Tuesday, September 24
“அடக்கொடுமைய.. இவங்களையும் விடலயா..?..” வடிவேலு செய்த வேலை.. ராஜா ராணி Prema Priya கூறிய பரபரப்பு தகவல்..
Tamil Cinema News

“அடக்கொடுமைய.. இவங்களையும் விடலயா..?..” வடிவேலு செய்த வேலை.. ராஜா ராணி Prema Priya கூறிய பரபரப்பு தகவல்..

தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழும் நடிகர் வடிவேலு மதுரையைச் சார்ந்தவர். எனவே தான் இவரை ரசிகர்கள் அனைவரும் வைகைப்புயல் வடிவேலு என்ற அடைமொழியை தந்து அன்போடு அழைத்தார்கள். வடிவேலு பேசும் வசனங்களில் காமெடி இருக்குமோ, என்னமோ ஆனால் அந்த வசனங்களை அவர் பேசி உடல் மொழியால் அவர் செய்கின்ற சேட்டைகளைப் பார்த்தால் நகைச்சுவை கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும். நடிகர் வடிவேலு.. அந்தளவு தனது நகைச்சுவையின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த வடிவேலு ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு உச்சகட்ட காமெடியனாக தனக்கு என்று ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார். இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டங்களிலும் இவரது மீம்ஸ் படு பேமசாக இணையங்களில் வளையம் வந்து இவரை தினம், தினம் நினைவுபடுத்தக் கூடிய வகையில் இரு...
அட கன்றாவிய.. திடீரென பிட்டு படத்தை போட்டு காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை..!
Tamil Cinema News

அட கன்றாவிய.. திடீரென பிட்டு படத்தை போட்டு காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஜானரில் எடுக்கப்பட்ட படம் சக்சஸ் ஆகி விட்டால் தொடர்ந்து அதே மாதிரியான படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். உதாரணமாக ஆடிவெள்ளி என்ற படம் ஹிட் ஆன போது அம்மன் படங்களாக வந்தன. அடுத்து கரகாட்டக்காரன் ஹிட் ஆனதும், கிளைமேக்ஸில் மாரியம்மா, மாரியம்மா போன்ற பாடல் பல படங்களில் இடம்பெற்றது. க்ரைம் படங்கள், ஆக்சன் படங்கள், பேய் படங்கள், பக்தி படங்கள், காமெடி படங்கள் என ஒரு டிரண்ட் உருவாகி விட்டால் அதுபோன்ற படங்களே தொடர்ந்து வருவது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றுதான். மிருக படம் அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் நடிப்பில் வெளிவந்த மிருகம் படம், மிகப்பெரிய வசூலை பெற்றது. கதையில் சொதப்பி இருந்தாலும் நட்சத்திர டாப் நடிகர் படம் என்பதால் படம் பல நூறு கோடிகளை குவித்தது. சமீபத்தில் தெலுங்கு பட இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க பிரியமான நடிகைக்கு அழைப்பு வந்திருக்கிறது. வழக...
“கமல் டார்ச்சர் தாங்காமல்…” வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!
Tamil Cinema News

“கமல் டார்ச்சர் தாங்காமல்…” வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருப்பவர். உலகநாயகன் என்று அவரை அழைக்கும் அளவுக்கு நடிப்பில் அவர் ஒரு சக்ரவர்த்தியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். இதுவரை 3 முறை அவர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். நாயகன், மூன்றாம்பிறை, இந்தியன் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இந்திய அரசின் தேசிய விருது பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். கதை ஆசிரியராக, இயக்குநராக, பாடகராக, வசன எழுத்தாளராக, தொழில்நுட்ப கலைஞராக திரைக்கலையில் அவர் சிறந்த விளங்குவதால், கலைஞானி என்ற பட்டப் பெயரை கமலுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் இப்போது மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தல், அடுத்து 2026ம் ஆண்டில் வர இருக்கிற சட்டசபை தேர்தலுக்காக இப்போதே தயாராகி வருகிறார். அதே நேரத்தில் இந்தியன் 2., இந்தியன் 3,...
பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்ட விஜயகாந்த்.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!
Tamil Cinema News

பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்ட விஜயகாந்த்.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் கேப்டன் அழைக்கப்பட்டார், அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. ஆனால் அவரது நண்பர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் அவர் விஜி தான். விஜயகாந்த் விஜயகாந்தை பொருத்தவரை எம்ஜிஆருக்கு பிறகு யாரை பார்த்தாலும், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவர் மறக்காமல், தவறாமல் கேட்கிற ஒரு வார்த்தை சாப்பிட்டீங்களா என்பதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பழக்கம். அவரை சந்திக்க சென்றால், யாரையும் உணவு சாப்பிடாமல் திரும்ப அனுப்ப மாட்டார் எம்ஜிஆர். அதேபோல், நடிகர் விஜயகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடுதான் வழங்கப்பட வேண்டும். காலையில் டிபன், மதியம் அசைவ விருந்து, மாலை டிபன், இரவு அசைவ உணவு வகைகள் என தடபுடலாக விருந்து போல பரிமாறப்படும். எம்ஜிஆர்...
“நீச்சல் உடையில் VJ அஞ்சனா..” என்ன இப்படி இறங்கி அடிக்கிறாங்க.. வாயை பிளந்த ரசிகர்கள்..
Tamil Cinema News

“நீச்சல் உடையில் VJ அஞ்சனா..” என்ன இப்படி இறங்கி அடிக்கிறாங்க.. வாயை பிளந்த ரசிகர்கள்..

பெரிய திரை சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரை சினிமாவாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் எல்லா நடிகைகளும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கையில் எடுத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் அது கவர்ச்சிதான். குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது அவரது கவர்ச்சியான, செழுமையான உடல் பாகங்களை பார்த்துதான். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் இன்னும் சினிமாவில் நிலைத்திருக்க ஒரே காரணம் கவர்ச்சி தான். சினிமாவில் நடித்து கவர்ச்சி காட்ட முடியாத பல நடிகைகள், இப்போது தங்களது கவர்ச்சியை, உடல் அழகை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்ட தேர்வு செய்வது இணைய தள ஊடகங்களை தான். இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கம், பேஸ்புக் என தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள, இந்த இணைய தளங்களை நடிகைகள் சூப்பராக பயன்படுத்திக் கொள்கின்றனர். VJ அஞ்சனா தொலைக்காட்சி தொகுப்பாளராக, வீடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ அஞ்சனா. சன் மியூசிக் ட...
“இந்த ப்ரா அணிவது தான் எனக்கு சௌகரியமா இருக்கும்..” ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்..!
Tamil Cinema News

“இந்த ப்ரா அணிவது தான் எனக்கு சௌகரியமா இருக்கும்..” ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்..!

நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். ஏனென்றால் ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள், தந்தை போனி கபூர். இவரது தங்கை குஷி கபூர். ஜான்வி கபூரின் உறவினர்கள்தான் அனில் கபூர், சஞ்சய் கபூர். இந்தி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஜான்வி கபூர் அடுத்து தமிழிலும் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஜான்வி கபூர் நடிகர் சூர்யாவுடன் இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள ஜான்வி கபூர், இந்தியில் நடித்த வகையில் பிலிம்பேர் விருதுகளை வென்ற முன்னணி நடிகையாக இருக்கிறார். ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், அஜீத்குமார் நடித்த படங்கள் சிலவற்றை தயாரித்தவர். ஆர்ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை தயாரித்ததும் போனி கபூர்தான். அந்த வகையில், தனது மகள் ஜான்வி கபூரை அஜீத்குமாருடன் நடிக்க வைக...
“விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசம்..” சூழ்நிலை வந்தால் அவருடன் நிற்பேன்.. பிரபல இயக்குனர் ஒரே போடு..!
Tamil Cinema News

“விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசம்..” சூழ்நிலை வந்தால் அவருடன் நிற்பேன்.. பிரபல இயக்குனர் ஒரே போடு..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நிலையில் இருப்பவர் நடிகர் விஜய். கடந்த 2ம் தேதி, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி இருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் வருகை அறிவிப்பு, தமிழகத்தில் பலருக்கும் ஆச்சரியமே தந்தது. அதற்கு காரணம் அவர் நடித்த படங்களில் அரசியல் வருகை குறித்த எந்த பஞ்ச் டயலாக்கும் பேசவில்லை. விஜய் லியோ படத்தில் கூட அதுபற்றிய எந்தவிதமான சிக்னலும் விஜய் காட்டவில்லை. ஆனால் திடீரென அரசியல் கட்சி பெயரையே விஜய் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தல்… எங்கள் இலக்கு வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் என்றும் தெளிவாக முதல் அறிக்கையிலேயே கூறிவிட்டார். விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து, சக நடிகர்கள், நடிகையர் மற்ற...
“இரண்டாம் காதலன் குறித்து மகன் கேட்ட அந்த கேள்வி..” அதிர்ந்து போன எமி ஜாக்சன்..
Tamil Cinema News

“இரண்டாம் காதலன் குறித்து மகன் கேட்ட அந்த கேள்வி..” அதிர்ந்து போன எமி ஜாக்சன்..

மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட் நடிகையான அவர் தொடர்ந்து ஐ, 2.0, தெறி, கெத்து, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். எமி ஜாக்சன் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மிஷன் சேப்டர் 1 என்ற படத்தில், அருண் விஜயுடன் எமி ஜாக்சன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை எமிஜாக்சன் காதலித்து, அவர் மூலம் ஒரு மகனுக்கும் தாயானார். ஆனால் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். எட் வெஸ்ட்விக் இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை, எமிஜாக்சன் காதலித்து வருகிறார். கடந்த இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட நிலையில், இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ...
“பழி வாங்கியே தீரனும்.. ஆரம்பத்தில் இருந்தே..” விவாகரத்து செய்தி குறித்து ஆல்யா மானசா ஒரே போடு..!
Tamil Cinema News

“பழி வாங்கியே தீரனும்.. ஆரம்பத்தில் இருந்தே..” விவாகரத்து செய்தி குறித்து ஆல்யா மானசா ஒரே போடு..!

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகையர் மட்டுமே பெரிய அளவில் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போது அப்படியல்ல. சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மிகவும் ரசிக்கப்படுகின்றனர். மதிக்கப்படுகின்றனர். அதனால் சீரியல்களில் நடித்த இன்று செலிபரட்டிகளாக தமிழ்நாட்டுக்குள் வலம் வருகின்றனர். குறிப்பாக டிவி சீரியல்கள், கேம் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள், டாக் ஷோக்கள் என எதில் கலந்துக்கொண்டாலும் அது அவர்களது முக்கிய அடையாளமாகி விடுகிறது. சினிமாவில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும்போது ஒரு நடிகர், ஒரு நடிகை என்ற நிலையை கடந்து, ஒரு ஆணும் பெண்ணுமாக பழகி காதலர்களாக மாறுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணமும் செய்துக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுகின்றனர். சீரியல் ஜோடி… அதுபோல் டிவி சீரியல்களில் நடிப்பவர்களும் தொடர்ந்து மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து ஒன்றாக நடிக்கும்போது அவர்களுக்குள் ...
“படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்..” தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்.. அட கொடுமைய..
Tamil Cinema News

“படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்..” தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்.. அட கொடுமைய..

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த பல நடிகைகளில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், மனதில் மிக எளிதாக இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். அவரது வசீகரமான அழகும், பளபளப்பான தேகமும், பளிச்சிடும் முகமும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. கீர்த்தி சுரேஷ் தனது அழகை போலவே, நடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் குறை வைக்கவில்லை. பல படங்களில் மிக சிறப்பான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கை வரலாறு படத்தில், அவரை போலவே நடித்து, தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். பைரவா, சர்க்கார், ரெமோ, ரஜினி முருகன், அண்ணாத்த, சாமி 2, தொடரி, நடிகையர் திலகம், மாமன்னன் என பல படங்களில் நடித்தார். இதில் பல படங்கள் வெற்றிப் படங்களாக பேசப்பட்டன. திரைத்துறை சார்ந்தவர்கள் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் அதிகளவில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர...