Tuesday, September 24
முதல் நான் பண்ணுவேன்.. அப்புறம் இந்த மூணு பேரு.. பிரபல இயக்குனரை அம்பலப்படுத்திய ஜீவிதா..!
Tamil Cinema News

முதல் நான் பண்ணுவேன்.. அப்புறம் இந்த மூணு பேரு.. பிரபல இயக்குனரை அம்பலப்படுத்திய ஜீவிதா..!

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தற்போது இணையங்களில் அதிக அளவு விஷயங்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக திரை துறையில் இது போன்ற சம்பவங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்ந்த வருவதாக நடிகை ஜீவிதா தெரிவித்து இருக்க கூடிய கருத்து பலரையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது. படவாய்ப்புக்காக படுக்கை.. இந்த அட்ஜஸ்ட்மென்ட் அனைத்துமே பட வாய்ப்புக்காகவும் தொடர்ந்து அவர்களது படங்களில் நடிப்பதற்காகவும் திரை மறைவில் நடக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும் தற்போது ஊடகங்களில் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் முதல் துணை நடிகைகள் வரை ஓப்பனாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் நாம் யாரையெல்லாம் மதிப்போடு வைத்திருந்தோமோ அந்தப் பிரபலங்கள் கூட இது போன்ற சில்லித்தனமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி இருப்பதை அறிந்து முகம் சுளிக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.   இதை அடுத்து நடிகை ஜீவிதா வாழ்க்கையில் பல சோதனைகளையும்...
கண்டதை வைரல் ஆக்குறத விட.. இதை வைரல் ஆக்குங்க.. டைட்டான உடையில் கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

கண்டதை வைரல் ஆக்குறத விட.. இதை வைரல் ஆக்குங்க.. டைட்டான உடையில் கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழ் சீரியல்களில் பார்வையாளர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரக்சிதா மகாலட்சுமி. இவரது லட்சணமான வடிவழகில், பார்வையாளர்கள் வசீகரிக்கப்படுகின்றனர். சரவணன் மீனாட்சி 3, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரக்சிதா மகாலட்சுமி, இதுதவிர சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் உப்புக்கருவாடு, மெய் நிகரே, பயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தாய்மொழியான கன்னடத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 6ல் ரக்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். வீட்டுக்குள் பல வாரங்கள் அமைதியாக இருந்து, பல லட்சங்களுடன் எந்தவித விமர்சனங்களுக்கும் சிக்காமல் வெளியேறினார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, உடன் நடித்த தினேஷ் என்பவரை காதல...
மேடையில் குனிந்தபடி முன்னழகை காட்டிய கோ பட நடிகை..! வாயில் விரலை வைத்து பிரபல தயாரிப்பாளர் செய்த செயலை பாருங்க..!
Tamil Cinema News

மேடையில் குனிந்தபடி முன்னழகை காட்டிய கோ பட நடிகை..! வாயில் விரலை வைத்து பிரபல தயாரிப்பாளர் செய்த செயலை பாருங்க..!

தமிழில் வெளி வந்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நாயகி தற்போது செய்திருக்கும் செயலைப் பார்த்து பிரபல தயாரிப்பாளர் என்ன செய்தார் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். பிரம்மாணட முன்னழகு.. எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தில் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே சபை நாகரீகம் என்ற ஒன்று நடைமுறையில் இருப்பதை நடிகைகள் பலரும் அவ்வப்போது மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் ரேணிகுண்டா படத்தில் நடித்த இந்த நடிகையும் தற்போது செய்த செயலைப் பார்த்து மேடையில் இருந்த தயாரிப்பாளர் முகம் சுழித்து தன் கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு அவரது சங்கடத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த இவருக்கு அடுத்தடுத்து படங்களிலும் அதே வேடம் தான் கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளி வந்த ரகளபுரம், ...
எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!
Tamil Cinema News

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!

கோடிகளில் புரண்டு மக்கள் மத்தியில் பிரபலமான நபராக இருக்கும் சில நடிகைகளின் கடைசி நாட்கள் நினைத்துப் பார்க்க முடியாத படி கொடூரமாக மாறிவிடுவது இயல்பான ஒன்றாக தற்போது உருவாக்கி உள்ளது. அந்த வகையில் நடிகர் கமலஹாசனோடு இணைந்து நடித்த நடிகை ஒருவரின் இறுதி நாள் நினைத்துப் பார்க்கும்போதே மனதில் பக்.. பக்.. நிமிடங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிகவும் சோககரமாக மாறி இருப்பதை பற்றிய விஷயத்தை இந்த பதிவில் பார்க்கலாம். நிஷா நூர்.. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நிஷா நூர் 1986 ஆம் ஆண்டு கல்யாண அகதிகள் என்ற படத்திலும், 1990 இல் ஐயர் தி கிரேட் படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து இந்த இரு படங்களில் நடிப்பதற்கு முன்பே டிக் டிக் டிக் என்ற படத்...
ஒன்னா இருந்தோம்.. திடீர்ன்னு பிரிஞ்சுட்டோம்.. அதுக்கு அப்புறம்.. நடிகை அஞ்சலி இம்புட்டு மோசமானவரா..?
Tamil Cinema News

ஒன்னா இருந்தோம்.. திடீர்ன்னு பிரிஞ்சுட்டோம்.. அதுக்கு அப்புறம்.. நடிகை அஞ்சலி இம்புட்டு மோசமானவரா..?

