Tuesday, September 24
10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.. அப்போ இருந்தே அந்த பழக்கம் இருக்கு.. அபிராமி வெங்கடாச்சலம் ஓப்பன் டாக்..!
Actress

10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.. அப்போ இருந்தே அந்த பழக்கம் இருக்கு.. அபிராமி வெங்கடாச்சலம் ஓப்பன் டாக்..!

நடிகை அபிராமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகமாக வெப் சீரிஸ்களில் நடித்தவர். விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். எந்நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவராக தான் இருப்பார். அப்போது மற்றொரு போட்டியாளராக இருந்த வனிதா விஜயகுமார், அபிராமி அட்வைஸ் செய்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அஜீத்குமார் லாயராக நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில், அபிராமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிராமி.. அபிராமி, ஒரு மாடலிங் ஆக தன் வாழ்க்கையை துவங்கியவர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடிக்க ஆடிஷன் சென்ற நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபிராமிக்கு கிடைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அபிராமி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்க...
இப்படி பேசுன புள்ளைய.. நாசம் பண்ணிட்டீங்களே டா.. பாவனா-வின் பழைய வீடியோ..! புலம்பும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இப்படி பேசுன புள்ளைய.. நாசம் பண்ணிட்டீங்களே டா.. பாவனா-வின் பழைய வீடியோ..! புலம்பும் ரசிகர்கள்..!

திரை உலகில் தற்போது அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் பற்றி அதிக அளவு புகார்கள் எழுந்து வரும் நிலையில் திரையுலகம் பற்றி சிறப்பான கருத்துக்களை கூறியிருக்கும் நடிகை பாவனாவின் பழைய வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. பாதுகாப்பான சினிமா.. தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை பாவனா தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி என்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இதனைத் தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. தமிழ், மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்தி விடாமல் ரோமியோ, பச்சன், மைத்திரி போன்ற கன்னட பட...
வெறும் உள்ளாடை.. மனசு அங்கேயே தான் இருக்கு.. ஈஷா ரெப்பாவின் ஹாட் புகைப்படங்கள்..!
Actress

வெறும் உள்ளாடை.. மனசு அங்கேயே தான் இருக்கு.. ஈஷா ரெப்பாவின் ஹாட் புகைப்படங்கள்..!

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும் போதே விளம்பர மாடலாக செயல்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் இந்திர கண்டி மோகன கிருஷ்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கு படங்களில் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய இவர் அதிக அளவு தென்னிந்திய ரசிகர்களை பெற்றிருக்கிறார். ஈஷா ரெப்பா… தமிழைப் பொறுத்த வரை தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் திரைப்படத்தில் கால் பந்தாட்ட வீராங்கனியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தமிழில் ஓய் என்ற படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இந்த படம் பெரியளவு வரவேற்பை பெற்ற வில்லை. மேலும் பிகில் படத்தை அடுத்து வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவு...
கமல் சார் கூப்டா.. நான் எதுக்கு NO சொல்லப்போறேன்.. விருமாண்டி அபிராமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கமல் சார் கூப்டா.. நான் எதுக்கு NO சொல்லப்போறேன்.. விருமாண்டி அபிராமி ஓப்பன் டாக்..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் நடிகை அபிராமியும் ஒருவர். தமிழில் 10க்கும் குறைவான படங்களில்தான் நடித்தார். வானவில் என்ற படத்தில், நடிகர் அர்ஜூன் ஜோடியாக அபிராமி அறிமுகமானார். சரத்குமாருடன் சமுத்திரம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்து சார்லி சாப்ளின் 2, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், கமலுடன் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில், கமலுடன் பல நெருக்கமான காட்சிகளில் அபிராமி நடித்திருந்தார். குறிப்பாக உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லே பாடல் காட்சியில், கமலுடன் பின்னி பிணைந்து நடித்திருந்தார் அபிராமி. தமிழ் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன அபிராமி, மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டு, குடும்பம் ...
அது பெருசா இருந்ததுனாலயா..? கண்டிப்பா இல்ல.. மடோனா செபஸ்டியன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அது பெருசா இருந்ததுனாலயா..? கண்டிப்பா இல்ல.. மடோனா செபஸ்டியன் ஓப்பன் டாக்..!

மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்த மடோனா செபஸ்டியன் 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். மடோனா செபாஸ்டியன்.. இதனை அடுத்து தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் அல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கும் இவர் ப பாண்டி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் தமிழ் படத்தில் நடித்த பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு லியோ திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கவர...
நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அசர வைக்கும் அம்ரிதா ஐயர்..!
Tamil Cinema News

நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அசர வைக்கும் அம்ரிதா ஐயர்..!

