Tuesday, September 24
லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! – வைரல் வீடியோ..!
Actress

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! – வைரல் வீடியோ..!

கடந்த 1976 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பிறந்தவர் நடிகை பிரகதி மகாவடி. கடந்த 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சபாஷ் ராமு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழில் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் தனக்கான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார். தெலுங்கு மலையாளம் தமிழ் இன பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு ரசிகர்கள் ...
நைட் பார்ட்டியில்.. கிளுகிளு உடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! – வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

நைட் பார்ட்டியில்.. கிளுகிளு உடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ரம்யாக கிருஷ்ணன் 1980களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில் நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுகமானார். ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் நடிகர் சோ ராமசாமியின் அக்கா மகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. முதலில் ரம்யாகிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்ததை சோ விரும்பவில்லை. ஆனால் படையப்பா நீலாம்பரி போன்ற கேரக்டரில் நடித்து பெரிய நடிகையாக வெற்றி பெற்ற பின் சோ அவரை ஏற்றுக்கொண்டார். படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்களில் சின்ன ரோல்களில் நடித்த அவர் கேப்டன் பிரபாகரன், அம்மன், பஞ்ச தந்திரம், ஜூலி கணபதி போன்ற படங்களில் நடித்து மிக பிரபலமானார். குறிப்பாக படையப்பா, நீலாம்பரி கேரக்டரில் அசத்தி இருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நிறைய படங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். தெலுங்கு பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம...
தாய், மகள் என இருவரையும் விருந்தாக்கிய இளம் நடிகர்..! -எல்லாம் காசு.. பணம்.. துட்டு.. மணி.!
Tamil Cinema News

தாய், மகள் என இருவரையும் விருந்தாக்கிய இளம் நடிகர்..! -எல்லாம் காசு.. பணம்.. துட்டு.. மணி.!

சினிமாத்துறையில் வாய்ப்பு என்பது, பலரும் விரும்பும் விஷயமாக இருக்க முக்கிய காரணம், அதில் கோடிக்கணக்கில் கொட்டும் பணமும், மிக விரைவில் கிடைக்கும் புகழும்தான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பின்னணி பெரிய அளவில் இருந்தால் அவர்களது மகனாக, மகளாக இருந்துவிட்டால் சினிமாவில் நுழைவது மிக எளிது. அதாவது பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில், விசேஷ நாட்களில் சிறப்பு தரிசனம் பார்க்க அழைத்து போவது போல, சினிமாவுக்குள் வெகு எளிதாக நுழைந்து விடுகின்றனர். ஆனால் ஏற்கனவே நடிகையாக, நடிகராக இருப்பவர்கள் புகழ்பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களது வாரிசுகளை சினிமாவுக்குள் கொண்டு வர முடியும். அவர்களது திறமை, உழைப்புக்காக மட்டும் அவர்களது வாரிசுகளை யாரும் திரைத்துறையில் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாக வடிவேலு மகன் ஹீரோவாக ஆக முயற்சித்தால் விரைவில் ஆகலாம். ஆனால் காந்திமதி மகன் ஹீரோவா...
பாத்ரூமில் கிளுகிளு போஸ்..! – BP எகிற வைக்கும் பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

பாத்ரூமில் கிளுகிளு போஸ்..! – BP எகிற வைக்கும் பிரியங்கா மோகன்..!

பெங்களூரு தக்காளியா, இல்லை ஊட்டி ஆப்பிளா என வியந்து போகும் அளவுக்கு ரசிகர்களை தன் அழகால் திணறடிப்பவர்தான் பிரியங்கா மோகன். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் தமிழில் அறிமுகமானார். முதலில் ஹீரோவை திருமணம் செய்ய மறுத்துவிட்டு, பின் அவரது ஹீரோயிசத்தை பார்த்த பின், அவரை காதலிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். டாக்டர் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை சைமா வழங்கியது. சில நடிகைகள் மட்டும், திரையில் தோன்றியவுடனே அட என அழகில் ஆச்சரியப்படுத்தி, ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொள்வர். அப்படிப்பட்ட ஒரு அழகான நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். ஆனால் டாக்டர் படத்துக்கு பின் சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவரது நடிப்பும் அழகும் எடுபடவில்லை. அந்த படமே ரசிகர்களிடம் வரவேற்பை ...
ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி..! – அலறவிடும் அனிகா சுரேந்திரன்..!
Actress

ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி..! – அலறவிடும் அனிகா சுரேந்திரன்..!

கேரளா மஞ்சேரியை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரை தமிழ் சினிமாவில் அஜீத்குமாரின் ரீல் மகள் என்றுதான் அழைக்கின்றனர். அதற்கான காரணம், என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அனிதா சுரேந்திரன், அஜீத்குமாரின் மகளாக நடித்திருந்தார். இதுதவிர மிருதன், நானும் ரவுடிதான், மாமனிதன், பூதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திராக அறிமுகமான அனிகா சுரேந்திரன், கடந்த 2004ல் பிறந்தவர். இவரது தற்போதைய வயது 19 தான் ஆகிறது. ஆனால் இளம்பெண்ணாக இருந்தும், கவர்ச்சியில் கொடி கட்டி பறக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியான புட்டபொம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அதே போல் ஓ மை டார்லிங் என்ற படத்தில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.மலையாளத்தில் த...
கீழ ஒண்ணுமே போடல.. பாலத்தின் மீது குத்த வைத்து நடிகை நதியா கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடல.. பாலத்தின் மீது குத்த வைத்து நடிகை நதியா கிளாமர் போஸ்..!

சரீனா அனூஷா மோய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நதியா 1980-களில் மிகச் சிறந்த கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். இன்று வரை இளமையாக காட்சியளிக்கும் இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். என்றும் இளமை.. எவர்கிரீன் நடிகையாக திகழும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து ஃபேமஸானார். இதை அடுத்து இவர் பெயர் சொல்லக்கூடிய அளவு நதியா வளையல், நதியா புடவை என்று அனைத்தும் இவரின் பெயரில் வெளி வந்தது. குறிப்பாக பெண்கள் ஓட்டும் சைக்கிளுக்கு நதியா சைக்கிள் என்ற பெயர் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற தமிழ் திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். சினிமாவில் நடிப்பதோடு இல்லாமல் ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜ...
ஸ்லீவ் லெஸ் உடையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! கிறுகிறுக்க வைக்கும் பிரீத்தி சஞ்சீவ்..!
Television

ஸ்லீவ் லெஸ் உடையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! கிறுகிறுக்க வைக்கும் பிரீத்தி சஞ்சீவ்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான ப்ரீத்தி சஞ்சீவ் பாலச்சந்தர் இயக்கிய பந்தம் என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த வகையில் இவர் சூப்பர் மாம், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியதோடு ராணி, ஜெயஸ்ரீ ராவ், தீபா, ஸ்வேதா, வனஜா போன்ற பிரபல நடிகைகள் உடன் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார். பிரீத்தி சஞ்சீவ்.. விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்து இருக்கக்கூடிய இவர் விஜயின் உற்ற நண்பரான சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணத்தால் சின்னத்திரை பக்கம் தலை காட்டாமல் இருந்தார். இதனை அடுத்து தனது உடல் எடையை ஒர்க் அவுட் செய்து குறைத்திருக்கும் இவர் 15 கிலோ வரை உடல் எடை குறைந்த அதன் காரணத்தால் மீண்டும் சீரியல்களில் நடி...
விஜய்யின் முதல் காதலி யாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… குண்டை தூக்கி போட்ட நடிகை கௌசல்யா..!
Tamil Cinema News

விஜய்யின் முதல் காதலி யாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… குண்டை தூக்கி போட்ட நடிகை கௌசல்யா..!

தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக 1990களில் வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. பல வெற்றிப் படங்களில் நடித்தவர் கௌசல்யா. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நந்தினி. கடந்த 1996ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 19 தான் கௌசல்யாவின் முதல் படம். அதே ஆண்டில் தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் கார்த்திக் உடன் பூவேலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் கௌசல்யா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அடுத்து, நேருக்கு நேர் என்ற படத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்தார். பிரியமுடன், உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், ராஜகாளியம்மன், சந்தித்த வேளை என பல படங்களில் நடித்துள்ளார். கௌசல்யா.. நடிகை கௌசல்யா நடிக்க...
கண்ணு என்ன சொருகிட்டு இருக்கு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அது தெரிய அஞ்சலி..! வைரல் போட்டோஸ்..!
Actress

கண்ணு என்ன சொருகிட்டு இருக்கு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அது தெரிய அஞ்சலி..! வைரல் போட்டோஸ்..!

அஞ்சலி.. அஞ்சலி.. என்ற பாடல் வரிகளை நினைவு கூறக்கூடிய வகையில் தற்போது நடிகை அஞ்சலி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் நடிகர் ஜெயுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்த காரணத்தால் சினிமா வாழ்க்கையில் கோட்டை விட்டுவிட்டார். அஞ்சலி.. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் ஆரம்ப நாட்களில் நடித்த படங்கள் வெகுவாக ரசிகர்களை கவர ரசிகர்கள் விரும்பும் கதாநாயகிகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் தற்போது தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல், ஏழுமலை திரைப்படமானது விரைவில் வெளி வர உள்ளது. இதை அடுத்து அண்மை பேட்டியில் இவர் தனது திருமண வதந்திகள் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் முதலில் நடிகர் ஜெய்யை காத...
கேயன்.. பேர்ல.. சிவகார்த்திகேயன் பேர்ல எழுதுங்கோ.. தீயாய் பரவும் மீம்..! இது தான் மேட்டரு..!
Tamil Cinema News

கேயன்.. பேர்ல.. சிவகார்த்திகேயன் பேர்ல எழுதுங்கோ.. தீயாய் பரவும் மீம்..! இது தான் மேட்டரு..!

சின்னத்திரையின் மூலம் வெள்ளி திரைக்குச் சென்ற நாயகன் சிவகார்த்திகேயனை பற்றி அதிக அளவு கூற வேண்டாம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று இவரின் ஃபேன் என்றால் அது இவரின் கடுமையான உழைப்பால் இவருக்கு கிடைத்த கிரீடம். விஜய் ஒய்வு.. அந்த வகையில் தற்போது தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது அற்புத நடிப்பு திறனால் தமிழகத்தில் இருக்கும் அனைவரது நெஞ்சிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருப்பதோடு எங்கள் வீட்டுப்பிள்ளை என்று செல்லமாக சொல்லக்கூடிய அளவு ரசிகப் படையை வைத்திருப்பவர். இந்நிலையில் இவரைப் பற்றிய மீம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் விரைவில் தளபதி விஜய், மற்றும் தல அஜித் திரை துறையில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தோடு தி...
Exit mobile version