Tuesday, September 24
முன்னணி நடிகரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி..! குடி போதையில் அடிதடி..! என்ன நடந்தது..?
Tamil Cinema News

முன்னணி நடிகரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி..! குடி போதையில் அடிதடி..! என்ன நடந்தது..?

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி ஆரம்ப காலங்களில் குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படங்களில் நடித்த இவரது நடிப்புத் திறன் இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தது. இதனை அடுத்து தெலுங்கில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அஞ்சலி - ஜெய்.. இதனை அடுத்து இவரது நடிப்பு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்பட்டது. இந்த படத்தில் இவர் கனியாக நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அது மட்டும் அல்லாமல் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருந்தினையும் பெற்றார். இவர் நடிகர் ஜெய் உடன் இணைந்து பலூன் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவர்கள் இருவருமே ல...
மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

மலையாள படவுலகில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை அனு சித்தாரா. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டில் பொட்டாஸ் வெடிகுண்டு என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். பல மேடைகளில் இவரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றம் ஆகியுள்ளதால், பரதக் கலையில் சிறந்து விளங்கும் ஒரு கலைஞராக விளங்குகிறார். அனு சித்தாராவுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2015ம் ஆண்டில் காதலர் விஷ்ணு பிரசாத்தை திருமணம் செய்துக்கொண்டார். பொதுநலன் கருதி, வனம், பத்துதல உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இதுதவிர ஏகப்பட்ட மலையாள டிவி நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராக, நடுவராகவும் அனு சித்தாரா பங்கேற்று வருகிறார். அனு சித்தாரா.. அனு சித்தாரா மலையாள பெண்களுக்கே உரிய வாளிப்பான தேகத்துடன் மிக அழகான வடிவில் காட்சியளிக்கிறார். அதனால் இணையத்தில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள்...
நடிகை சினேகாவின் முதல் கணவர் யார்..? ஏன் பிரிந்தார்..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

நடிகை சினேகாவின் முதல் கணவர் யார்..? ஏன் பிரிந்தார்..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

புன்னகை அரசி என்று கே ஆர் விஜயாவை அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள். அவரைத் தொடர்ந்து நடிகை சினேகாவை ஜூனியர் புன்னகை அரசி என்று ரசிகர்கள் அனைவரும் ஆசையாக அடைமொழி தந்து அழைத்தார்கள். சினேகாவின் உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதுதான். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை சினேகா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். புன்னகையரசி சினேகா.. புன்னகை அரசியாக திகழும் நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மிகவும் பக்குவமாக நடித்து வரக்கூடிய இவர் ரேவதி, நதியாவை போலவே கவர்ச்சியை காட்டாமல் ஹோம்லி லுக்கில் இருப்பவர். இவர் மம்முட்டியோடு இணைந்து ஆனந்தம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதனை அடுத்து இந்த...
நீயுமாடா..? மூன்றாவதாக ஒருவரை நம்பி ஏமாந்த நடிகை சீதா..! – அவரே வெளியிட்ட வீடியோ..!
Tamil Cinema News

நீயுமாடா..? மூன்றாவதாக ஒருவரை நம்பி ஏமாந்த நடிகை சீதா..! – அவரே வெளியிட்ட வீடியோ..!

1980-களில் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை சீதா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாடித்தோட்டம்… நடிகை சீதா தனது அற்புத நடிப்பை ஆண் பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, பாரிஜாதம், புதிய பாதை, வியாபாரி, ஆயிரம் பூக்கள் மலரட்டும் போன்ற படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகின்றார். இவர் நடிகர் பார்த்திபனை புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது காதலித்து வந்திருக்கிறார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். எனினும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று விட்டார்கள். இந்நிலையில் தற்போது தனித்து வசித்து வரும் சீதா தன் வீட்டு மாடி தோட்டத்தில் பல விதமான செடி...
வாழைக்காய் வச்சு செஞ்சா பிடிக்கும்.. வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய டிக் டாக் இலக்கியா..!
Actress

வாழைக்காய் வச்சு செஞ்சா பிடிக்கும்.. வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய டிக் டாக் இலக்கியா..!

டிக் டாக் இலக்கியா.. டிக் டாக் தடை செய்யப்படாத காலகட்டத்தில் அதன் மூலம் புகழடைந்த பல பேர் உண்டு. அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் டிக் டாக் இலக்கியா. அம்மணி அரைகுறை ஆடையில் போடும் ஆட்டத்தை பார்த்து வாய்பிளக்காத நபர்களே இல்லை என்று சொல்லலாம். தனது பருத்த அளவுக்கு மீறிய வளர்ச்சியில் உள்ள முன்னழகை காட்டி, குலுக்கி இலக்கிய நடனமாடியே பல லட்சம் பேரை தனது பாலோயர்ஸ் ஆக மாற்றி இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை. ஆனால் இவரது குத்தாட்டம், இணையத்தில் அடிக்கடி வைரலாகி விடுகிறது. டிக் டாக்கில் ஆரம்ப காலத்தில் அடக்க ஒடுக்கமாக வீடியோ போட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அதிகமான லைக்ஸ் கிடைக்கவில்லை. அதுவே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வீடியோ வெளியிட்ட போது அதிக அளவில் ரீச் கொடுத்தது அதிக அளவில் லைக் கிடைத்தது. அதிக பாலோவர்ஸ் கிடைத்தார்கள...
தன்னை விட 22 வயது இளைய நடிகருடன் படுக்கையறை காட்சியில் அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

