முதல் நாளே அந்த உடையில் வந்த நயன்தாரா..! – கடுப்பான இயக்குனர்..! சரத்குமார் ஓப்பன் டாக்..!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா இன்று தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் அதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நயன்தாரா உடை…
இவர் தமிழில் சரத்குமார் உடன் இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடித்த போது நிகழ்ந்த சுவாரசியமான தகவல்களை தற்போது சரத்குமார் பகிர்ந்திருக்கிறார்.
தற்போது ஜவான் திரைப்படத்தை அடுத்து பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா பலவிதமான பிசினஸ்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தின் மூலம் சர்ச்சைகள் கிளம்பியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தனக்கு என்று பெரும் ...