மனைவியை பிரிந்த பிரபல நடிகர் மீது அந்த மோகம்.. கூச்சமின்றி கோரிய ரேகா நாயர்..!
சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்த இவர் இன்று வெள்ளி திரையில் பல ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகையாக ரேகா நாயர் மாறி இருக்கிறார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை கொண்ட இவரை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்கள் அடிக்கடி இணையங்களில் வெளிவரும்.
ரேகா நாயர்..
அந்த வகையில் தற்போது இவர் பேசி இருக்கும் பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்படங்களில் போல்டான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் ரேகா நாயர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் என்ற நாடகத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பிரபல தமிழ் பட இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்து சர்ச்சை நாயகியாக மாறிவிட்டார்.
மேலும் இவர் வாழ்க்கை நாம்...