தன்னை விட 22 வயது இளைய நடிகருடன் படுக்கையறை காட்சியில் அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பார்த்தவுடன் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் வசீகரத் தோற்றம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்க்கும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் அனுஷ்கா. முதலில் சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு என்ற படத்தில் மாதவனுடன் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் இவரது அழகு ரசிகர்கள் மத்தியில் சரியாக எக்டாபிளிஸ் ஆகவில்லை. படமும் சரியாக போகவில்லை. அழகி அனுஷ்கா.. அடுத்து அருந்ததீ படத்தில் நடித்திருந்த அழகி அனுஷ்காவை பார்த்து, ரசிகர்கள் அவரது அழகில் மிரண்டு போய்விட்டனர். அதன்பிறகு அனுஷ்கா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வேட்டைக்காரன், சிங்கம், லிங்கா, அலெக்ஸ் பாண்டியன், வானம், தெய்வத் திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக பாகுபலி அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அதிக உடல்பருமன் கேரக்டரில் நடிக்க உடல் எடையை அதிகரித்தார்...
கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? – இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? – இதோ புகைப்படம்..!

பாரதிராஜா இயக்கத்தில், பரட்டையன் கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினி, சப்பாணி கேரக்டரை நடித்த கமலை அழைத்து மிரட்டி, உடம்புக்கு எண்ணெய் தேய்த்து விடச் சொல்வார். அப்போது ரஜினியுடன் இருக்கும் அல்லக்ககைகளில் ஒருவராக நடித்திருப்பார் கவுண்டமணி. அந்த படத்தில் கவுண்டமணி நடிக்க பாரதிராஜாவிடம் பலமாக சிபாரிசு செய்தவர் உதவி இயக்குநரான கே. பாக்யராஜ்தான். பத்த வெச்சுட்டியே பரட்ட டயலாக் மூலம் கவுண்டமணி கவனிக்கப்பட்டார். அடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணனாக நடிப்பில் கலக்கியிருப்பார் கவுண்டமணி. சரோஜா, குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்று கவுண்டமணி அன்று பேசிய அந்த டயலாக்கை இப்போதும் கவுண்டமணி ரசிகர்கள் சொல்லி சொல்லி ரசிக்கின்றனர். கவுண்டமணி, தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனிக்கென ஒரு புகழ் உச்சியை தொட்டவர் கவுண்டமணி. அதுவும் செந்திலும் அவரும் சேர்ந்து செய்த காமெட...
இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ்..! அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ்..! அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

இன்றைய இளம் நடிகைகளில் நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை ஒருவராக கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டுச் சொல்லலாம். மிக இளம் வயதில் நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை, பைரவா, சர்கார் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ரெமோ, ரஜினி முருகன் படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படத்திலும், கீர்த்தி சுரேஷ் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே, நடிப்பில் நல்ல பெயர், புகழ் பெற்றவராக இதுவரை மதிக்கப்பட்டார். அதுவும், இளம் வயதிலேயே அவர் ஏற்று நடித்த கேரக்டர்கள் பலரையும் வியப்படைய வைத்தது. வெப் சீரிஸ் கலாச்சாரம்.. இப்போது வெப் சீரிஸ் கலாச்சாரம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தியேட்டர்களை விட ஓடிடியில் ...
தொகுப்பாளினியிடம் கோபப்பட்ட சம்யுக்தா மேனன்..! எனக்கு இதெல்லாம் பிடிக்காது…!
Tamil Cinema News

தொகுப்பாளினியிடம் கோபப்பட்ட சம்யுக்தா மேனன்..! எனக்கு இதெல்லாம் பிடிக்காது…!

சம்யுக்தா மிக அழகான கேரளத்து நடிகை. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் களரி என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டில், மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படம் மூலம் சம்யுக்தா மேனன் அறிமுகமானார். அடுத்து 2018ம் ஆண்டில் தீவண்டி, லில்லி ஆகிய படங்களில் நடித்தார். பாலக்காடு சொந்த :ஊராக இருந்தாலும், இப்போது வசிப்பது கொச்சின்தான். சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் இவர்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி படத்தில் அவரை தமிழ் ரசிகர்கள் வரவேற்றனர். சம்யுக்தா மேனன்.. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா மேனனிடம் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகரை கூறுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார் தொகுப்பாளனி. இதற்கு பதில் அளித்த சம்யுக்தா மேனன் இப்படியான கேள்விகள் எல்லாம் கேட்கவே கூடாது. எந்த ...
விரட்டப்பட்ட சித்தார்த்..தமிழர்களை பிச்சைக்காரனுங்க என சொன்ன நடிகை இந்த ஹீரோயின்..!
Tamil Cinema News

விரட்டப்பட்ட சித்தார்த்..தமிழர்களை பிச்சைக்காரனுங்க என சொன்ன நடிகை இந்த ஹீரோயின்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து வந்த சித்தார்த், பெண் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலை வைத்து சித்தா என்ற படத்தை தயாரித்தார். பண்ணையாரும் பத்மினியும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார்தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். பழனி மற்றும் பழனியை சுற்றி நடக்கும் இந்த படத்தின் கதை, மிகவும் யதார்த்தமானது. அதே நேரத்தில் வாழ்வியல் பயங்கரத்தை சொல்லும் படமாகவும் இருந்தது. இந்த படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியிட அதற்கான பிரமோசன்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என்ற முறையில் சித்தார்த் பெங்களூரு சென்றார். வெளியேற்றப்பட்ட சித்தார்த்.. சித்தா...
Exit mobile version