Tuesday, September 24
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி..! முதல் மனைவி யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி..! முதல் மனைவி யாருன்னு பாருங்க..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் திருமணத்தைப் பொறுத்த வரை எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் ஆர்.ஜே-வான பாலாஜியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? உண்மை என்ன? அப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் முதல் மனைவி யார்? என்பது பற்றிய விவரங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஓடிப்போய் கல்யாணம்.. ஆர் ஜே பாலாஜியின் இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ் என்பதுதான். சென்னையில் சேர்ந்த இவர் வானொலி ஒலிபரப்பாளராக விளங்கினார். இதனை அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளராக விளங்கிய இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆர்.ஜே பாலாஜி தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கு என்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்....
அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?
Tamil Cinema News

அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கண் அமைப்பை கொண்ட பூனைக்கண் அழகியாக திகழ்ந்த நடிகை சிவரஞ்சனியை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தனது வசீகரக் கண்ணால் இளசுகளின் இதயத்தில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். காந்த கண்ணழகி.. இந்த காந்த கண்ணழகி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழக மக்கள் மத்தியில் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் பல படங்களில் பிஸியாக நடித்தவர். 1990 முதல் 1999 வரை திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். தமிழை பொறுத்த வரை தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, ...
“இந்த ஆடையை அவிழ்க்கும் போது அது அதிகம் வரும்..” இதனால் தான் ஆண்கள் பெண்களிடம் அதை அணிய சொல்கிறார்கள்..! ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“இந்த ஆடையை அவிழ்க்கும் போது அது அதிகம் வரும்..” இதனால் தான் ஆண்கள் பெண்களிடம் அதை அணிய சொல்கிறார்கள்..! ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ரேகா நாயர். எப்போதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய செக்ஸியான விஷயங்களை பேசி பேசி சர்ச்சை ஏற்படுத்துபவர் ரேகா நாயர். இரவின் நிழல் படத்திலும் சர்ச்சைக்குரிய ஒரு கேரக்டரில் நடித்ததாகவே அவர் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை பற்றி பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்த பேசியிருந்தார். இதனால் கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதைனை தடுத்து நிறுத்தி பயங்கரமாக சண்டையிட்டார். இது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது. ரேகா நாயர்.. ரேகா நாயரை பொருத்தவை மற்ற பெண்கள் பேச நினைக்காத, அப்படி பேசவே கூச்சப்படும் சில அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசக்கூடியவர். ரேகா நாயர் இப்படி அந்தரங்கமா பேசுவதை பலர் ரசிப்பதுண்டு. சிலர் கடுமையாக விமர்சிப்பதும் உண...
எப்போ முதலிரவு.. கேள்வி எழுப்பிய ஆசாமிகள்.. வித்யா பிரதீப் பதிலை பாருங்க..!
Tamil Cinema News

எப்போ முதலிரவு.. கேள்வி எழுப்பிய ஆசாமிகள்.. வித்யா பிரதீப் பதிலை பாருங்க..!

வித்யா பிரதீப் மாடலிங் துறையில் இருந்து சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க வந்தவர். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் சைவம், பசங்க 2 ஆகிய படங்களில் வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் முறையாக பரதநாட்டியம் கற்றவர். சினிமா, சீரியல்கள் மட்டுமின்றி நிறைய விளம்பரங்களில் வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். தமிழில் இப்போது நாயகி சீரியலில் வித்யா பிரதீப் நடித்து வருகிறார். வித்யா பிரதீப்.. இளமையும், திறமையும் நிறைந்த ஒரு நடிகையாக வித்யா பிரதீப் கலைத்துறையில் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவிலும், சீரியல்களிலும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது அவருக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எப்போ திருமணம்.. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வித்யா பிரதீப், நாயகி என்ற சீர...
கரு கரு கருப்பாயி.. நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!
Tamil Cinema News

