Tuesday, September 24
இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. வெறும் முண்டா பனியன்.. நடிகை கனிகா கிளுகிளு போஸ்..!
Actress

இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. வெறும் முண்டா பனியன்.. நடிகை கனிகா கிளுகிளு போஸ்..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை கனிகா என்று மாற்றி வைத்து விட்டார். இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியலை படித்திருக்கிறார். மேலும் இசையில் ஆர்வம் கொண்ட இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் திரை உலகிற்கு வந்தவர். நடிகை கனிகா.. தமிழில் இவர் 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு எதிரி என்ற படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு ஆட்டோகிராப் படத்தில் தேன் மொழியாக வந்து ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்...
படத்துல நடிக்க கேட்டு சென்ற போது அறையை சாத்திவிட்டு.. பவர் ஸ்டார் செய்த கொடுமை..! சந்தானம் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

படத்துல நடிக்க கேட்டு சென்ற போது அறையை சாத்திவிட்டு.. பவர் ஸ்டார் செய்த கொடுமை..! சந்தானம் ஓப்பன் டாக்..!

பொதுவாகவே விஜய் டிவி திறமையுள்ள மனிதர்களுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக அமைவதோடு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். அந்த வரிசையில் நடிகர் சந்தானம் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததின் மூலம் பெருவாரியான இளைஞர்களின் மத்தியில் பிரபலமான புகழைப் பெற்ற நடிகர் சந்தானம் 2004 ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நடிகர் சந்தானம்.. இதனை அடுத்து பல படங்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் நடிகர் விவேக்குக்கு பிறகு காமெடியில் கலக்கிய நடிகர்களின் வரிசையில் இவரை முக்கியமான ஒரு நபராக கூறலாம். தொலைக்காட்சிகள் டீக்கடை பேன்ச், சகளை வெர்சஸ் ரகளை...
பள்ளியில் கும்பலா உக்காந்து பிட்டு படம் பார்த்த போது.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய லாஸ்லியா..!
Tamil Cinema News

பள்ளியில் கும்பலா உக்காந்து பிட்டு படம் பார்த்த போது.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய லாஸ்லியா..!

இலங்கையில் இருக்கும் கிளி நொச்சியில் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த லாஸ்லியா தனது கல்வியை திரிகோண மலையில் படித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சக்தி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் தன் பணியை செய்திருக்கிறார். லாஸ்லியா.. தமிழ் திரையுலகில் எப்படியாவது ஒரு நடிகையாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த லாஸ்லியா தனக்கான வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் மூன்றில் பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இந்த போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதனால் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் மக்களிடையே பிரபலமான நபராக மாறிய இவர் 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிம...
நான் செய்த மிகப்பெரிய தவறு இது.. ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!
Tamil Cinema News

நான் செய்த மிகப்பெரிய தவறு இது.. ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!

1980 களில் தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்த நடிகை சீதா பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் கிட்டை தந்ததை அடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைவரோடும் ஜோடி போட்டு நடித்தவர். நடிகை சீதா.. தமிழ் திரை உலகில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சீதா, உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலஹாசனோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, மதுரா, வியாபாரி போன்ற படங்களில் நடித்து...
சின்ன வயசுல இருந்தே அந்த பழக்கம் இருக்கு..! ராஷ்மிகா கூச்சமில்லாமல் கூறிய ரகசியம்..!
Tamil Cinema News

சின்ன வயசுல இருந்தே அந்த பழக்கம் இருக்கு..! ராஷ்மிகா கூச்சமில்லாமல் கூறிய ரகசியம்..!

இந்திய சினிமாவின் கிரஷ்ஷாக கருதப்படுகிற ராஷ்மிகா கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்த வருகிறார். கர்நாடகாவில் பிறந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுக நாயகியாகி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா.. தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த பேரழகியாக ராஷ்மிகா விளங்குகிறார். தமிழில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை நழுவ விடாமல் நடித்து வரும் இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தெலுங்கில் தற்போது படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு ...
படிக்கும் போதே பிரபல கிரிக்கெட் வீரருடன்அது நடந்துச்சு..! ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா லட்சுமி..!
Tamil Cinema News

படிக்கும் போதே பிரபல கிரிக்கெட் வீரருடன்அது நடந்துச்சு..! ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா லட்சுமி..!

மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகைகள் பலரும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 2017 ஆம் ஆண்டு வெளி வந்த நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து பல மலையாள திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் மாய நதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளி வந்த ஆக்சன் திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தனுஷ் உடன் இணைந்து 2021 இல் ஜகமே தந்திரம் என்ற படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற...
சம்பளத்தை வாங்க மறுத்த நடிகை சம்யுக்தா மேனன்..! காரணம் தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

சம்பளத்தை வாங்க மறுத்த நடிகை சம்யுக்தா மேனன்..! காரணம் தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தென்னிந்திய திரைப்பட படத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்க கூடிய சம்யுக்தா மேனன் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு பாப்கான் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள மொழியில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் 2018 ஆம் ஆண்டு தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து புகழடைந்தார். நடிகை சம்யுக்தா மேனன்.. தமிழ் திரை உலகை பொருத்த வரை 2018 ஆம் ஆண்டு வெளி வந்த களரி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இதை அடுத்து தனுஷோடு இணைந்து வாத்தி திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் அண்மையில் நடித்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சம்பளத்தை வேண...
காதலித்தேன்.. வாழ்க்கையை இழந்தேன்.. சுந்தரா டிராவல்ஸ் ராதா வேதனை..!
Tamil Cinema News

காதலித்தேன்.. வாழ்க்கையை இழந்தேன்.. சுந்தரா டிராவல்ஸ் ராதா வேதனை..!

தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுந்தரா டிராவல்ஸ் ராதா இந்த படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்த படமானது விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்றதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. சுந்தரா டிராவல்ஸ் ராதா.. இதனை அடுத்து சுந்தரா டிராவல்ஸ் ராதா என்று ரசிகர்களோடு அன்போடு அழைக்கப்பட்ட இந்த நடிகை தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் முரளி வடிவேலு உடன் இணைந்து இவர் கலக்கிய கலகலப்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வசூலில் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து இவர் கார்த்திக்குடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு கேம் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் 2007ல் சத்தியராஜ்யோடு இணை...
இந்த ரெண்டு பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. வெளிப்படையாக கூறிய நடிகை தாரணி..!
Tamil Cinema News

இந்த ரெண்டு பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. வெளிப்படையாக கூறிய நடிகை தாரணி..!

திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அடிக்கடி தகவல்கள் வந்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை தாரணியை இரண்டு பேர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாக ஓப்பனாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி பிரபலங்கள் பலர் நடிகைகளை தவறாக பயன்படுத்துவதோடு அவர்களுக்கு பல்வேறு மனரீதியான மற்றும் உடல் ரீதியான சிக்கல்களை கொடுத்து வருகிறார். நடிகை தாரணி.. இது பற்றி இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் தினம் தினம் தினுசு தினுசாக வெளி வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் இது போன்ற விஷயத்தை சொல்ல தயங்கிய பெண்கள் தற்போது வெளிப்படையாக பேசுவது ஒரு பெரும் மாற்றம் என கூறலாம். அந்த வகையில் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்புத் துறையில் தனது பயணத்தை வெற்றிகரமாக நடத்திய சினிமா நடிகை தான் தாரணி. இவரை நீங்கள் தாலாட்...
கல்லூரி தோழனுடன் பிரபல இயக்குனரின் மனைவி கள்ளக்காதல்..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!
Tamil Cinema News

கல்லூரி தோழனுடன் பிரபல இயக்குனரின் மனைவி கள்ளக்காதல்..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்ற பாலா பழனிச்சாமி என்கிற பாலா தமிழ் திரையுலகில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் திரைப்பட கலை பற்றி பயின்றவர். இவர் இயக்கும் படங்கள் முழுவதுமே வித்தியாசமான கதைக்களத்தோடு இருக்கும். இவர் பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் பாலா.. நடிகர் பாலாவின் படத்தில் நடித்து விட்டால் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விடலாம் என்ற வகையில் சியான் விக்ரமாக சேது படத்தில் நடித்த விக்ரம் பாலாவின் படத்தை அடுத்து தான் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார். அது போலவே வாரிசு நடிகரான சூர்யா எந்த படத்தில் தனது நடிப்புத் திறன் சரியாக ஜொலிக்காத காரணத்தை அடுத்து நந்தா என்ற படத்தில் நடிக்க அதை பாலா இயக்க தற்போது திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். மேலும் பாலா இயக்கிய பிதாமகன், நான் கடவுள், அவன் இ...