Tuesday, September 24
தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என சொன்னதுக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சரண்யா பொன்வண்ணன்..!
Tamil Cinema News

தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என சொன்னதுக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சரண்யா பொன்வண்ணன்..!

நடிகை சரண்யா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். பிரபுவுடன் அவர் நடித்த மனசுக்குள் மத்தாப்பூ படம், நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கருத்தம்மா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். சரண்யா பொன்வண்ணன் ஒரு கட்டத்துக்கு பிறகு, அழகான அம்மா கேரக்டரில் நடிக்க நடிகை சரண்யா பொன்வண்ணன் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வந்து விட்டனர். இதையடுத்து விஜய், அஜீத்குமார், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், பரத், சசிக்குமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவாக பல படங்களில் நடித்தார் சரண்யா பொன்வண்ணன். தென்மேற்கு ப...
காற்றில் தூக்கிய பாவாடை.. அந்த உறுப்பை பார்த்து மோசமான கமெண்ட் அடித்த பெண்.. ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

காற்றில் தூக்கிய பாவாடை.. அந்த உறுப்பை பார்த்து மோசமான கமெண்ட் அடித்த பெண்.. ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கடந்த 2005ல் கண்ட நாள் முதல் படத்தில், ஒரு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தில் அறிமுகமானார். 2012ல் வெளிவந்த இந்த படத்தில் நடித்ததற்காக சைமாவின் சிறந்த அறிமுக நாயகி விருது பெற்றார். ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரெஜினா கசாண்ட்ரா நன்றாக அறிமுகமானது கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த பிறகுதான். இதில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் ரெஜினாவை, சிவகார்த்தியேகன் லவ் செய்வார். அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் காட்சிகள், இளசுகளுக்கு பிடித்தமான வகையில் காட்சிகளாக இருந்தன. பாடல் காட்சியில் கிளுகிளுப்பு சரவணன் இருக்க பயமேன் படத்தில், செம கிளாமராக நடித்து, ரசிகர்களை சூடேற்றி இருந்தார். இந்த படத்தில் உதயநிதியுடன் ஒரு பாடல் காட்சியில் ...
வீட்ல தனியா இருக்கேன்.. ஜாலியா இருக்கலாம் வா.. பாய்ந்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Tamil Cinema News

வீட்ல தனியா இருக்கேன்.. ஜாலியா இருக்கலாம் வா.. பாய்ந்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வியாசர் பாடி : வீட்டில் தனியாக இருக்கிறேன் வா ஜாலியா இருக்கலாம் என்று தன்னுடைய காதலனுக்கு Whatsapp மூலம் மெசேஜ் வந்ததும் வாய்ப்புக்காக காத்திருந்த காதலன் பாய்ந்து சென்றுள்ளார். ஆனால், அங்கு நடந்த சம்பவம் இப்பொழுது ஒட்டுமொத்த சென்னையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் விக்னேஷ் என்ற ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பார்த்த ஒரு பெண்ணுடன் பழகி இருக்கிறார். வெறும் ப்ரொபைல் பிக்சரை மட்டுமே பார்த்து அந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார் விக்னேஷ். இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் இவர்களுடைய நெருக்கம் தொலைபேசியின் மூலம் அதிகரித்து இருக்கிறது. வீடியோ காலில் கூட காதலியின் முகத்தை பார்த்தது கிடையாது. சமூக வலைத்தள பக்கத்தில் இருக்கும் புகைப்படம் தான் உண்மையான புகைப்படம் என எல்லை மீறி பழகி வந்திருக்கிறார். வியாசர் பாடி இப்படியே இவர்களுடைய காதல் வளர்ந...
ஷூட்டிங் பார்க்க வந்த ஹீரோவின் மனைவி.. வில்லன் நடிகரிடம் மயங்கிய கூத்து..! இப்போ நாலு மாசம்..!
Tamil Cinema News

ஷூட்டிங் பார்க்க வந்த ஹீரோவின் மனைவி.. வில்லன் நடிகரிடம் மயங்கிய கூத்து..! இப்போ நாலு மாசம்..!

சினிமாவில் பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. அது டைரக்டர் கதை வசனம் எழுதி, உதவி இயக்குநர்கள் சொல்லிக்கொடுத்து நடிகர், நடிகைகள் கேமரா முன்பு நடிக்கிற கலைக்கூத்து. ஆனால் காது கொடுத்து கேட்டாலே, இப்படி ஒரு கூத்து இங்கு நடக்குதா, என்று சொல்லும்படியான கூத்துகள், சினிமாத்துறையில் நடந்துக்கொண்டே இருக்கின்றன. சினிமாவில் மட்டுமல்ல, ஆண்கள் பெண்கள் நாள் முழுவதும் ஒன்றாக பணிசெய்கிற பல்வேறு இடங்களிலும் இது சர்வசாதாரணமாக நடக்கின்றன. சினிமா துறையில் சாதாரணம் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், அரசு துறை நிறுவனங்கள், சினிமா துறை என பல இடங்களிலும், இதுபோன்ற ஆண், பெண் தொடர்புகள் என்பது மிக சாதாரணமாகி வருகிறது. அதுவும் சினிமாத்துறையில் மிக மிக எளிதான விஷயமாக நடந்தும் விடுகிறது. நாளடைவில் அது மக்கள் மத்தியில் மறந்தும் விடுகிறது. சினிமா படங்களில் வழக்கமாக ஹீரோக்களிடம் பெண்கள் மயங்குவார்கள். ஆனால...
குழந்தைகளுக்காகன்னு சொன்னது எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டாம்.. உண்மை இது தானாம்..!
Tamil Cinema News

குழந்தைகளுக்காகன்னு சொன்னது எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டாம்.. உண்மை இது தானாம்..!

திட்டம் போட்டு காய் நகர்த்திய நடிகை இப்போது அவர் நினைத்ததை எல்லாம் சாதித்து இருக்கிறார். இது தெரியாமல் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிய பிரைட் நடிகர் சூப்பராக ஏமாற்றப்பட்டு இருக்கிறார். திறமை காட்டிய நடிகை தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து திறமை காட்டியவர்தான் இந்த நடிகை. சிவாஜிக்கு பிறகு ஓவர் ஆக்டிங்கில் பெயர் வாங்கிய ஒரு நடிகையாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டவர் இவர்தான். அக்கா நடிகையான அவர், இந்தியாவின் முக்கிய நகரமான இங்கு வந்துவிட்டால் பட வாய்ப்புகள் வரிசை கட்டி வரும். ஏராளமான படங்களில் நடித்து மீண்டும் கல்லா கட்டலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். இதற்கு ஒரே வழி, குழந்தைகளின் கல்வி எதிர்காலம்தான் ஒரு பிட்டை போட்டு தனது கணவரை ஏமாற்றியிருக்கிறார் நடிகை. அதுமட்டுமின்றி பெரிய ஸ்டார் நடிகராக மாற, அந்த ஊரில் இருப்பதுதான் சரியாக வரும் என்றும் மண்டையை கழுவி, பிரைட் நடிகரை சம்மதிக்க வ...
எந்த கடைக்கு அடிக்கடி போவீங்க.. சேரன் கொடுத்த பதிலை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

எந்த கடைக்கு அடிக்கடி போவீங்க.. சேரன் கொடுத்த பதிலை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

இயக்குநர் சேரன் தமிழில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தி வருபவர். பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார். சேரன் இயக்குநராக மட்டுமின்றி ஒரு கட்டத்தில் நல்ல நடிகராகவும் தனது பங்களிப்பை தமிழ் படங்களில் சேரன் தந்திருக்கிறார். இப்போதும் படங்களை இயக்குவதிலும், படங்களில் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட கலைஞராக சேரன் இருந்து வருகிறார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, இன்னோரு தேசிய கீதம், தவமாய் தவமிருந்து, திருமணம், மாயக்கண்ணாடி ஆகிய படங்களை தந்தவர். இதில் ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து ஆகிய 3 படங்கள் தேசிய விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது. பிற இயக்குநர்களின் இயக்கத்...
இவ்ளோ அல்பத்தனமான ஆளா இருக்கீங்க… மேடையிலேயே சமந்தாவை விளாசிய திவ்யதர்ஷினி..!
Tamil Cinema News