கரு கரு கருப்பாயி.. நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

கடந்த 31 ஆண்டுகளுக்கு முன் 1992ம் ஆண்டில் வெளியான செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. இவரது இயற்பெயர் ஸ்ரீ லதா. ஆந்திராவை சேர்ந்தவர். செம்பருத்தி படத்தை இயக்கியவர் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் பிரசாந்த். பானுமதி, ராதாரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே வெற்றி பெற்றதால் கதாநாயகி ரோஜாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. ரோஜா.. சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராசய்யா, மக்கள் ஆட்சி, ஆயுத பூஜை. மக்கள் ஆட்சி, வள்ளல், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுடன் ரோஜா நடித்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த ரோஜா, தன் மீது மிகுந்த விர...
“16 வயசுலேயே அதை பண்ணிட்டேன்.. வீட்ல தெரிஞ்ச அப்புறம்..” ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“16 வயசுலேயே அதை பண்ணிட்டேன்.. வீட்ல தெரிஞ்ச அப்புறம்..” ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் படம், ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு தெலுங்கில் உருவாக்கப்பட்ட பான் இந்தியா படமான புஷ்பா தி ரைஸ் படத்தில், அல்லு அர்ஜூனாவுடன் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி, பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து முன்னணி நாயகியாக மாறினார் ராஷ்மிகா. தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில், ராஷ்மிகா நடித்தார். ஆனால் அந்த படம் போதிய வெற்றி பெறாத வகையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தமிழில் பெற முடியவில்லை. ராஷ்மிகா மந்தனா.. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ராஷ்மிகா மந்தனா, அனிமல் படத்தில் ரன்வீர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கிளு...
ஓஹோ.. ரூட்டு அப்டி போகுதா.. இப்படித்தான் பேட்மிண்டன் சாம்பியன் ஆனாராம் நிவேதா பெத்துராஜ்..!
Tamil Cinema News

ஓஹோ.. ரூட்டு அப்டி போகுதா.. இப்படித்தான் பேட்மிண்டன் சாம்பியன் ஆனாராம் நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அழகான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தமிழ்நாட்டு பெண். ஆனால் சிறுவயதிலேயே துபாய் சென்ற நிலையில், அங்கு வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தமிழகம் திரும்பி இருக்கிறார். ஒருநாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உதயநிதியுடன் பொதுவான எம்மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன்.திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நிவேதா பெத்துராஜ் நடித்த படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தேவையான அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டினார். தனது அழகான உடல் பாகங்களை காட்டும் இறுக்கமான மாடர்ன் ஆடைகளில் வந்து அசத்தினார். திமிரு புடிச்சவன் படத்தில், போலீஸ் எஸ்ஐ யூனிபார்மிலும் கிளாமராக காணப்படுவார் நிவேதா பெத்துராஜ். ஆனால் எத...
சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சுஜிதா. கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுஜிதா. இயக்குநர் சூர்யா கிரண் இவரது சொந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர். பிறகு வளர்ந்த பிறகும் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். எனினும் சீரியல்களில் நடித்த வகையில் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை, வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக முன்னணியில் இருக்கிறார். கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, மைதிலி, துளசி, ஒரு கை ஓசை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார் சுஜிதா. முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் கைக்குழந்தையாக இருந்தது பேபி சுஜிதான். அதேபோல் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவனும...
உடலுறவில் 90% ஆண்கள் செய்யும் தவறு இது தான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ரேகா நாயர்..!
Tamil Cinema News

உடலுறவில் 90% ஆண்கள் செய்யும் தவறு இது தான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ரேகா நாயர்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களை தருவதில் இயக்குனர் பார்த்திபனுக்கு நிகராக எவரையும் கூற முடியாது. அந்த அளவுக்கு சமூகத்திற்கு வேறுபட்ட கோணங்களில் இருக்கக்கூடிய கதைகளை தடைகளில் கொடுக்கக்கூடிய அற்புதமான இயக்குனராக திகழ்கிறார். இவர் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படம் மாபெரும் சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். எனினும் கலைக் கண்ணோட்டத்தோடு என்ற படத்தை பார்ப்பதின் மூலம் பல்வேறு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். ரேகா நாயர்.. அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்கிறார். இவர் இந்த படத்தில் ஏற்று நடித்த வேடத்தை சர்ச்சைக்குரிய பொருளாகி பலரும் பல வகைகளில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு விதமான கிசுகிசுக்கள் வெளி வந்தது. மேலும் இவர...
தளபதி விஜய் கட்சியின் பெயர்.. தொடங்கும் நாள்.. முதல் மாநாடு எங்கு.. எப்போது.. முழு விபரம்..!
Tamil Cinema News

தளபதி விஜய் கட்சியின் பெயர்.. தொடங்கும் நாள்.. முதல் மாநாடு எங்கு.. எப்போது.. முழு விபரம்..!

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு முடிக்கப்படுகிறது. இதையடுத்து விஜய் 69 படத்துக்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதுதான் விஜய் நடிக்கிற தற்காலிகமான கடைசி படம். இனி அரசியல் பணிகளில் தீவிரமாகி விடுவார். அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த பிறகுதான், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர். அதை நிரூபிக்கும் விதமாக, இதுவரை தனது விஜய் 69 படம் குறித்த எந்த தகவலையும் விஜய் தரப்பில் இருந்து உறுதியாக வெளியாகவில்லை. ஆனால் விஜய் அரசியலில் இறங்குவது அவரது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அரசியலில் இறங்கி, வீணாக்கி விட வேண...
Exit mobile version