டாக்டரை கைது செய்த போலீஸ்..! பவதாரிணியை என்னடா பண்ணீங்க..? கணவர் வராதது ஏன்..?
இளையராஜாவின் மகள் பவதாரணியும் ஒரு பின்னணி பாடகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் பாடிய மான் போல பொண்ணு ஒன்று பாடல் பலர் மத்தியிலும் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரலில் சொந்தக்காரி என்ற பெயரில் இவருக்கு கிடைத்தது.
அண்மையில் பாடகி பவதாரணி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து இவரது பூதஉடல் ஆனது இவரது சொந்த ஊரான தேனிக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதியில் இவரின் தாயார் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட இருப்பது கூட பவதாரணிக்கு தெரியாத நிலையில் அவர் அந்த நோயின் சிகிச்சைக்காக இலங்கையில் இருக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்.
பாடகி பவதாரணி..
எனது மகள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட தந்தை இளையராஜா இலங்கையில் இரண்டு நாட்கள் கச்சேரி செய்வதற்காக சென்றிருக்கிறார்.
அங்கு இவரது மூத்த ...