகா கதறல்..
Tamil Cinema News

“அதுக்கு நடுவுல ஒரு ஷாட்.. செம்ம அடி விழுந்திருக்கும்..” என்னை மட்டும் அப்படி பண்ணாங்க.. ஆத்மிகா கதறல்..

நடிகை ஆத்மிகா கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் எம் ஓ பி வைணவ மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்த தான் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். கல்லூரி நாட்களிலேயே நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வமானது இவரை சில குறும் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. நடிகை ஆத்மிகா.. அந்த வகையில் நடிகை ஆத்மிகா முதல் முதலில் ஹிப்ஹாப் தமிழா படமான மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பை பார்த்து பரவலாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படமான நரகாசுரன் திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் காட்டேரி என்ற படத்தில் மூன்று பெண் முன்னணி வே...
“இப்படித்தான் உடல் எடை குறைச்சேன்..இது மட்டும் போதும்..” சீரியல் நடிகை ஜனனி அஷோக்…
Tamil Cinema News

“இப்படித்தான் உடல் எடை குறைச்சேன்..இது மட்டும் போதும்..” சீரியல் நடிகை ஜனனி அஷோக்…

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் பெரிய திரையில் நடிக்கும் நடிகையும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வரிசையில் சீரியல் நடிகை ஜனனி அசோக் தன் உடல் எடையை குறைந்த நிலையில் தற்போது காட்சியளிக்கிறார். இப்படி ஸ்லிம்மாக ஃபிட்டாக மாறியதனின் பிட்னஸ் ரகசியம் என்ன என்று பலரும் கேட்டிருந்ததை அடுத்து அதற்கான ரகசியத்தை அவர் தெளிவாக வெளியிட்டு இருக்கிறார். அது பற்றிய பதிவினை இந்த பதிவில் பார்க்கலாம். சீரியல் நடிகை ஜனனி அசோக்.. சின்னத்திரை சீரியல் அழகி ஜனனி அசோக்கை நீங்கள் மௌன ராகம், செம்பருத்தி போன்ற சீரியலில் பார்த்து ரசித்திருக்கலாம். பார்க்கும் போதே மனதை அள்ள கூடிய வகையில் மிகச்சிறந்த அழகியாக விளங்குகிறார். மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் வெள்ளித் துறையிலும் கவனத்தை செலுத்தியதை அடுத...
“சின்ன வயசுலேயே அது பெருசாகிடுச்சு..” கடவுளே சின்னதாக்கிடுன்னு அழுதேன்.. ஓப்பனாக கூறிய பூமிகா..!
Tamil Cinema News

“சின்ன வயசுலேயே அது பெருசாகிடுச்சு..” கடவுளே சின்னதாக்கிடுன்னு அழுதேன்.. ஓப்பனாக கூறிய பூமிகா..!

நடிகை பூமிகா 2000 ஆவது ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர். அடுத்து குஷி என்ற இரண்டாவது திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பையும் மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதின் காரணத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு உள்ளார்கள். நடிகை பூமிகா.. தமிழ் திரை உலகப் பொருத்த வரை நடிகை பூமிகா அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். இதனை அடுத்து இவர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளினார். மேலும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியவர் 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திர...
அவனை பத்தி என்ன சொல்றது.. திட்ட வார்த்தையே இல்ல.. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா யாரை கழுவி ஊத்துறாங்கன்னு தெரியுமா..?
Tamil Cinema News

அவனை பத்தி என்ன சொல்றது.. திட்ட வார்த்தையே இல்ல.. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா யாரை கழுவி ஊத்துறாங்கன்னு தெரியுமா..?

ஹரிப்பிரியா இசை ஆரம்ப காலங்களில் தொகுப்பாளராக சின்னத்திரையில் பணிபுரிந்தவர். இதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹரிப்பிரியா இசை நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களால் பெருமளவு விரும்பப்படுகின்ற சீரியல்களில் ஒன்றாகவும், சன் டிவியின் டிஆர்பி ரேட்டை தூக்கி பிடிக்க கூடிய வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியலாகவும் விளங்குகிறது. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா.. 2011 ஆம் ஆண்டு சின்ன திரையில் பயணத்தை ஆரம்பித்த ஹரிப்பிரியா இசை 2015-ல் லட்சுமி வந்தாச்சு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2016-ல் பிரியமானவள் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2019 ஆம் ஆண்டு கண்மணி என்ற சீரியலில் ஆன்ட்டி ஹீரோயினி ரோல் செய்திருக்கிறார். இ...
“இந்த வயசுல இப்படியா.. என்னமா நீங்க இப்டி பண்றீங்களேம்மா..” ரம்யா கிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் வியப்பு..
Tamil Cinema News

“இந்த வயசுல இப்படியா.. என்னமா நீங்க இப்டி பண்றீங்களேம்மா..” ரம்யா கிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் வியப்பு..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது 14 வயதிலேயே சினிமா பயணத்தை ஆரம்பித்து இன்று வரை சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் 1985-இல் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்தவர். இவர் நடிப்பில் தழிழில் வெளி வந்த கேப்டன் பிரபாகரன், அ...
“இது பெருசா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்..” ஆண்களிடம் இதை தான் முதலில் பார்ப்பேன்.. கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Actress

“இது பெருசா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்..” ஆண்களிடம் இதை தான் முதலில் பார்ப்பேன்.. கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் விளங்கியவர். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர் ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். ரேஷ்மா பசுபுலேட்டி.. 2015 ஆம் ஆண்டு இனிமையான நாட்கள் படத்தில் நடித்த இவர் மசாலா படம் என்ற படத்தில் அங்கிதா என்ற கதாபாத்திரத்தை செய்து மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து கோ 2, மணல் கயிறு 2 போன்...