அந்த விஷயத்தில் அவரு.. இது கூட இல்லனா நான் எதுக்கு பொண்டாட்டி..! விவாகரத்து குறித்து சீதா ஓப்பன் டாக்..!
80-களில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த நடிகை சீதா குறுகிய காலத்திலேயே அதிக அளவு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி அந்தஸ்தை அடைந்தார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
நடிகை சீதா..
பார்க்கும்போதே தெய்வீகதன்மையோடு இருக்கின்ற நடிகை சீதா ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக திகழ்ந்தவர். ஆண் பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, வியாபாரி போன்ற பல தமிழ் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.
இதனை அடுத்து புதிய பாதை படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு ஜெயித்து காட்டு...