சேரிடம் அறிந்து சேர் என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது எந்த நிலையிலும் பொருந்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் திரை உலகில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை எட்டிப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை அஞ்சலி பற்றிய பதிவினை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். ப்ளாக் பாண்டி.. என்னையா போற போக்க பார்த்தா அஞ்சலி முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்று யாரெல்லாம் எதிர்பார்த்தார்களோ அவர்கள் முகத்தில் கரியை பூசக்கூடிய வகையில் அவரது திரை உலக வாழ்க்கை இருண்டு போனது. ஆரம்பத்தில் இவர் நடித்த கற்றது தமிழ் படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் படை உருவாக காரணமாக இருந்தது. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த அங்காடித்தெரு படம் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு ரசிகர்கள் விரும்பிய படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது....
இப்படித்தான் படுக்கைக்கு அழைப்பார்கள்.. ஓப்பனாக கூறிய தேவிப்ரியா..
Tamil Cinema News

இப்படித்தான் படுக்கைக்கு அழைப்பார்கள்.. ஓப்பனாக கூறிய தேவிப்ரியா..

அடடா திரைத்துறையில் எந்த பக்கம் திரும்பினாலும் இதுபற்றிய பேச்சு அதிகமாக தற்போது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த விஷயத்தைப் பற்றி தற்போது ஓப்பனாக தேவிப்ரியா கூறிய கருத்துக்கள் பலர் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அரசல் புரசலாக அல்லாமல் வெளிப்படையாகவே விஷயங்கள் இணையங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெருமளவு பேசும் பொருளாகி உள்ளது. படவாய்ப்புக்காக சமரசம்.. அந்த வகையில் எந்த ஒரு நடிகையும் தற்போது நல்ல பட வாய்ப்பினை பெற வேண்டும் என்றால் படுக்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விஷயம் காட்டு தீ போல பரவி வருகிறது. நடிகைகளை படுக்கைக்கு அழைக்கக்கூடிய விஷயம் தொன்று தொட்டு நடந்து வந்தாலும் அவர்களாக விருப்பப்பட்டோ அல்லது மார்க்கெட் சரிந்து போகக்கூடிய காலகட்டங்களில் அந்த நடிகைகள் இது போன்ற விஷயங்களில் தாங்களாகவே முன் வந்து தங்கள் மார்க்கெட்டை...
மனைவியை பிரிந்த நடிகருடன் ஆண்ட்ரியா திருமணம்..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

மனைவியை பிரிந்த நடிகருடன் ஆண்ட்ரியா திருமணம்..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக (டப்பிங் ஆர்ட்டிஸ்ட்), நடிகையாக ஆண்ட்ரியாவுக்கு அடையாளங்கள் உள்ளன. வேட்டையாடு விளையாடு படத்தில் கமலாலினி முகர்ஜி, ஆடுகளம் படத்தில் டாப்ஸி, நண்பன் படத்தில் இலியானா ஆகியோரின் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா குரல்தான். இவரது முழுமையான பெயர் ஆண்ட்ரியா ஜெராமையா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை 2, விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா திருமணம்.. சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரியா திருமணம் இதுவரை செய்துக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில், ஆண்ட்ரியா பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர். இடையில் வாரிசு நடிகர் ஒருவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக பேட்டி ஒன்றில் அவரே கூறியிருந்தார் இது ஒரு பக்கம் இருக்க இசையமைப்பாளர் அனிருத்துடன் காத...
நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஜோ பட நடிகை மாளவிகா க்யூட் போட்டோஸ்..!
Actress

நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஜோ பட நடிகை மாளவிகா க்யூட் போட்டோஸ்..!

பொதுவாகவே தமிழ் திரையுலகுக்கு மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய நடிகைகள் அதிகளவு நடித்து வருகிறார்கள், இது இன்றல்ல சினிமா உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்த நடிகை மாளவிகா மனோஜின் அழகில் கிறங்கி கிடக்கும் ரசிகர்கள் பட்டாளம் அவரை எப்படியெல்லாம் வர்ணிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜோ ஹீரோயின்.. பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு என்று சொல்லக்கூடிய அளவு தனது வசீகர முகத்தால் அனைவரையும் கவர்ந்திருக்கும் நடிகை மாளவிகா மனோஜ் 2012 ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படமான பிரகாஷன் பரக்கட்டே என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா பகுதியில் வசித்து வந்தார். இவர் தனது பள்ளி படிப்பை சவுதியிலேயே முடித...
போடா போடி படத்தை பார்த்து விட்டு வரலட்சுமியிடம் ஜோதிகா சொன்ன அந்த வார்த்தை..!
Tamil Cinema News

போடா போடி படத்தை பார்த்து விட்டு வரலட்சுமியிடம் ஜோதிகா சொன்ன அந்த வார்த்தை..!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி சரத்குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நடிகை இவர் சிலம்பரசனோடு இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். போடா போடி.. இவர் போடா போடி திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பாலா இயக்கிய திரைப்படமான தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவர் நடித்திருந்த விதத்தைப் பார்த்து பலரும் இவரை பாராட்டினார்கள். மேலும் இவரது நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் தனித் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நடித்து வரும் இவர் தெலுங்கில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக...
“என்னோட இந்த பாகம் அழகு.. இங்க வா..” திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!
Actress

“என்னோட இந்த பாகம் அழகு.. இங்க வா..” திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகை திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த இவர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார். இதனை அடுத்து இவர் விஜேவாக முன்னேறி தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வருகிறார். டெஸ்லா அழகி.. ரசிகர்களால் டெஸ்லா அழகி என்று அன்போடு அழைக்கப்படும் திவ்யா துரைசாமி இஸ்பேக் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்து தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். இதனை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அதுவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் ஜி 5 ஓ டி டி தளத்தில் வெளியாகி வரும் மதில் மற்றும் பிங்கர் பிராண்ட் 2 என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத...