சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன் மர்மமாக வந்து போன அந்த தாடிக்காரர் யார் தெரியுமா..?
ஆந்திர மாநிலத்தில் பிறந்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா 1970களில் ஒப்பனை கலைஞராக திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு நடிகர் வினு சக்கரவர்த்தி நடித்த வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.
கவர்ச்சிக்கன்னி சில்க் ஸ்மிதா..
ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத திரைப்படங்களை இல்லை என்று கூற கூடிய அளவிற்கு ஹீரோயினிகளுக்கு கிடைத்த அந்தஸ்து கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்த சில்க் ஸ்மிதாவிற்கு கிடைத்தது.
திரைப்படங்களில் நடிக்கக்கூடிய ஆரம்ப நாட்களில் நல்ல கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து இருக்கிறார். இவர் நடித்ததில் மிகவும் போலான கேரக்டரை செய்த...