Tuesday, September 24
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இது எதுக்குன்னு தெரியல.. இயக்குனர் நெல்சன் பரபரப்பு பேச்சு..!
Tamil Cinema News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இது எதுக்குன்னு தெரியல.. இயக்குனர் நெல்சன் பரபரப்பு பேச்சு..!

கடந்த மாதம் ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை எடுத்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொண்ணை பாலு, பெண் தாதா மலர் கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை ஹரிதரன் உள்ளடோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அ...
சூரியா குறித்து காட்டு தீயாய் பரவும் பரபரப்பு தகவல்.. கேட்டாதும் 1 நிமிஷம் ஆடிப்போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

சூரியா குறித்து காட்டு தீயாய் பரவும் பரபரப்பு தகவல்.. கேட்டாதும் 1 நிமிஷம் ஆடிப்போன ரசிகர்கள்..!

தென்னிந்திய சின்னமாவின் முன்னாடி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவரது தந்தை சிவக்குமார் என்ற மிகப் பெரிய அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார் சூர்யா. தொடர்ந்து தனது முயற்சியாலும் தனது திறமையாலும் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டு ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையை மெருகேற்றி காட்டி வந்தார். நடிகர் சூர்யா: இன்று நட்சத்திர ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சூர்யா இவர் சரவணன் என்று இயற்பெயருடன் பிறந்து வளர்ந்து லயோலா கல்லூரியில் படிப்பை முடித்தார். அதன் பின்னர் தனது விருப்பத்தின்படி சினிமாவில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு எதுவுமே தெரியாது. சூர்யா நடிப்பு துறையில் ஒன்றுமே சாதிக்க முடியாது என அவரது தந்தை முட்டுக்கட்டை போட அது எல்லாம் தாண்டி தகர்த்து எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி இன்று தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்...
இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது.. நாயுடன் தெருவில் ஷாலினி பாண்டே..
Actress

இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது.. நாயுடன் தெருவில் ஷாலினி பாண்டே..

கொழுக் மொழுக் லுக்கில் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தான் ஷாலினி பாண்டே. மத்தியபிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஷாலினி பாண்டி சிறுவயது முதலே மேடை நடிகையாக இருந்தார். நடிகை ஷாலினி பாண்டே: அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படமே அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஷாலினி பாண்டே முதல் படத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் அந்த படத்தின் மூலமாக கவர்ந்தார். அந்த படத்தின் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழ் படத்தில் அறிமுகம...
அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..
Tamil Cinema News

அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே அஜித்தை வைத்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் கை வசம் சென்றிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் 68வது திரைப்படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஏற்கனவே அதிக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் மாநாடு திரைப்படம் போலவே இந்த திரைப...
முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.
News, Politics

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களிலேயே அதிக வரவேற்பையும் மக்களிடம் அதிக ஆதரவையும் பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுதும் 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது அவரது வயதில் எந்த ஒரு தமிழ் நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு கதாநாயகனாக இதற்கு முன்பு நடிக்கவில்லை. ரஜினிகாந்த்: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராகவே இருந்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். அதே சமயம் ரஜினிகாந்த் பேசும் மேடைப்பேச்சுகள் என்பது எப்போதுமே சர்ச்சையான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் முன்பும் மேடைகளிலும் ர...
அந்த நயன்தாரா இயக்குனர் கதையின் காப்பிதான் இந்த படம்.. சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!.
Tamil Cinema News

அந்த நயன்தாரா இயக்குனர் கதையின் காப்பிதான் இந்த படம்.. சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!.

தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் திரைப்படம் தமிழக அளவிலேயே பெரும் வரவேற்பு பெற்றுக்கொடுத்த படமாக இருந்தது. கதையின் காப்பிதான் அதற்கு பிறகுதான் பா.ரஞ்சித்தை பலருக்கும் அடையாளம் தெரிய துவங்கியது. அதற்கு பிறகு அவருக்கு ரஜினி வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ரஜினியை வைத்து காலா, கபாலி என்கிற படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். இந்த திரைப்படம் பண்ணை அடிமை முறையில் வெளிநாட்டில் சென்று பணிபுரியும் தமிழர்களின் நிலையை பேசும் படமாக அமைந்திருந்தது. அந்த திரைப்படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந...
டச் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது!.. ஆவி பயத்தால் ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா..
Actress

