Tuesday, September 24
அந்த இடத்தில் அடித்து.. அதை ஓப்பனா சொல்ல முடியாது.. கிருத்திகா அண்ணாமலை வேதனை..!
Television

அந்த இடத்தில் அடித்து.. அதை ஓப்பனா சொல்ல முடியாது.. கிருத்திகா அண்ணாமலை வேதனை..!

சின்னத்திரையில் வெள்ளி திரைக்கு நிகராக கெத்துக்காட்ட கூடிய நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவராக கிருத்திகா அண்ணாமலையை சொல்லலாம். வேறுபட்ட தனது நடிப்பின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து இருக்கும் இவர் தமிழக இல்லங்களில் ஒரு பெண்ணாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த இடத்தில் அடித்து.. சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலியில் அற்புதமான கேரக்டர் ரோலை செய்தவர் தான் கிருத்திகா அண்ணாமலை. ஆள் பார்க்க படு ஜோராக நல்ல உயரமாக இருப்பார். இவரது உயரத்திற்கு ஏற்றபடி தற்போது வில்லத்தனமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து சின்னத்திரையை மிரட்டி வருகிறார் என்று சொல்லக்கூடிய அளவு வில்லி கேரக்டர்களை சிறப்பாக செய்து வருகிறார். வில்லியாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் பட்டையை கிளப்பும் கிருத்திகா அண்ணாமலை இணையதளத்திலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்...
இது தான் இந்த நடிகரின் கிளாமருக்கு காரணம்..! – வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

இது தான் இந்த நடிகரின் கிளாமருக்கு காரணம்..! – வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமானவர். இவரது அம்மா மலையாளத் திரை உலகில் நடித்த நடிகை மேனகா. எனவே திரை உலக என்ட்ரி இவருக்கு எளிதாக கிடைத்தது. கீர்த்தி சுரேஷ்.. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் மலையாள மங்கையான கீர்த்தி சுரேஷின் குடும்பமே ஒரு கலை குடும்பமாக திகழ்கிறது. இவர் தனது பள்ளியை திருவனந்தபுரத்தில் இருக்கும் கேந்திரிய வித்யாலய பள்ளியில் படித்திருக்கிறார். சினிமாவின் மேல் கொண்டிருந்த அதீத காதல் காரணத்தால் திரைப்படங்களில் சிறு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்கின்ற நடிகைகளில் முன்னணியில் இருந்து வரும் இவர் திரை உலகில் என்ட்ரி கொடுத்து பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதற்கான விழாவை கேக்கு வெட்டி கொண்டாடி இருக்கிறார். இவர் மோகன்லாலோடு இணைந்த...
ஆண்கள் ரெண்டே நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஆண்கள் ரெண்டே நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

டிவி சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரக்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி 3ம் பாகம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடித்த ஒரே படம் உப்புக்கருவாடு. அதன்பின் படங்களில் நடிக்கவில்லை. ரச்சிதா மகாலட்சுமி.. ரக்சிதா மகாலட்சுமி பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான தோற்றத்தில் லட்சணமாக இருப்பவர். அதனால் அவரை பார்த்த சில விநாடிகளில் பலருக்கும் பிடித்துப் போய் விடுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக ரக்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார். சீரியல் நடிகர் தினேஷை காதலித்த திருமணம் செய்த ரக்சிதா மகாலட்சுமி, சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். ஆனால் மீண்டும் கணவருடன் சேரப் போவது இல்லை என்று உறுதியாக இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டில் விஜய் ...
“முஸ்லீம் பொண்ணா இருந்துகிட்டு..” மோசமான கேள்விக்கு நஸ்ரியா கொடுத்த நச் பதில்..!
Tamil Cinema News

“முஸ்லீம் பொண்ணா இருந்துகிட்டு..” மோசமான கேள்விக்கு நஸ்ரியா கொடுத்த நச் பதில்..!

ஜாதியம் என்பது மனிதர்களுக்குள் மண்டி இருக்கும் ஒரு நோய் என்று கூறலாம். இந்த மதம் சார்ந்த விஷயங்கள் எல்லாத் துறையிலும் உள்ளது. குறிப்பாக திரை துறையில் நடிக்கும் முஸ்லிம் நடிகையான நஸ்ரியா இது குறித்து சில விளக்கங்களை தந்திருக்கிறார். அந்த விளக்கத்தினைப் பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நஸ்ரியா நசீம்.. நஸ்ரியா நசீம் ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மலையாள திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பின் தான் திரையுலகில் களம் இறங்கினார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் ஹீரோயினியாக மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் மிகச்சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அ...
என் Pen Drive-ல என்ன படம் இருக்கும்.. விவகாரமான கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த லட்சுமி மேனன்..!
Tamil Cinema News

என் Pen Drive-ல என்ன படம் இருக்கும்.. விவகாரமான கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த லட்சுமி மேனன்..!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே செம ஹிட் ஆனதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் மலைகிராமத்தில் வாழும் ஆதிவாச மக்கள், கொம்பன் யானையால் பாதிக்கப்படும் பிரச்னைதான் மையக்கரு. இதில் ஆதிவாசி பெண்ணாக, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ரெக்க, நான் சிவப்பு மனிதன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. மீண்டும் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டியன் என்ற படத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். துவக்கத்தில் லட்சுமி மேனனுக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்த நிலையில், சமீபமாக படங்களின் வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு அவரது முதிர்ச்சியான தோற்றமே காணப்படுகிறது. அதிக உடல் ...
சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் நீச்சல் உடையில் ஜோனிடா காந்தி..! – தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் நீச்சல் உடையில் ஜோனிடா காந்தி..! – தீயாய் பரவும் வீடியோ..!

பாடகி ஜெனிட்டா காந்தி ஒரு இண்டோ கனடிய பாடகராக திகழ்கிறார் இவர் ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஹிந்தி தமிழ் பெங்காலி தெலுங்கு குஜராத்தி மராத்தி கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு வகையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாடகி ஜோனிடா காந்தி.. பாடகி ஜெனிட்டா காந்தியை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இவரது இசையில் வெளிவந்த மெண்டல் மனதில் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இளம் பாடகியான இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தாளம் போடக்கூடிய வகையில் இருக்கும் இவரது இசை அனைவரையும் கட்டி போடும் அளவிற்கு குரல் வளம் உள்ளது என்றால் மிகையாகாது. திரையுலகில் பல பாடல்களை ஒனிடா காந்தி பாடி இருந்தாலும் தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த அரபிக் குத்துப் பாடலில் தான் பாடும் ஃபேமஸாக மாறினார் பீச் படத்தில் இடம்பெற்ற எந்த பாடலை முனுமுனுக்காக...
முதல் நாளே என்னை தூக்கி தொங்கவிட்டாரு.. பிரபல நடிகர் குறித்து திவ்யா துரைசாமி..!
Actress

முதல் நாளே என்னை தூக்கி தொங்கவிட்டாரு.. பிரபல நடிகர் குறித்து திவ்யா துரைசாமி..!

பிரபல நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்று முதன் முறையாக படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நான் நடிக்க சென்ற முதல் நாளே சூர்யா என்னை தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு நடப்பது போன்ற காட்சி. அந்த காட்சியை படமாக்கும் முன்பு அந்த காட்சி எப்படி வரப்போகிறது என்பதை போட்டோ சூட் எடுத்தார்கள். அப்போது சூர்யா என்னை அவருடைய தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்று இயக்குனர் கூறிய போது நான் கொழுகொழுவென இருக்கிறேன். உடல் எடை அதிகமாக இருக்கிறேன். என்னை சூர்யா தூக்கி தோள் மீது போட்டுக் கொள்வாரா...? என்ற அச்சம் இருந்தது.. ஒரு விதமான பயமும் இருந்தது. ஆனால் சூர்யா சார் அசால்டாக என்னை தோள்மேல் தூக்கிப்போட்டு கொண்டார். நடக்கவும் ஆரம்பித்து விட்டார். மேலும், உங்களுக்கு ஏதாவது சிரமமாக இருந்தால் சொல்லுங்கள் வலித்தாலோ அ...
கீழ எதாச்சும் போட்டிருக்கீங்களா..? விழா மேடையை திணற வைத்த நடிகை கஜோல்..!
Tamil Cinema News

கீழ எதாச்சும் போட்டிருக்கீங்களா..? விழா மேடையை திணற வைத்த நடிகை கஜோல்..!

பாலிவுட்டில் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக அசத்திக் கொண்டு இருப்பவர் கஜோல். ஸ்டார் ஹீரோக்களுடன் பல படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர். தமிழில் மின்சார கனவு படத்திலும், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். எனினும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக இன்றும் இருக்கிறார். அதுவும் கடந்த 1997ம் ஆண்டில் மின்சாரம் கனவு படம் வந்தது. 26 ஆண்டுகளுக்கு பிறகுதான் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணழகி கஜோல்.. கஜோல் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திலும், இந்தியில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தில்வாலே துல்ஹானியே லே ஜயாங்கே படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. கண்ணழகி கஜோல் அழகை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். கஜோல் வயது 50ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் இன்னும் உடல் அழகில் 30 வயது பெண் ...
இப்படியான பசங்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்..! நடிகை இனியா ஓப்பன் டாக்..!
Actress

இப்படியான பசங்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்..! நடிகை இனியா ஓப்பன் டாக்..!

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடக சாலை என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா. இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். 2005 ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார். திரைப்படங்களில் அறிமுகமான பொழுதில் இவர் தன்னுடைய பெயரை நிர்மிஷா என்று மாற்றிக் கொண்டார். ஆனால், 2010 ஆம் ஆண்டு பாடகசாலை திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது இனியா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு யுத்தம் செய் வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி நடித...
ஸீத்ரோ புடவையில்.. தெரிய கூடாதது தெரிய நடிகை ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

ஸீத்ரோ புடவையில்.. தெரிய கூடாதது தெரிய நடிகை ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரை தமிழ் சினிமா ரசிகர்கள், சின்ன குஷ்பு என்று அழைத்தனர். அதற்கு காரணம் அவரது கொழுக் மொழுக் அழகுதான். ஹன்சிகா.. ஹன்சிகா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். வேலாயுதம், எங்கேயும் காதல், மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, மான்கராத்தே, அரண்மனை போன்ற படங்களில் நடித்தார். புலி, ஆம்பள, போகன், மனிதன், துப்பாக்கி முனை, மான் கராத்தே, வாலு, ரோமியோ ஜூலியட் என பல படங்கள் அவருக்கு நல்ல நடிப்பு வாய்ப்பை தந்த படங்களாக இருந்தன. திருமணத்துக்கு பிறகும் வெப் சீரிஸ், திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அவரது நடிப்பில் விரைவில் காந்தாரி படம் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் அவரது மை 3 வெப்சீரிஸ் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற...