Tuesday, September 24
கீழ எதுவுமே போடாமல்…. ரொமான்டிக் மூடுல கட்டிப்பிடிச்சு அட்லீ பண்ண வேலை!
Tamil Cinema News

கீழ எதுவுமே போடாமல்…. ரொமான்டிக் மூடுல கட்டிப்பிடிச்சு அட்லீ பண்ண வேலை!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான புதிலே மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனராக வலம்வரத் துவங்கியவர் தான் அட்லீ. இவர் முதன் முதலில் குறும்படங்களை இயக்க ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படத்தை இயக்கி இன்று பிரபலமான நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இயக்குனர் அட்லீ: உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ முதன் முதலில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அட்லீக்கு முதல் படமே பெயரும் புகழும் பல விருதுகளையும் தேடி கொடுத்தது. முன்னதாக இவர் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படத்தில் நடித்தவர் தான் பிரியா. அவரையே காதலித்து அட்லீ திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்த...
கர்ப்பமாக இருக்கிறாரா எமி ஜாக்சன்….? நீண்ட நாள் காதலருடன் இரண்டாம் திருமணம்! வைரல் போட்டோஸ்!
Tamil Cinema News

கர்ப்பமாக இருக்கிறாரா எமி ஜாக்சன்….? நீண்ட நாள் காதலருடன் இரண்டாம் திருமணம்! வைரல் போட்டோஸ்!

இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகியான எமி ஜாக்சன் மாடலிங் துறையில் இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிறகு நடிகையானார். இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் என்ற நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சனுக்கு தற்போது 32 வயதாகிறது. நடிகை எமி ஜாக்சன்: ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இளம் வயதிலேயே மாடல் அழகியாக இவர் வந்துவிட்டார். 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். அத்துடன் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றுள்ளார். மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருந்த எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தி...
கல்யாணத்துக்கு வந்துடுங்க அங்கிள்… குடும்பத்தோடு சென்று ரஜினிக்கு பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்!
Actress

கல்யாணத்துக்கு வந்துடுங்க அங்கிள்… குடும்பத்தோடு சென்று ரஜினிக்கு பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்!

சென்னை சேர்ந்த தமிழ் பெண்ணான மேக ஆகாஷ் குறும்படங்களில் நடித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதன் முதலில் 2014ல் ஒரு பக்கா கதை எனும் திரைப்படத்தில் நடித்த தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். நடிகை மேகா ஆகாஷ்! ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதமானதால் அடுத்ததாக 2017 லை எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் . அதுதான் இவரது முதல் திரைப்படம் கூட. இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் நிதின் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் மேகா ஆகாஷின் கேரக்டர் சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் இருந்தது. அந்த திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவின் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அதைத் தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ண சைதன்யா என்பவர் இயக்கிய 2017 வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் நிதின் குமாருக்கு ஜ...
எனக்கும் மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு!.. வாய் திறந்த நடிகர் கானா உலகநாதன்!.
Tamil Cinema News

எனக்கும் மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு!.. வாய் திறந்த நடிகர் கானா உலகநாதன்!.

தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். பெரும்பாலும் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட படங்களைதான் திரைப்படமாக பார்ப்பார்கள். இல்லையென்றால் காதல் கதைகளை கொண்ட படங்களை திரைப்படம் ஆக்குவார்கள். ஆனால் மிஷ்கினை பொருத்தவரை அவள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் வேறாக இருக்கும். அதிகபட்சம் க்ரைம் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும். இயக்குனர் மிஷ்கின்: ஆனால் அவற்றை திரைக்கதை ஆக்குவதில் நிறைய வித்தியாசமான விஷயங்களை செய்திருப்பார் மிஷ்கின். இதனாலேயே மிஸ்கின் திரைப்படங்கள் தனித்துவமான திரைப்படமாக இருந்து வருகிறது. மிஷ்கினின் முதல் திரைப்படம் சித்திரம் பேசுதடி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை மிஷ்கின் இயக்கும்பொழுது அதில் நிறைய புது விஷயங்க...
சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..
Actress

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து அதிக பிரபலமாக நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானி 2003 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். முதன்முதலாக ஹவா என்கிற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2004 இல் இருந்து இவருக்கு வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. ஆனால் 2004க்கு பிறகு இவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. சும்மா அள்ளுது அதற்கு முக்கிய காரணம் அவர் படிப்பின் மீது ஆர்வம் காட்டும் காரணத்தினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். அதற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2007 ஆம்  ஆண்டு தான் இவர் தெலுங்கு சினிமாவில் மீண்டும் அறிமுகமானார். தேசமுத்திரா என்கிற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. அதில் அவ...
எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.
Tamil Cinema News

எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் மோகன்லால் தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். மோகன்லால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் இருவர், சிறைச்சாலை போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமான படங்களாகும். மோகன்லால் ஒரு தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதனாலேயே அவருக்கு நல்ல நடிப்பு இருக்கும் படங்களில...
முன்னாடி ஆடையே இல்லாமல் முடியை வச்சி மறைச்சி.. ஹார்ட் பீட்டை எகிற செய்யும் பார்வதி நாயர்!.
Actress

முன்னாடி ஆடையே இல்லாமல் முடியை வச்சி மறைச்சி.. ஹார்ட் பீட்டை எகிற செய்யும் பார்வதி நாயர்!.

சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை பார்வதி வேணுகோபால் நாயர்.  பார்வதி நாயரை பொருத்தவரை அவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் ஆவார். ஆனாலும் இந்தியா வந்து தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார். மலையாள குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி நாயர் குடும்பத்தோடு அபுதாபியில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் கூட பிறந்த மண்ணில் வந்து பிறகு பிரபலமாகி இருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பார்வதி நாயர் அதற்கு பிறகு அவருக்கு யக்ஷி என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது 2012 இல் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகளை பெற்றார். சில படங்களுக்காக விருதுகளையும் வாங்கி இருக்கிறார் பார்வதி நாயர். அதற்கு முக்கிய காரணம் அவரது தனிப்பட்ட நடிப்புதான் என்று க...
விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..
Tamil Cinema News

விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக பிரபலமாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் விஜயின் படங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளே என்று கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விஜய்யின் அரசியல்: கண்டிப்பாக விஜய் ஒரு கடுமையான போட்டியாளராக அரசியலில் இருப்பார் என்பது நிறைய அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரியில் கட்சியின் பெயர் அறிவித்த விஜய் அதற்கு பிறகு கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இருந்தார். எப்படியும் அறிவிப்பு தாமதமாகதான் வரும் என்று நினைத்து வந்த நிலையி...
ஆரம்பத்துல என்ன இவங்கதான் வளர்த்துவிட்டாங்க.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!..
Tamil Cinema News

ஆரம்பத்துல என்ன இவங்கதான் வளர்த்துவிட்டாங்க.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை மூலமாக அதிக பிரபலம் அடைந்து தற்சமயம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் இடத்தை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் பயணம் என்பது ஒவ்வொரு இளைஞர்களுக்குமே ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. பலரும் சிவகார்த்திகேயனை பார்த்து அவர்களும் சிவகார்த்திகேயன் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு அவரது வெற்றி அமைந்திருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இருந்தாலும் கூட சிவகார்த்திகேயன் சில நேரங்களில் பேசும் பொழுது அது அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருந்த சிவகார்த்திகேனுக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று கொடுத்தவர் நடிகர் தனுஷ் என்பது அப்பொழுது பேசப்பட்டு வந்த விஷயமாக இருந்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் விழ...
விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.
Politics

விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

விஜய் அரசியலுக்கு வந்த காலகட்டம் முதலே அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பரபரப்பாகி வருகிறது. சொல்ல போனால் விஜய் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தனியாக செலவு செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை. விஜய் சின்னதாக ஒரு பதிவு போட்டால் கூட அது இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக வெடிக்கும் என்கிற அளவிற்கு முக்கியமான ஒரு நபராக விஜய் மாறி இருக்கிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து மக்கள் கண்காணித்து வருகின்றனர். விஜய் கொடி விழா: இதன் மூலமாக விஜய் குறித்த எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தன் 200 கோடி சம்பளம் கிடைக்கும் சினிமா துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல விஜய்யும் த...
Exit mobile version