Tuesday, September 24
இதனால தான் லியோ FLOP ஆச்சு..! – ரகசியம் உடைத்த விஜயின் தந்தை SAC..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

இதனால தான் லியோ FLOP ஆச்சு..! – ரகசியம் உடைத்த விஜயின் தந்தை SAC..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்தில் பலரும் பிரதானமாக வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் படத்தின் இரண்டாம் பாதியில் படுமோசமாக இருக்கிறது என்பது தான். நிஜமாகவே லோகேஷ் கனகராஜ் தான் இரண்டாம் பாதியை இயக்கினாரா..? என்ற கேள்வி எழுந்தது. படம் வெளியாகும் முன்பே கடைசி 20 நிமிடங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அந்த 20 நிமிடத்தை இயக்குனர் ரத்தினகுமார் தான் இயக்கியிருந்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி. இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக கிறிஸ்துவ மதத்தில் இல்லாத ஜாதகம், பரிகாரம் போன்றவற்றை படத்தில் காட்டியது மிகப்பெரிய தவறு என சமீபத்திய மேடை நிகழ்ச்...
படவாய்ப்புக்காக இதை பண்ணவும் ரெடி.. வெளிப்படையாக கூறிய திவ்யா துரைசாமி..!
Actress

படவாய்ப்புக்காக இதை பண்ணவும் ரெடி.. வெளிப்படையாக கூறிய திவ்யா துரைசாமி..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி திரைப்படங்களில் செய்தியாளராகவே சில படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் முழுநேர நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யா நடிகர் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் திவ்யா துரைசாமி இணைய பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதில் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர் நான் புகைப்படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்த்து இந்தப் பெண் இப்படித்தான் என்று உங்களுக்குள் ஒரு கற்பனை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அது நான் கிடையாது. அது திரைப்பட வா...
“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” ஆண் நண்பர் மீது ஏறி படுத்தபடி.. பிரியா பவானி ஷங்கர்..!
Actress

“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” ஆண் நண்பர் மீது ஏறி படுத்தபடி.. பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக உயர்ந்து தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் கே சூர்யாவுடன் காதலில் இருக்கிறார் நடிகர் பவானிசங்கர் என்று கிசுகிசுக்கள் கிளம்பின. அதற்கு ஏற்றார் போல அடுத்தடுத்து எஸ். ஜே. சூர்யாவின் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் பிரியா பவானி சங்கர். இது மிகப்பெரிய பேசுபொருளாக நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டது. சுதாரித்துக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உண்மையான காதலர் இவர் தான் என்று தன்னுடைய கல்லூரிக்கால காதலரான ராஜவேலு என்பவரை அறிமுகப்படுத்தினார். திருமணம் செய்து கொண்டால் சினிமா வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் வாழ்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். திருமணம் செய்து கொள்ளவில்...
ஸ்ரீதிவ்யாவுக்கு என்ன ஆச்சு..? அவரது தற்போதைய நிலை இது தான்..! பயில்வான் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஸ்ரீதிவ்யாவுக்கு என்ன ஆச்சு..? அவரது தற்போதைய நிலை இது தான்..! பயில்வான் வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இவர் 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி துவக்கத்தில் டிவி சீரியல்களில் நடித்த அனுபவமும் ஸ்ரீ திவ்யாவுக்கு இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டில் ரவிபாபு இயக்கிய மனசார தெலுங்கு படத்தில் நடித்து ஸ்ரீ திவ்யா அறிமுகமானார். இந்த படம் தோல்வியடைந்தது. இதற்கு பின் 2012ம் ஆண்டில் மாருதி என்பவர் இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற படம், ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது. தமிழில் ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் காக்கிச்சட்டை ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து பென்சில், ஜீவா, வெள்ளக்கார துரை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஸ்ரீ திவ்யா.. சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, மருது போன்ற முன்னணி நடிகர்...
“காணாமல் போன கௌசல்யா.. இல்லற வாழ்க்கையை விரும்பல..” காரணம் இது தான்..!
Tamil Cinema News

“காணாமல் போன கௌசல்யா.. இல்லற வாழ்க்கையை விரும்பல..” காரணம் இது தான்..!

தமிழ் சினிமாவில் டீசன்டாக நடித்த நடிகைகளில் கௌசல்யாவும் ஒருவர். பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அதீத கவர்ச்சி காட்சிகளில் அவர் நடித்தது இல்லை. தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் நிறைய படங்களில் கௌசல்யா நடித்திருக்கிறார். காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன், பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தை போல, சந்தித்த வேளை, சந்தோஷ் சுப்ரமணியம் என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். சில படங்களில் மட்டும் சில காட்சிகளில் வந்து செல்லும் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் கெளசல்யாவை காண முடியவில்லை. கௌசல்யா.. பிரபல சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கெளசல்யா குறித்து ஒரு நேர்காணலில் கூறுகை...
தகாத உறவு.. சொத்த அழித்த கணவர்.. ஸ்ரீவித்யா குறித்த ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

தகாத உறவு.. சொத்த அழித்த கணவர்.. ஸ்ரீவித்யா குறித்த ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை ஸ்ரீவித்யா தமிழில் பல படங்களில் நடித்திருந்தார். நடிக்க வந்த புதிதில் 1980களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்தவர். ஒரு கட்டத்தில் இளம் ஹீரோக்களுக்கு அக்கா, அம்மா கேரக்டரில் நடித்தார். காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் அம்மாவாக கிளைமேக்ஸில் ஷாலினியை பெண் கேட்கும் காட்சியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீவித்யா. அதே போல் ஆனந்தம், காதலா காதலா, நினைவே ஒரு சங்கீதம், மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்த ஸ்ரீவித்யா, குணச்சித்திர நடிகையாக தன் நடிப்புத்திறனை காட்டியிருந்தார். நடிகை ஸ்ரீவித்யா இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பல படங்களில் நடிகை ஸ்ரீவித்யா குணச்சித்திர நடிகையாக நடித்து நிறைய பணம் சம்பாதித்தார். அதே போல் அவரது அம்மாவும் பிரபல பாடகி என்பதால் நிறைய சம்பாதித்தார். அதனால் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்ய...
ஒரே ஒரு குழந்தை.. மொத்த சொத்தையும் அமுக்கிய நடிகை..! பங்களா உருவான இப்படித்தானா..?
Tamil Cinema News

ஒரே ஒரு குழந்தை.. மொத்த சொத்தையும் அமுக்கிய நடிகை..! பங்களா உருவான இப்படித்தானா..?

சினிமா நடிகர், நடிகைகளை பொருத்தவரை மனம் விரும்பி ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், ஒரு கட்டத்தில் அவரை விவகாரத்து செய்வதும் மிக சாதாரணமான ஒரு விஷயம்தான். சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் மற்ற ஹீரோ, ஹீரோயின் கூட நடிப்பது போல வாழ்க்கையிலும் தங்களது துணைகளை மாற்றி விடுகின்றனர். மிக பிரபலமான நடிகை அவர். பார்த்தவுடன் பத்திக்கும் பேரழகு கொண்டவர். அவருக்கு நடிக்கவே தெரியாது என்றாலும் இயக்குநர், தயாரிப்பாளரை மயக்கி படங்களில் வாய்ப்பு பெற்று நடித்திருக்கிறார். திடீரென வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரது அழகில் கிறங்கினார். தொழிலதிபர் அவசரம். இதையடுத்து பசையுள்ள அந்த தொழிலதிபரை மடக்கிப் போட்டு தன் வசப்படுத்திய நடிகை அவருடன் செட்டிலாகி விட்டார். குழந்தை பிறகு மெதுவாக பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறிய நடிகையிடம் தொழிலதிபர் அவசரம் காட்டியிருக்கிறார். இப்போதே எனக்கு வாரிச...
விக்கிக்காக முதன் முறையா இதை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை நயன்தாரா..!
Tamil Cinema News

விக்கிக்காக முதன் முறையா இதை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இயக்குநர் ஹரி இயக்கிய ஐயா படத்தில், சரத்குமார் அப்பா, மகன் என டபுள் ரோலில் நடித்திருப்பார். இதில் அப்பாவுக்கு லட்சுமி மனைவியாகவும், மகன் சரத்குமாருக்கு நயன்தாரா காதலியாகவும் நடித்திருப்பார். முதல் படத்திலேயே தன் வசீகர அழகால் ரசிகர்களை தன்வசப்படுத்திய நயன்தாரா அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்து, முன்னணி நடிகையானார். வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிலம்பரசனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆனது. அதன்பின் வில்லு போன்ற படங்களில் நடித்த போது பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்க கிரஷ் ஏற்பட்டது. இவரும் ஒரு கட்டத்தில் நயன்தாராவுக்கு குட்பை சொல்லிவிட நயன்தாரா நிறைய ஏமாற்றத்தில் இருந்தார். நயன் - விக்கி.. அத்தகைய ஒரு சூழலில்தான், இய...
அந்த நேரத்தில் ஆண்கள் இதை போட்டா பிடிக்காது.. ஐஸ்வர்யா மேனன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த நேரத்தில் ஆண்கள் இதை போட்டா பிடிக்காது.. ஐஸ்வர்யா மேனன் ஓப்பன் டாக்..!

தமிழ் படம் 2, உளவு, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனனின் குடும்பம், கேரளாவைச் சேர்ந்தது. ஆனால் ஐஸ்வர்யா மேனன் வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையை அடுத்துள்ள ஈரோட்டில்தான். காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வேழம் உள்ளிட்ட படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். பருவ மாம்பழங்கள் என்ற மலையாள படத்திலும், கன்னடத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார். அழகி ஐஸ்வர்யா மேனன்.. தமிழ், மலையாளம், கன்னடனம் மூன்று மொழிகளில் நடித்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், ரசிகர்களில் பலரும் அழகி ஐஸ்வர்யா மேனன் என்றுதான் பலரும் ரசிக்கின்றனர். அழகாக இருப்பதை விட, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர...
என்னோட ஹேண்ட் பேக்ல இது எப்பவும் இருக்கும்.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!
Tamil Cinema News

என்னோட ஹேண்ட் பேக்ல இது எப்பவும் இருக்கும்.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. சூர்யாவுடன் நடித்த பூவெல்லம் கேட்டுப்பார் தான் இவரது முதல் படம். ஆனால் அஜீத்துடன் நடித்த வாலி படம்தான், முதலில் ரிலீஸ் ஆகி விட்டது. அதனால் சினிமாவில் எனது பர்ஸ்ட் ஹீரோ அஜீத், வாழ்க்கையில் என் ஹீரோ சூர்யா என ஜோதிகா விளையாட்டாக சொல்வதுண்டு. ஜோதிகா தன்னை மிகச்சிறந்த நடிகையாக பல படங்களில் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக சந்திரமுகி படத்தில், கங்கா கேரக்டரில் ஜோதிகா வாழ்ந்திருப்பார். ஜோதிகா… இப்போது தனது கணவர் சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். சூர்யாவுக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கி வந்துவிட்டார். அதனால் இனி பாலிவுட் ஸ்டராக, சூர்யாவை ‘பம் பம்’ என சிங்கம் பிஜிஎம்மில் ரசிக்கவும் இந்தி பட ரசிகர்களுக்கு வாய்ப்புள்ளது. ஹேண்ட் பேக் சீக்ரெட்.. சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது ஹேண்ட் பேக் ச...