இவ்ளோ அல்பத்தனமான ஆளா இருக்கீங்க… மேடையிலேயே சமந்தாவை விளாசிய திவ்யதர்ஷினி..!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்து வருபவர் டிடி. அதுமட்டுமின்றி விருதுவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் டிடி முன்னிலை வகிக்கிறார். இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி20, ஜோடி சீசன் 7, காபி வித் டிடி போன்றவை திவ்யதர்ஷினி பங்கேற்று நடத்திய முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன. அதுமட்டுமின்றி முக்கிய பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா, சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் டிடி. கேள்விக்கணைகளை தொடுப்பவர் டிடி ரஜினி, கமல், நயன்தாரா, விஜய், திரிஷா என முன்னணி ஸ்டார் நடிகர்களாக இருந்தாலும் சங்கடமே இல்லாமல் கேள்வ...
நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!
Tamil Cinema News

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

இந்தி சினிமாவை பொருத்தவரை நெப்போடிசம் என்பது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதாவது அங்கு பிரபலமானவர்களாக கலையுலக வாரிசுகள்தான் முன்னணியில் இருக்க வேண்டும். நெப்போடிசம் பாலிவுட் நட்சத்திர நடிகர்களின் மகள்கள், மகன்கள் மட்டுமே, சினிமாவில் தொடர்ந்து முன்னிலை நடிகராக, நடிகையாக இருக்க வேண்டும், வெளியில் இருந்து புதிதாக வரும் நடிகர், நடிககையர் பெரிய அளவில் வெற்றி பெறுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதே போன்று தெலுங்கிலும் நெப்போடிசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வாரிசு நடிகர்கள் தான் முன்னணி நாயகர்களாக உள்ளனர். புதிதாக நடிப்பு துறைக்கு வருபவர்கள் பெரிய அளவில் சாதித்து, முன்னிலைக்கு வந்தால் தெலுங்கு படவுலகம் அவர்களை வளர விடாது. ஆனால் தமிழில் அதுபோன்று கிடையாது. திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் இருந்தால் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக வெற்றி வாகை சூடலாம். ஒருவரது வளர்ச்சியை ஒருவர் குறுக்கே நின்...
படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது இதை செய்திருக்கிறேன்.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட மஞ்சிமா மோகன்..!
Actress

படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது இதை செய்திருக்கிறேன்.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட மஞ்சிமா மோகன்..!

நடிகை மஞ்சிமா மோகன் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விரல் விட்டு இன்னும் அளவிலான சில படங்களில் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகனை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல இவருக்கு பட வாய்ப்புகளும் வரிசை கட்டியது. ஆனால், கவர்ச்சியாக நடிக்க முடியாது என ஆரம்பத்தில் பல்வேறு கண்டிஷங்களை போட்டார் மஞ்சிமா மோகன் என கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்த மஞ்சிமா மோகன், அளவான கவர்ச்சியான காட்சிகளில் நடித்த தயாரானார். இடையில் உடல் எடை கூடி குண்டாக்கி போன இவருக்கு பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது. மேலும் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து வந்த இவர் அவரையே திருமணம் செய்...
இதுக்கு பதிலா உன்னை நீயே F பண்ணிக்கோ.. அந்த உறுப்பு குறித்த கேள்விக்கு… ஷாலு ஷம்மு நச் ரிப்ளை..!
Actress

இதுக்கு பதிலா உன்னை நீயே F பண்ணிக்கோ.. அந்த உறுப்பு குறித்த கேள்விக்கு… ஷாலு ஷம்மு நச் ரிப்ளை..!

இளம் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிபுரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து ஃப்லிம் ஃபேர் விருது பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருது இவருக்காக கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம...