Tuesday, September 24
ஆடையின்றி நின்ற ஆண்ட்ரியா.. அதுவும் அந்த நேரத்தில்.. ரகசியம் உடைத்த நடிகை பூர்ணா..!
Actress

ஆடையின்றி நின்ற ஆண்ட்ரியா.. அதுவும் அந்த நேரத்தில்.. ரகசியம் உடைத்த நடிகை பூர்ணா..!

நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை பூர்ணா. இடையில் உடல் எடை கூடி குண்டடித்து போன பூர்ணாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனை தொடர்ந்து துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பூர்ணா. இப்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கும் இவர் திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றிருந்தார். உடல் எடை கூடி குண்டாக இருந்தபோதிலும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை பூர்ணா. மேலும், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்ப...
சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் NINI ராஷ்மி ஜெயராஜா இது..? – கிறுகிறுன்னு வருதே..!
Actress

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் NINI ராஷ்மி ஜெயராஜா இது..? – கிறுகிறுன்னு வருதே..!

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ராஷ்மி ஜெயராஜ் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ராஷ்மி ஜெயராஜ் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் திடீரென நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு என்ட் கார்டு போடப்பட்டது. ராஷ்மி ஜெயராஜ் அதன் பிறகு அவசர அவசரமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார்கள் படக்குழுவினர். இந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்து வருகிறார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா மகா...
ட்ரெஸ் போடாமல் செல்ஃபி.. தன் HATERSற்கு ஜோனிடா காந்தி சொன்ன மெசேஜ் ..! குவியுது லைக்ஸ்..!
Actress

ட்ரெஸ் போடாமல் செல்ஃபி.. தன் HATERSற்கு ஜோனிடா காந்தி சொன்ன மெசேஜ் ..! குவியுது லைக்ஸ்..!

ஜோனிடா காந்தி : கடந்த 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை ஜோனிடா காந்தி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் இடம்பெற்ற மெண்டல் மனதில் என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் பெருவாரியான ரசிகர்களிடம் இவரை கொண்டு சேர்த்தது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடல் தான். ஜோனிடா காந்தி இந்த பாடலில் புடவை சகிதமாக தோன்றி பெருவாரியா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடலின் வீடியோவிலும் தோன்றிய இவரை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்றெல்லாம் கூட அவருக்கு ...
பவி டீச்சரா இது..? ஓவர் கிளாமரு..! என்ன ஆச்சு உங்களுக்கு..? பிரிகிடா சாகாவை பார்த்து பதறும் ரசிகர்கள்..!
Actress

பவி டீச்சரா இது..? ஓவர் கிளாமரு..! என்ன ஆச்சு உங்களுக்கு..? பிரிகிடா சாகாவை பார்த்து பதறும் ரசிகர்கள்..!

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை பிரிகிடா சாகா. இவருடைய உண்மையான பெயர் சகாய பிரிகிடா என்பதாகும். தொடர்ந்து அயோக்கியா, மாஸ்டர், வேலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவில் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தார். இந்த படத்தில் ஆடை யின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார். எனவே இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எதிரி கிடந்தது. மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படமான சிந்தூரம் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கில் பெத்த கபூ 1 என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கா...
அப்போ புரியல இப்போ புரியுது.. லியோ விழாவில் விஜய் செய்த வேலையை பாத்திங்களா..?
Politics

அப்போ புரியல இப்போ புரியுது.. லியோ விழாவில் விஜய் செய்த வேலையை பாத்திங்களா..?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று தடுமாறியது. இருந்தாலும் கூட படத்தின் வசூல் எந்த அளவிலும் பாதிக்கவில்லை. காரணம் லியோ படத்திற்கு போட்டியாக எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை. அதனால் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடினார் நடிகர் விஜய். தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியை போலியானது என்றும், மன்சூர் அலிகான் சொன்ன கதை அவருடைய பார்வையில் இருந்து கூறப்பட்ட கதை. உண்மை கதை வேற ஒன்றாக கூட இருக்கலாம்..? என்றெல்லாம் படத்தின் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்தினகுமார் ஆகியோர் படம் வெளியான பிறகு பேட்டிகளில் பேசியிருந்தனர். லியோ 2 எனவே லியோ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழாவின் பொழுது நடிகை திரிஷா பேசி முடித்த பிறகு அப்படி போடு அப்படி போடு பாடலில் ந...
முதல் ஆண் நண்பருடன் மொட்டை மாடியில் திருட்டுத்தனமா இதை பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய ஸ்ருதி ஹாசன்..!
Actress

முதல் ஆண் நண்பருடன் மொட்டை மாடியில் திருட்டுத்தனமா இதை பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய ஸ்ருதி ஹாசன்..!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் மும்பையில் உள்ள புனித ஆண்ட்ரூவ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் பிரபல நடிகரான கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிக்கா தாக்கூர் ஆகிய தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தையா வார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் வல்லபாய் பட்டேலின் மகள் கதாபாத்திரத்தை ஏற்றடித்திருந்தார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இலக்கு என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சுபா ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ஸ்ருதி ஹாசன் அதன் பிறகு 3, பூஜை, புத்தம் புது காலை, லாபம், சிங்கம் 3, புலி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்க...
இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க எங்க தலைவனை.. திடீர் ட்ரெண்டாகும் Johnny Sins வீடியோ..!
Tamil Cinema News

இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க எங்க தலைவனை.. திடீர் ட்ரெண்டாகும் Johnny Sins வீடியோ..!