இன்றைய இளம் நடிகைகளில் பார்த்தவுடன் ஜொள்ளு விட வைக்கும் அழகான நடிகைகளில் அம்ரிதா ஐயர் மிக முக்கியமானவர். அம்ரிதா ஐயர் பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில்தான். துவக்கத்தில் மாடலிங் துறையில் இருந்த அம்ரிதா ஐயர் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து தனது கலையுலக பயணத்தை துவங்கினார். அம்ரிதா ஐயர்.. கடந்த 2014ம் ஆண்டில், அம்ரிதா ஐயர் லிங்கா படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெனாலி ராமன் படத்திலும், 2016ம் ஆண்டில் போக்கிரி ராஜா என்ற படத்திலும் நடித்த அவர், அதே ஆண்டில் தெறி படத்திலும் நடித்தார். நான்கு படங்களில் நடித்தாலும் சின்ன சின்ன கேரக்டர்களில், பெயர் இல்லாத ரோல்களில் அவர் நடித்திருந்தார். கதாநாயகி தோழியாக, அல்லது ஏதேனும் ஒரு சிறு பாத்திரத்தில் அவர் திரையில் தோன்றினார். கடந்த 2018ம் ஆண்...
எதனால் கணவரை விவாகரத்து செய்தீர்கள்..? சிரித்த முகத்துடன் மஞ்சு வாரியர் கொடுத்த ஷாக் பதில்..!
Tamil Cinema News

எதனால் கணவரை விவாகரத்து செய்தீர்கள்..? சிரித்த முகத்துடன் மஞ்சு வாரியர் கொடுத்த ஷாக் பதில்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் திருமணம் செய்து கொண்ட கையோடு விவாகரத்தும் பெறுகின்ற பெரும் நிகழ்வுகள் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தான் திருமணம் செய்து கொண்ட மலையாள நடிகர் திலீபை விட்டு பிரிய காரணம் என்ன என்பது குறித்து கூறிய விஷயம் பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மஞ்சு வாரியர்.. நடிகை மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். எனினும் இவரது பூர்வீகம் கேரள தேசமாகும். இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த பிறகு பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் சல்லாபம், தூவல், கொட்டாரம் ,களியாட்டம் ...
குண்டா இருந்தா இந்த உடை அணியக்கூடாதா..?  அலற வைத்த சமீரா ரெட்டி..!
Tamil Cinema News

குண்டா இருந்தா இந்த உடை அணியக்கூடாதா..? அலற வைத்த சமீரா ரெட்டி..!

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் இது திரை உலகில் ஜொலித்து வரும் நடிகைகளுக்கு சற்றும் பொருந்தாத பழமொழியாகும். அந்த வகையில் சமீரா ரெட்டி காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என்று கேட்க கூடிய அளவு குண்டாக இருந்தாலும் எந்த ஆடையை அணிய என்ன தடை என்று கேட்கக் கூடிய வகையில் ஆடையை அணிந்து ரசிகர்களை அலற வைத்திருக்கிறார். சமீரா ரெட்டி.. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமீரா ரெட்டி மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் அறிமுகமான இவர் பாலிவுட் திரையுலத்தின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து மெய்னே தில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர் தமிழில் வெளி வந்த வாணரம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்...
எனக்கு சிலை வச்சா நான் இதைத்தான் பண்ணுவேன்.. வெக்கமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

எனக்கு சிலை வச்சா நான் இதைத்தான் பண்ணுவேன்.. வெக்கமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை துவக்கியவர் பிரியா பவானி ஷங்கர். பல சினிமா நிகழ்ச்சிகளில், பங்கேற்க வரும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்வதும் அவரது அப்போதைய பணியாக இருந்திருக்கிறது. பிறகு தமிழ் சினிமாவில் மேயாத மான் படம் மூலம் அறிமுகமானார். இயக்குநர் ரத்தனக்குமார் இயக்கிய இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார். கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், கசடற தபற, களத்தில் சந்திப்போம், அகிலன், மான்ஸ்டர், ருத்ரன், பத்துதல, பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து டிமாண்டி காலனி 2, இந்தியன் 2, வான் உள்ளிட்ட படங்களில் இப்போது நடித்து வருகிறார். திரைத்துறையில் கலை சேவை செய்ய நான் வரவில்லை. நிறைய படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான், சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் என உண்மையை சொன்னவர் பிரியா பவானி ஷங்கர். பிரியா பவானி ஷங்கர்.. இன்...
வெறும் உள்ளாடையுடன் மோசமான கவர்ச்சியில் சாந்தினி ஸ்ரீதரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

வெறும் உள்ளாடையுடன் மோசமான கவர்ச்சியில் சாந்தினி ஸ்ரீதரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

திரைப்படங்களில் நிரந்தரமாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சிகரமாக சில படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க கூடிய வகையில் தற்போது சாந்தினி ஸ்ரீதரன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் உள்ளது. இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்து ஐந்து ஐந்து படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். சாந்தினி ஸ்ரீதரன்.. மேலும் சாந்தினி ஸ்ரீதரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர். இவர் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஐந்து, ஐந்து ஐந்து என்ற படத்தில் படு கிளாமராக நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். இந்த படத்தில் பரத் ஸ்ரீனிவாசன், சந்தானம், நீலமேகம் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தில் இவர் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வேமா...
Exit mobile version