“அடக்கொடுமைய.. இவங்களையும் விடலயா..?..” வடிவேலு செய்த வேலை.. ராஜா ராணி Prema Priya கூறிய பரபரப்பு தகவல்..
தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழும் நடிகர் வடிவேலு மதுரையைச் சார்ந்தவர். எனவே தான் இவரை ரசிகர்கள் அனைவரும் வைகைப்புயல் வடிவேலு என்ற அடைமொழியை தந்து அன்போடு அழைத்தார்கள்.
வடிவேலு பேசும் வசனங்களில் காமெடி இருக்குமோ, என்னமோ ஆனால் அந்த வசனங்களை அவர் பேசி உடல் மொழியால் அவர் செய்கின்ற சேட்டைகளைப் பார்த்தால் நகைச்சுவை கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும்.
நடிகர் வடிவேலு..
அந்தளவு தனது நகைச்சுவையின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த வடிவேலு ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு உச்சகட்ட காமெடியனாக தனக்கு என்று ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார்.
இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டங்களிலும் இவரது மீம்ஸ் படு பேமசாக இணையங்களில் வளையம் வந்து இவரை தினம், தினம் நினைவுபடுத்தக் கூடிய வகையில் இரு...