முன்னணி நடிகரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி..! குடி போதையில் அடிதடி..! என்ன நடந்தது..?
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி ஆரம்ப காலங்களில் குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படங்களில் நடித்த இவரது நடிப்புத் திறன் இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தது.
இதனை அடுத்து தெலுங்கில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
அஞ்சலி - ஜெய்..
இதனை அடுத்து இவரது நடிப்பு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்பட்டது. இந்த படத்தில் இவர் கனியாக நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அது மட்டும் அல்லாமல் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருந்தினையும் பெற்றார்.
இவர் நடிகர் ஜெய் உடன் இணைந்து பலூன் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவர்கள் இருவருமே ல...