Johnny Sins : அந்த மாதிரியான படங்களில் நடித்து இளவட்டங்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருப்பவர் ஜானி சின்ஸ். அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் ஸ்டீபன் வோல்ஃப் என்பதாகும். தற்போது 45 வயதாகும் இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் கட்டுமான பொறியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். Johnny Sins தன்னுடைய 24 வயதிலேயே தன்னுடைய தலைமுடிகள் உதிர்வதை கவனித்த இவர் 28 வயதில் தன்னுடைய அனைத்து தலைமுடிகளையும் இழந்து இருக்கிறார். இதனால் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளான இவர் தான் பணியாற்றி வந்த வேலையில் இருந்து விலகி இருக்கிறார். அதன் பிறகு அந்த மாதிரியான படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதனை தன்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் நடித்திருந்தார். ஆயிரம் பேர்களில் ஒருவராக நடித்த இவர் தான் முதன் முறையாக கிரவுட் ஃபண...
டப்பாவில் சிறுநீர் பிடித்து வர மருத்துவர்கள்.. கையும் களவுமாக சிக்கிய நடிகை ராகினி திவேதி..! அடக்கண்றாவிய..!
Actress

டப்பாவில் சிறுநீர் பிடித்து வர மருத்துவர்கள்.. கையும் களவுமாக சிக்கிய நடிகை ராகினி திவேதி..! அடக்கண்றாவிய..!

நடிகை ராகினி திவேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது மிகப்பெரிய பரபரப்பு நிலவியது. பல்வேறு போதை ஆசாமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நூல் பிடித்து விசாரித்த பொழுது அதில் நடிகை ராகினி திவேதியின் பெயரும் அடிக்கடி அடிபட்டது. ராகினி திவேதி எனவே, ராகினி திவேதியின் சிறுநீரை பரிசோதனை செய்து அவர் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறாரா..? என்று சோதனை நடத்த ராகினி திவேதியை அழைத்து சிறுநீரை சேகரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நேரத்தில் தண்ணீரில் தன்னுடைய சிறுநீர் சில துளிகளை கலந்து விட்டு இதுதான் என்னுடைய சிறுநீரக கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராகினி திவேதி. மட்டுமில்லாமல் இவருடைய தலைமுடியும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கடைசி ஐந்து மாதங்களில் போதை பொருள் பயன்படுத்தி உள்ளாரா..? என்பதை கண்டறிந்து விட முடியும் என தெரிவி...
என்ன செல்லம் இதெல்லாம்.. எல்லாமே தெரியுதே.. தாறுமாறு கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா..!
Actress

என்ன செல்லம் இதெல்லாம்.. எல்லாமே தெரியுதே.. தாறுமாறு கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் முல்லை என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் தனிப்பட்ட காரணங்கள் சிலவற்றை முன்னிறுத்தி இந்த சீரியலில் இருந்து விலகினார். நடிகை சுஜிதா இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முக்கியமான காரணம் எதார்த்தமான கதைகளும் மற்றும் காட்சியமைப்புகள் தான் இதில் ஹீரோயினாக நடிக்கக்கூடிய நடிகை சுஜாதா கதைக்கும் கதை அமைப்புக்கும் ஏற்ற சாதாரண புடவை அளவான மேக்கப் என பக்கா குடும்பப்பாங்கனியாக தோன்றி நடித்து வந்தார். ஆனால் மற்ற சீரியல...
ஹீரோ, தயாரிப்பாளர்கள் மட்டுமில்ல.. நடிகைகள் இவங்களையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்றாங்களாம்..?
Gossips Corner

ஹீரோ, தயாரிப்பாளர்கள் மட்டுமில்ல.. நடிகைகள் இவங்களையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்றாங்களாம்..?

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா துறையில் நிலைக்க முடியும் என்று பல்வேறு நடிகைகள் தங்களுடைய வேதனையை பதிவு செய்து வருகின்றனர். முன்னணி நடிகைகள் யாருமே இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது கிடையாது. பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கக்கூடிய நடிகைகள்.. மார்க்கெட் அவுட் ஆன நடிகைகள்.. ஏற்கனவே முன்னணி நடிகைகளாக இருந்து தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள்.. இப்படி ஃபீல்டு அவுட் ஆன நடிகைகள் தான் இப்படியான புகார்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். மழுப்பும் முன்னணி நடிகைகள் சம காலத்தில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளிடம் இது குறித்து கேட்டால் எங்களுக்கு இதுபோல நடந்தது கிடையாது.. ஆனால் சினிமா துறையில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது உண்மைதான்.. எல்லா துறையிலும் பெண்களுக்கு எதிரான இப்படியான விஷயங்கள் நடக்கிறது.. எனக்கு தெரிந்த சிலருக்கு இப்படியான விஷயங்கள் நடந்திருக்...
Exit mobile version