டச் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது!.. ஆவி பயத்தால் ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. பிக் பாஸ் ஏழாவது சீசன் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் சீசனில் வயில் கார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே என்ட்ரி ஆனார் வி.ஜே அர்ச்சனா. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை ஆனால் அங்கு சென்ற பிறகு தொடர்ந்து அங்கு இருக்கும் மாயாவின் கூட்டத்தால் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார் அர்ச்சனா. இதனால் மக்கள் மத்தியில் அவர் மீது அதிக அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபம்தான் அர்ச்சனாவை ஜெயிக்க வைத்தது என்று கூறலாம். அதற்குப் பிறகு டைட்டில் வின்னரான பிறகு நிறைய படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வி.ஜே அர்ச்சனா டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா ஏற்கனவே வி.ஜே அர்ச்சனாவிற்கு பேய் என்றால் அதிக பயம் என்று ஒரு பேச்சு உண்டு. இதுக...
நடிகைகளை பந்தாடும் 10 கேரள பிரபலங்கள்!.. வெளிவந்த செய்தியால் இப்ப மானமே போச்சு!..
Tamil Cinema News

நடிகைகளை பந்தாடும் 10 கேரள பிரபலங்கள்!.. வெளிவந்த செய்தியால் இப்ப மானமே போச்சு!..

தற்சமயம் கேரளா சினிமா குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வரும் சர்ச்சையான விஷயமாக மாறி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரை  எல்லா மொழியிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றன. சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட பெரிதாக யாரும் அதை கண்டு கொள்வது கிடையாது. சினிமா துறையும் அப்படியே இயங்கி வருகிறது. வெளிவந்த செய்தி ஒரு வேளை பிரபலங்கள் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளுக்கு அழைத்தாலும் கூட அதை நடிகைகள் வெளியில் சொல்ல முடிவதில்லை. அப்படியே அவர்கள் நடிகர் சங்கத்திடம் கூறினாலும் கூட அதற்கு அவர்கள் நடவடிகை எடுப்பார்களா என்பது சந்தேகமான விஷயம் தான்.   போன பிக்பாஸில் கலந்து கொண்ட விசித்திரா தெலுங்கு சினிமாவிற்கு நடிக்க சென்ற பொழுது அவருக்கு நடந்த பாலியல் அத்திமீரல...
சிவப்பு சட்டையில் காட்டாமல் காட்டும் திவ்யபாரதி.. இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி!.
Actress

சிவப்பு சட்டையில் காட்டாமல் காட்டும் திவ்யபாரதி.. இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி!.

தமிழில் பேச்சுலர் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. பொதுவாக முதல் படம் என்பது எல்லா நடிகைகளுக்கும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடாது. ஏனெனில் முதல் படத்தில் வரவேற்பு கிடைப்பதற்கு அதிகமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். அல்லது அதிகமாக கவர்ச்சி காட்ட வேண்டி இருக்கும். இந்த இரண்டு சூழல்களில் நடிகைகள் முதல் படம் என்பதால் எப்படியும் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அதனால் ஒரு வேலை கதையின் அம்சம் நன்றாக இருந்தால் அந்த படம் வரவேற்பு பெற வாய்ப்பு இருக்கிறது. திவ்யபாரதி மத்தபடி முதல் படம் நடிகைகளுக்கு பெரும்பாலும் வரவேற்பை கொடுக்காது சமந்தா, பூஜா ஹெக்தே மாதிரியான பெரிய பெரிய நடிகைகளுக்கு கூட முதல் படம் என்பது வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் திவ்ய பாரதியை  பொருத்தவரை முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தார். இத்தனைக்கும் பே...
அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.
Tamil Cinema News

அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை பெரும்பாலும் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்து வருகிறது. சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் மத்தியில் நிறைய விஷயங்களை செய்வது உண்டு. ஏனெனில் எவ்வளவிற்கு அவர்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்குதான் அவர்களுக்கான மார்க்கெட் என்பதும் சினிமாவில் இருந்து வருகிறது. அஜித் கொடுத்த யோசனை ஆனால் அஜித்தை பொருத்தவரை இப்படி ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான எந்த ஒரு மெனக்கெடல்களையும் செய்ய மாட்டார் சொல்லப்போனால் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அஜித் வருவதை பார்க்க முடியாது. அதேபோல விருது வழங்கும் விழாக்களுக்கும் அஜித் வரமாட்டார். இதனாலேயே அஜித் நடிக்கும் பெரும்பாலான...
Exit mobile version