Tuesday, September 24
சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..
Actress

சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..

ஒவ்வொரு நடிகைக்குமே அவர்களது முதல் படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு சினிமாவில் பெரிதாக அனுபவம் இருக்காது. பெரிதாக நடிக்கவும் தெரிந்திருக்காது. பெரும்பாலும் மாடலிங் துறையிலிருந்து வரும் பெண்களுக்கு கொஞ்சமாக நடிக்க தெரிந்திருக்கும் ஆனால் நேரடியாக சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு அவ்வளவு கூட நடிக்க தெரியாது. நடிகை சுனைனா: இருந்தாலும் கூட முதல் படத்தில் வரவேற்பை பெற்றாக வேண்டும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அது அவர்களது மார்க்கெட்டை பாதித்துவிடும். இந்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே தமிழக அளவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.   அவர் நடித்த முதல் திரைப்படம் காதலில் விழுந்தேன் திரைப்படம்தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாக இது இருந்தது. அந்த சமயங்களில் எல்லாம் சன் பிக்சர்...
பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.
Actress

பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.

எல்லா காலகட்டங்களிலுமே தமிழில் கேரள நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு என்பது அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மலையாள பெண்கள் தனித்துவமான அழகைக் கொண்டவர்கள் என்பது வெகு காலங்களாகவே ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம். தமிழில் அதிக பிரபலமான நஸ்ரியா, அனுபாமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள் எல்லாம் மலையாளத்தை பின்புலமாக கொண்டவர்கள் தான். இப்படி இன்னும் மலையாளத்தை பின்புலமாக கொண்டும் தெரியாமல் இருக்கும் நடிகைகள் எக்கச்சக்கம். அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு நிவின்பாலி நடித்த நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை அஞ்சுக்குரியன். பொது இடத்தில் நடிகையிடம் அஞ்சு க...
த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..
Politics

த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால் ஒரு புதிய கட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் ஆவல் இருந்து வருகிறது. விஜய்யின் கட்சி: இந்த நிலையில் அந்த ஆவலை விஜய் பூர்த்தி செய்வாரா என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. கட்சி துவங்கியது முதலே பொறுப்பான சில வேலைகளை விஜய் செய்து வந்தார். அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் அதிக மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது அங...
பிட்டு பட நடிகைகளே பிச்சை எடுக்கணும்.. மேலாடையை இறக்கி விட்டு சூடேற்றும் உத்தம புத்திரன் பட நடிகை மகள் சுப்ரிதா..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைகளே பிச்சை எடுக்கணும்.. மேலாடையை இறக்கி விட்டு சூடேற்றும் உத்தம புத்திரன் பட நடிகை மகள் சுப்ரிதா..!

உத்தமபுத்திரன் படத்தில் நடித்த நடிகையின் மகள் சுப்ரிதா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் இணையம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இணையதள வாசிகளின் மத்தியில் பேமசாக பேசப்படுகிறது. இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக ஊடகப் பயனாளர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக வருவதற்கு உரிய அத்தனை அம்சங்களும் இவருக்கு உள்ளது என்று பேச வைத்துள்ளது. பிட்டு பட நடிகைகளை பிச்சை எடுக்கணும்.. இன்று இருக்கும் நடிகைகளின் மகள்கள் பலரும் இப்படித்தான் சமூக ஊடகங்களில் தன் தாயாரை மிஞ்ச கூடிய அளவு அழகில் மிளிருவதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் திக்கு முக்காட வைக்கக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். பிரபல தெலுங்கு திரைப்பட குணச்சித்திர நடிகையான சுரேகா வாணி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த உத்தமபுத்திரன் படத்தின் மூல...
என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!
Tamil Cinema News

என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை அள்ளிச் சென்ற சீரியல் நடிகை ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இரட்டை குதிரையில் பயணிக்கும் நடிகையாக விளங்குகிறார். என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. நடிகை ஹரிபிரியா இசை 2015-ஆம் ஆண்டு வெளி வந்த லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கண்மணி தொடரில் ஆன்ட்டி ஹீரோயினி ரோலை மிகவும் அற்புதமாக செய்தவர். இந்நிலையில் இவர் 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2020-ஆம் ஆண்டு பிரிந்து விட...
தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பேசியிருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பேசியிருக்கார் பாருங்க..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் படங்களை விரும்பிப் பார்த்து மாஸ் வெற்றியும் தந்து விடுவார்கள். அந்த வகையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி அண்மையில் வெளி வந்த ராயன் திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த வெற்றியை தந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு தற்போது இணையங்களில் வைரலாகி உள்ளது. தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்.. நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக விளங்கியதை அடுத்து நடிகர் தனுஷ் மூலம் 3 திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து திரையுலக வாழ்க்கையில் இந்த அளவு முன்னேறி வந்திருக்கிறார். எனினும் தனுஷ் தன...
சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை ராணியா இது..? டைட்டான உடையில் கலக்குறாரே..!
Television

சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை ராணியா இது..? டைட்டான உடையில் கலக்குறாரே..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை போல சீரியல் நடிக்கின்ற நடிகைகளும் தற்போது பேமஸ் ஆகி வருகிறார்கள். அதிலும் வில்லி கேரக்டர் ரோல்களை ஏற்று செய்யும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வில்லி கேரக்டருக்கு என்று ஒரு இலக்கணத்தை வகுத்து சின்னத்திரையில் சக்கை போடும் போட்ட வில்லி நடிகைகளில் ஒருவரான ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சீரியலில் புடவையை சுத்திக்கிட்டு.. பார்ப்பதற்கு நேர்த்தியான முறையில் பழக்கப்பட்ட பெண் போல காட்சி அளித்திருக்கும் இவரது உடற்கட்டும் கம்பீரமான குரலும் அழகிய கண்களும் வில்லிக்கு மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கு உரிய அத்தனை அம்சங்களும் நிறைந்தவர் என்று சொல்லலாம். இவர் சன் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து வில்லியாக தான் தொடர்ந்து நடித்து வருகிறார். வில்லி கேரக்டரை செய்ய வேண்டும் என்று நினைக...
கச கசன்னு இருக்கும் ஜட்டியே போட மாட்டேன்.. பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்!
Television

கச கசன்னு இருக்கும் ஜட்டியே போட மாட்டேன்.. பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்!

திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளை போலவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது அதிகளவு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாரி சீரியலில் நடித்த நடிகை ஆஷிகா கோபால் படுகோன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மை பேட்டி ஒன்றில் அவர் அருவருக்கத்தக்க கூடிய வகையில் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தரங்க விஷயங்களை இப்படி பேசலாமா? என்ற கேள்வியையும் ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார். சீரியல் நடிகை ஆஷிகா கோபால் படுகோன்.. சீரியல் நடிகை ஆஷிகா கோபால் படுகோன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் கன்னட சீரியலின் ரீமேக் ஆன தமிழ் சீரியலில் அற்புதமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் ரசிகர்களின...
எனக்கும் Jai-க்கும் அந்த மேட்டர்  நெறைய இருக்கு – உறுதியாக்கிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..
Tamil Cinema News

எனக்கும் Jai-க்கும் அந்த மேட்டர் நெறைய இருக்கு – உறுதியாக்கிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..

தமிழ் திரை உலகில் நடிகையாக நுழைவதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்ந்த வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரின் மூலம் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவருக்கு ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் ரீச் ஆனார். நடிகை வாணி போஜன்.. நடிகை வாணி போஜன் 1998-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிங்பிஷர்ஸ் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்ததோடு மட்டுமல்லாமல் விளம்பரத் துறையிலும் மாடலிங் செய்திருக்கிறார். இதனை அடுத்து தான் சின்ன துறையில் நடிக்கின்ற வாய்ப்பினைப் பெற்ற இவர் சன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் மக்கள் ...
ஆடை அணியாமல்.. வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு.. சாய்பல்லவி..! தீயாய் பரவும் வீடியோ..!
Actress

ஆடை அணியாமல்.. வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு.. சாய்பல்லவி..! தீயாய் பரவும் வீடியோ..!

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவராக திகழும் சாய் பல்லவி 1992 - ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது சொந்த ஊர் கோத்தகிரி ஆகும். மேலும் சாய் பல்லவி கோவையில் உள்ள அவிலா பெண்கள் கான்வென்டில் தனது பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து ஜார்ஜியாவில் இருக்கும் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை படித்து மருத்துவராக விளங்குகிறார். எனினும் இவர் மருத்துவப் பயிற்சி செய்ய பதிவு செய்யவில்லை. ஆடை அணியாமல்.. இவர் 2015-ஆம் ஆண்டில் வெளி வந்த மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற டீச்சர் கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து இவர் 2016-இல் கலி என்ற படத்தில் துலுக்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்த படமும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி ...