Tuesday, September 24
அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா..? – கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்..!
Tamil Cinema News

அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா..? – கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்..!

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. அவரது அக்கா அம்பிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என உச்சத்தில் இருந்த ஹீரோக்களுக்கு ராதா, அம்பிகா தான் மாறி மாறி ஜோடியாக நடித்தனர். அது தமிழ் சினிமாவில் அம்பிகா, ராதா என்றும் சொல்லும் அளவுக்கு அவர்களது பங்களிப்பு இருந்தது. கேரளாவில் இருந்து வந்த அவர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். தங்களது வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் அம்பிகா, ராதா இருவருமே ரசிகர்களின் அன்புக்குரிய நடிகைகளாக இருந்தனர். அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றனர். அம்பிகா, ராதா ஹீரோயின்களாக நடித்த படங்கள் பலவும் வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. அதனால் சென்டிமென்டாக ராசியான நடிகைகளாகவும் பார்க்கப்பட்டனர். சினிமாவில் கடந்த 10, 15 ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்திவிட்ட அம்பிகா, ராதா இருவரும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகின்றனர். ஆன...
நீங்க கன்னித்தன்மை உடையவரா..? நெட்டிசன் கேள்விக்கு நிவேதா தாமஸ் கொடுத்த ஷாக் பதில்..!
Tamil Cinema News

நீங்க கன்னித்தன்மை உடையவரா..? நெட்டிசன் கேள்விக்கு நிவேதா தாமஸ் கொடுத்த ஷாக் பதில்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்த நிவேதா தாமஸ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளி வந்த உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரைப்படமான குருவி திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜயின் தங்கையாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசு என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நிவேதா தாமஸ்… தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை குருவி படத்தில் என்ட்ரி கொடுத்த இவர் ராஜாதி ராஜா, போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். சின்னத்திரை சீரியல்களை பொருத்த வரை இவர் ராஜராஜேஸ்வரி, மைடியர் பூதம், தென் மொழியல், அரசி, சிவம...
எட்டு வருஷம் ஆச்சு.. இன்னும் ஏன் குழந்தை இல்ல.. கேள்விக்கு ஷாந்தனு கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

எட்டு வருஷம் ஆச்சு.. இன்னும் ஏன் குழந்தை இல்ல.. கேள்விக்கு ஷாந்தனு கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மனதை, தனது கலைத்திறமையால் வென்றவர் கே.பாக்யராஜ். இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜ் மட்டுமே, என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கே பாக்யராஜின் மகன் ஷாந்தனு, தமிழ் சினிமாவில் ஹீரோவாக, 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவரது திறமை இன்னும் வெளிப்படவில்லை. தனது படங்களில் பல பேரை அறிமுகப்படுத்தி, சிறந்த கலைஞர்களாக அவர்களை வெற்றி பெறச் செய்தவர் கே பாக்யராஜ். ஆனால் அவரது மகன் ஷாந்தனு, சினிமாவில் பெரிய நடிகராக இன்னும் வரவில்லை. வேட்டிய மடிச்சுக்கட்டு என்ற படத்தில் பாக்யராஜ் - நக்மா நடித்த இந்த படத்தில் தனது மகன் கேரக்டரிலேயே ஷாந்தனுவை நடிக்க வைத்தார் கே பாக்யராஜ். அதில...
எது குதிரைன்னே தெரியலயே.. இதுவரை காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!
Actress

எது குதிரைன்னே தெரியலயே.. இதுவரை காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

திரை உலகை பொருத்த வரை வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் பெருமளவு இருந்து வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2013ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ்.. மலையாளத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், பைரவா சாமி 2 போன்ற படங்கள் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இர...
திருமணத்திற்கு முன்பே அது நடந்துடுச்சு.. வெக்கமே இல்லாமல் நடிகை இலியானா செய்த வேலை..!
Actress

திருமணத்திற்கு முன்பே அது நடந்துடுச்சு.. வெக்கமே இல்லாமல் நடிகை இலியானா செய்த வேலை..!

திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் நடிகை இலியானா என்ற தகவல் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்தான் நடிகை இலியானா. 2006ம் ஆண்டில் தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இலியானாவின் இமேஜ் உயர்ந்தது. அதன்பின் போக்கிரி, ராம்சிங், முன்னா ஜல்சா என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் இலியானா. கடந்த 2012ம் ஆண்டில் இந்தி படம் ஒன்றில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றவர் இலியானா. இலியானா.. தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இலியானா படங்களில் நடிப்பதை காணவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் அவர் ஆக்டிவ்வாக காணப்படுகிறார்.   அடிக்க...
நடிகையை காதலித்து மன உளைச்சலுக்குள்ளான ரகுவரன்..! யார் அந்த நடிகை தெரியுமா..?
Tamil Cinema News

நடிகையை காதலித்து மன உளைச்சலுக்குள்ளான ரகுவரன்..! யார் அந்த நடிகை தெரியுமா..?

பிரபல நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளானவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ரகுவரன். ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில் அதிகளவில் நடித்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தினார். பாட்ஷா படத்தின் வெற்றிக்கு ரஜினியை போலவே ரகுவரனும் ஒரு முக்கிய காரணம். பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் ரகுவரன். இவர் நடிகை ரோகிணியை கடந்த 1996ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள ரகுவரனுடன் சேர்ந்து வாழ முடியாமல், ஒரு கட்டத்தில் ரோகிணி, அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார். ரகுவரன்.. மனைவியை பிரிந்த நிலையிலும், ரகுவரன் மதுப்பழக்கத்தை தொடர்ந்துள்ளார். குறிப்பாக மனைவியை அருகில் இல்லாத சோகமும், தனிமை தந்த விரக்தியும் இன்னும் அத...
என்னா கும்மு.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் ஹேமா ராஜ்குமார்..! குவியும் லைக்குகள்..!
Tamil Cinema News

என்னா கும்மு.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் ஹேமா ராஜ்குமார்..! குவியும் லைக்குகள்..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சி காட்டி வருகின்றனர். சீரியலில் இயன்றவரை கவர்ச்சி காட்டினாலும், சினிமா அளவுக்கு சீரியலில் அதிக வாய்ப்பு இருப்பதில்லை. ஏனெனில் வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்க வேண்டிய சூழலில், சீரியலில் அதிக கிளாமர் காட்சிகள் வந்தால் உறவுகளுக்குள் சங்கடமும், சங்கோஜமும் ஏற்படும். என்றாலும் கூட சில சீரியல்களில் அதுவும் இரவு 9 மணிக்கு பிறகான சில சீரியல்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகரித்து வருகின்றன.இதற்கெல்லாம் கட்டுப்பாடுகளே இல்லையா என்பதும் கேள்வியாக உள்ளது. டிவி சீரியலில் நடித்து வரும் பல நடிகைகளில் அடுத்த ஆசையே பெரிய வண்ணத்திரையில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் சினிமாவில் நடித்தால் கோடி கோடியாக நடிக்கலாம். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதை, சினிமா ஷூட்டிங் நடித்தால் போதும் என்பதால் பலருக்கும் சினிமா ஆசை கண்ணை கட்டுகிற...
இறக்கும் வரை அது நடக்க கூடாது.. என்ற ஒரே காரணத்தினால் திருமணம் செய்யாத நடிகை..!
Tamil Cinema News

இறக்கும் வரை அது நடக்க கூடாது.. என்ற ஒரே காரணத்தினால் திருமணம் செய்யாத நடிகை..!

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 1990களில் வெளிவந்த படம் புதுவசந்தம். இந்த படத்தில், கௌரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சித்தாரா. அடுத்து புதுப்புது அர்த்தங்கள், மாமியார் வீடு, சின்னதுரை, நட்புக்காக, என்றும் அன்புடன், உன்னைச் சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐஏஎஸ் என பல படங்களில் சித்தாரா நடித்திருந்தார். புரியாத புதிர் படத்திலும் சித்தாரா நடித்திருப்பார். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நாகேஷ் திரையரங்கம் என்ற படத்திலும் சித்தாரா நடித்திருந்தார். மிக விரைவில், நடிகர் வடிவேலுவுக்கு ஒரு படத்தில் சித்தாரா ஜோடியாக நடிப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளியானது. சித்தாரா.. நடிகை சித்தாரா குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நல்ல அழகான நடிகை. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடி...
பார்த்திபன் சொன்னது எல்லாமே பொய்.. இது தான் உண்மை..! நடிகை சீதா சுளீர்..!
Tamil Cinema News

பார்த்திபன் சொன்னது எல்லாமே பொய்.. இது தான் உண்மை..! நடிகை சீதா சுளீர்..!

தமிழ் சினிமாவில் நடிகை சீதா பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். ஆண்பாவம் படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது. தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், பிரபு, ராமராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பார்த்திபன்.. இந்நிலையில், புதிய பாதை படத்தில் நடிகர் பார்த்திபனுடன் நடித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு 1990ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நடிகை சீதா நடிக்கவில்லை. 3 குழந்தைகளுக்கு அவர் தாயானார். இந்நிலையில், பார்த்திபனை சீதா பிரிந்தார். அடுத்து சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் சீதா நடித்தார். அப்போது சீரியல் நடிகை சதீஷ் உடன் காதல் ஏற்பட்டதால், 2010ம் ...
ஆண்ட்டியால் போண்டியான ஷ்ரூவ் கரண்..! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஆண்ட்டியால் போண்டியான ஷ்ரூவ் கரண்..! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் ஏதாவது ஒரு விஷயத்தில் போண்டியான கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாக்குக்கு ஏற்ப தற்போது ஒரு ஆன்ட்டியால் நடிகர் ஷ்ரூவ் கரண் திரை உலக வாழ்க்கை சின்னாபின்னம் ஆனதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கரண்.. ஐந்து வயது முதலில் இருந்தே நடிக்க ஆரம்பித்த கரண் நடிகர் கமலஹாசனின் மூலம் முக்கிய வேடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். இவர் மலையாள திரைப்பட உலகில் மாஸ்டர் ரகு என்ற பெயரில் 20 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த நம்மவர் திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோ ரோலை தேர்வு செய்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் கொக்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக நடித்து அசத்தினார். ஆண்ட்டியின் அட்டகாசம்.. ...
Exit mobile version